<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105</id><updated>2012-02-12T22:19:43.894+05:30</updated><title type='text'>என் டயரி</title><subtitle type='html'>அனுபவங்கள்...
ரசனைகள்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>127</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-4076931578828433713</id><published>2012-01-10T22:39:00.006+05:30</published><updated>2012-01-10T23:03:22.173+05:30</updated><title type='text'>அவர்களும் மனிதர்கள்தான்!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-hMw3vxoF0pw/Twx1QGgU32I/AAAAAAAABVg/rvM4Orv-C4M/s1600/rashmi.JPG" style="text-align: left; "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/-hMw3vxoF0pw/Twx1QGgU32I/AAAAAAAABVg/rvM4Orv-C4M/s400/rashmi.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696056548201389922" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;ராஷ்மி பன்சால் எழுதிய ‘ஐ ஹேவ் எ ட்ரீம்’ புத்தகத்தைத் தமிழ்ப்படுத்திக் கொடுத்துவிட்டேன். விரைவில் விகடன் பிரசுரமாக அது வெளியாகவிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-ocFL9zR6Anw/Twx1Vl_TyLI/AAAAAAAABVs/M0Ifr9YEsig/s400/i%2Bhave%2Ba%2Bdream.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696056642552187058" style="color: rgb(0, 0, 238); text-decoration: underline; float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; cursor: pointer; width: 182px; height: 276px; " /&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;&lt;div&gt;ராஷ்மி பன்சாலின் ஒவ்வொரு புத்தகமுமே அருமையான தொகுப்புதான். இதற்கு முந்தைய அவரின் புத்தகங்களான ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ மற்றும் ‘கனெக்ட் தி டாட்ஸ்’ ஆகிய புத்தகங்களையும் நான்தான் தமிழாக்கம் செய்தேன். அந்த இரண்டு புத்தகங்களை விட, ‘ஐ ஹேவ் எ ட்ரீம்’ புத்தகம் மிக மிக அற்புதமானதாக இருக்கிறது. வெறுமே ஒரு தொழிலாக மட்டும் இல்லாமல், மனித குலத்தை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற, மனித குலத்துக்குச் சேவை செய்வதாக அமைகிற ஒரு தொழிலை மேற்கொண்டிருக்கிறவர்களைப் பற்றிய தொகுப்புதான் இந்தப் புத்தகம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;புத்தகத்தின் மேன்மை எத்தகையது என்பதை உங்களுக்குச் சொல்வதற்காக, இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற முதல் கட்டுரையை முடிந்தவரையில் இங்கே சுருக்கமாகத் தந்திருக்கிறேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;***&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு தனி மனிதனால் மலைகளை அசைக்க முடியும்; அற்புதங்களைப் படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் பிந்தேஷ்வர் பதக்.&lt;/div&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-MEcnNJ07wLM/Twx1poCNAdI/AAAAAAAABV4/4Ai75D7LoCQ/s400/bindeshwar.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696056986698580434" style="color: rgb(0, 0, 238); text-decoration: underline; float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; cursor: pointer; width: 187px; height: 270px; " /&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;&lt;div&gt;பிந்தேஷ்வர் பதக், பிறப்பால் பிராமணர். பீகாரில், வைஷாலி மாவட்டத்தில், ராம்பூர் பாகல் என்னும் கிராமத்தில் பிறந்தவர்.  பிந்தேஷ்வரின் தாத்தா ஒரு புகழ்பெற்ற ஜோசியர். அப்பா ஆயுர்வேத மருத்துவர். ஆசாரமான பிராமணக் குடும்பம் அது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெரிய மதில் சுவருடன்கூடிய, அகலமும் நீளமுமான மிக விசாலமானதொரு வீட்டில் வளர்ந்தார் அவர். அந்த வீட்டில் மொத்தம் ஒன்பது அறைகள். பூஜை அறையும் உண்டு. ஆனால், அவ்வளவு பெரிய வீட்டில் கழிப்பறையே இல்லை என்பதுதான் விசித்திரம். அந்த வீட்டில் மட்டுமல்ல; அங்கே யார் வீட்டிலும் கழிப்பறை கிடையாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு நாள் காலையும் 4 மணிக்குக் கூச்சலும் குழப்பமுமாய், அந்த வீடு ஏக ரகளையாக இருக்கும். சூரிய உதயத்துக்குள், அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லோரும் காலைக் கடன்களை முடித்துச் சுத்தபத்தமாகிவிட வேண்டும். யாராவது ஒரு பெண்மணிக்கு உடல் நிலை சரியில்லை என்றால், ஒரு வைக்கோல் கூடையிலோ அல்லது சாம்பல் நிரப்பிய மண்பானையிலோ சிரம பரிகாரம் செய்துகொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இளம் வயது பிந்தேஷ்வர் இதையெல்லாம் கவனித்தார். இங்கே ஏதோ சரியில்லையே என்று அவருக்குத் தோன்றியது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிந்தேஷ்வர் நான்கு வெவ்வேறு பள்ளிகளில் படித்தார். எந்த ஒரு பள்ளியிலும் கழிப்பறை இல்லை. அங்கே ஒரு ஜமீன்தார் வீட்டில் மட்டும்தான் எடுப்புக் கழிப்பறை இருந்தது. அதுவும் அவர் வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவில் இருந்தது. அது வெகுவாக துர்நாற்றமடிக்கும். அதன் வழியாகக் கடந்து செல்லும்போதெல்லாம் மூக்கை இறுக்கப் பொத்திக்கொள்ள வேண்டியதுதான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிராமத்துக்கு வெளியே வசித்த துப்புரவுப் பெண்மணி ஒருத்தி எப்போதாவது வந்து அதைச் சுத்தம் செய்துவிட்டுப் போவாள். அவளை அந்தக் கிராமத்தார் தீண்டத்தகாதவள் என ஒதுக்கி வைத்திருந்தார்கள். தவிர, அதே கிராமத்தில் வைக்கோல் கூடை பின்னுகிற குடும்பம் ஒன்றையும் தாழ்த்தப்பட்ட குடும்பம் என ஒதுக்கி வைத்திருந்தார்கள் ஊர்க்காரர்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்தக் குடும்பத்தில் யார் மீதேனும் இளம் பிந்தேஷ்வர் பட்டுவிட நேர்ந்தால் அவ்வளவுதான்... வீட்டில் ஒரு பெரிய ரகளையே நடக்கும். அவரை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என்று, அவரின் பாட்டி அவரை பசுவின் சாணத்தை, பசுவின் கோமியத்தை (சிறுநீர்), சில சமயம் மணலைக்கூட விழுங்கச் சொல்வாள். அவர் மறுத்துத் திமிறினால், சில பிள்ளைகளைக் கூப்பிட்டு அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள் ளச் சொல்லிவிட்டு, அவரது தொண்டையில் அவற்றை வலுக்கட்டாயமாகத் திணிப்பாள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது ரொம்ப காலத்துக்கு முன்பு நடந்த சம்பவம்தான். இருந்தும், இது ஒன்றும் புராதன வரலாறு இல்லை. இந்தியாவின் சில பகுதிகளில் இன்றைக்கும்கூட இப்படியான நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பதற்காக தான் தீவிரமாகப் பணியாற்றும் காலமும் வரும் என்று பிந்தேஷ்வர் பதக் நிச்சயமாக அப்போது கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிந்தேஷ்வர் வளர்ந்த சமயத்தில், அந்தக் குடும்பம் துரதிர்ஷ்டத்தை எதிர்கொண்டது; சொத்துக்களையெல்லாம் விற்கவேண்டியிருந்தது. அதிலிருந்து மீளும் வழி, கல்விதான். பாட்னாவில், பி.என்.கல்லூரியில் பிந்தேஷ்வர் முதல் மாணவராகத் தேறினார். கல்லூரி விரிவுரையாளராக ஆவதுதான் தனக்குரிய எதிர்காலப் பாதை என்று தீர்மானித்தார். மரியாதைக்குரிய, நிலைத்து நிற்பதற்குரிய ஒரு வேலை அது. இன்றைக்கு டாக்டர், இன்ஜினீயர் தொழில்களுக்குச் சமமாக அன்றைக்கு மதிக்கப்பட்ட தொழில் அது!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இறுதித் தேர்வு வரையில் பிந்தேஷ்வர் அவரது வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். ஆனால், இறுதித் தேர்வில், எதனாலோ மூன்று பாடங்களில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்று, நாலாம் இடத்துக்கு வந்தார். சொல்லப்போனால், மொத்தத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ்கூட அவருக்குக் கிடைக்கவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நொறுங்கிப் போனார் பிந்தேஷ்வர். பின்னர் பள்ளி ஆசிரியராக ஆனார். தொடர்ந்து, பல்வேறு வகையான வேலைகளைச் செய்தார். கடைசியாக, குடும்பத் தொழிலான ஆயுர்வேத மருந்துகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;‘பீகார் காந்தி ஜன்ம சதாப்தி சமிதி’ என்றொரு அமைப்பு பற்றித் தனக்குத் தெரியும் என்றும், அடுத்த ஆண்டு (1969) பாபுஜியின் (காந்திஜி) நூற்றாண்டு விழாவை எப்படிக் கொண்டாடலாம் என்று அது இப்போது திட்டமிட்டுக்கொண்டு இருப்பதாகவும் சொன்னார் பிந்தேஷ்வரின் வக்கீல் நண்பர் ஒருவர். மாதம் ரூ.600 சம்பளத்தில் அங்கே ஒரு நிரந்தர வேலை கிடைத்தால், ஏற்க விருப்பமா என்று கேட்டார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;‘காந்தி சந்தேஷ் பிரச்சார்’ என்னும் குழுமத்தோடு இணைந்து வேலை செய்தார் பிந்தேஷ்வர். பின்னர், சில உள்காய்ச்சல் காரணமாக துப்புரவுப் பகுதிக்கு மாற்றப்பட்டார். அது உண்மையில் ஒரு தண்டனை. ஆனால், பிந்தேஷ்வரின் உண்மையான வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியும் அதுதான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;துப்புரவுப் பணியாளர்கள் கடைப்பிடிக்கும் ‘வாளிக் கழிப்பறை’ முறை சங்கடமான முறை. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்; வேறு ஒரு சிறந்த முறையை வழங்கவேண்டும் என அவர் நாளெல்லாம் அது பற்றியே தீவிரமாக யோசித்துக்கொண்டு இருந்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருவருடைய பிரச்னை பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், வெறுமே ஒரே ஒரு தடவை அவர்களோடு உரையாடினால் போதாது; அவர்களோடு சில காலமாவது வாழ வேண்டும். எனவே, தீண்டத்தகாதவர் காலனி ஒன்றில் சில காலம் வசிக்கலாம் என்று முடிவுக்கு வந்தார். அங்கே வசிப்பதற்காக வாடகைக்கு ஓர் அறையைத் தேடியபோது, அந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான போலா ராத்தைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார் பிந்தேஷ்வர். அதைக் கேட்டதும் ‘ஐயையோ! இது என்ன விபரீதம்!’ என்று அலறியே விட்டார் அவர். ஆனாலும், பிந்தேஷ்வர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்தக் காலனியில் மூன்று மாதங்கள் தங்கினார். அந்த நேரத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. அவை அவரது மனத்தில் அழியாத வடுவை ஏற்படுத்தின.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதலாவது, ஓர் இளம் புது மணப்பெண் சம்பந்தப்பட்டது. அவள் தன் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த முதல் நாள், அவளது மாமியார், மாமனார் மற்றும் கணவன் மூவரும் அவளை எடுப்புக் கழிப்பறையைச் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். அந்தப் அருவருப்படைந்து அழுதாள்; கதறினாள். ஆனாலும் அந்த இளம் மணப்பெண்ணுக்கு வேறு வழியில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதற்கு அடுத்துப் பத்து நாட்கள் கழித்து, இரண்டாவது சம்பவம் நிகழ்ந்தது. கடைத்தெருவில் ஒரு சின்னப் பையனை காளை மாடு ஒன்று துரத்திக்கொண்டு வந்தது. அவனைக் காப்பாற்றப் பலர் வேகமாக முன்வந்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது யாரோ ஒருவர், ‘‘இந்தப் பையன் துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பைச் சேர்ந்தவனாச்சே!’’ என்று கத்தினார்.&lt;/div&gt;&lt;div&gt;அவ்வளவுதான்... சட்டென்று அந்தக் கூட்டம் கலைந்துவிட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிந்தேஷ்வரும் அவரது நண்பரும் ஓடிச் சென்று ஒருவழியாக அந்த மாட்டைத் துரத்தினார்கள். ஆனாலும், அந்தப் பையனை அதற்குள் மாடு முட்டிவிட்டது. பலத்த காயம் அடைந்திருந்த அவன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த இரண்டு சம்பவங்களும் பிந்தேஷ்வரை அடியோடு உலுக்கியெடுத்துவிட்டன. கழிவறைப் பிரச்னைக்கு ஏதாவது தீர்வு கண்டாக வேண்டும் என்று மும்முரமாக அது பற்றிய தகவல்களைத் தேடித் தேடிச் சேர்த்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இறுதியில், அவரது கடும் உழைப்பால் ‘சுலப்’ நிறுவனம் பிறந்தது. கழிப்பறைகளுக்கான அவர்களின் மாதிரி அமைப்பு மிக எளிமையானது. குறைந்த செலவு, சிறிதளவே தண்ணீர் பயன்பாடு, கழிவுகளை உரமாகத் திருப்பும் செயல்முறை; அந்தந்தப் பகுதியிலேயே விரைவாகக் கட்டி முடிக்க ஏற்ற தன்மை; முக்கியமாக,  அதைப் பராமரிக்க துப்புரவுப் பணியாளர்கள் தேவைப்படாதது. சுருக்கமாகச் சொன்னால், இரட்டைக் குழியுள்ள, நீர் பாய்ச்சுகிற, கூட்டு உரக் கழிவறைதான் சுலப்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டே சிறப்பாக ஊற்றிக் கழுவுவதற்குத் தோதாக, சரிவான கழிப்பறைத் தட்டு உருவாக்கப்பட்டது. அந்தத் தட்டு,  ஒரு சிறிய கால்வாய் மூலமாக இரண்டு குழிகளோடும் இணைந்திருக்கும். பயன்பாட்டுக்கு ஏற்ப சில மாதங்களோ, வருடங்களோ ஆகும், ஒரு குழி நிரம்புவதற்கு. அதன்பின் கழிவுகள் இரண்டாவது குழிக்குப் போகும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், முதல் குழி நிரம்பி, ஓய்வாக இருக்கும் நேரத்தில், அதனுள் இருக்கும் கழிவுகள் நல்லதொரு உரமாக மாறிவிடுகின்றன. நாற்றம் இல்லை, நோய் உண்டாக்கும் கிருமிகள் இல்லை, மனிதர்கள் சுத்தம் செய்யவேண்டிய தேவையில்லை. பிந்தேஷ்வர் தனியொரு ஆளாக இதைச் செய்து முடித்துவிட்டார். கழிப்பறைத் தட்டுகளை அவர் தன் கையாலேயே தயார் செய்து, பாலீஷ் பண்ணினார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த வடிவமைப்பைக் கச்சிதமாகக் கொண்டு வர இரண்டு, மூன்று ஆண்டுகளாயிற்று. பத்தாண்டுகளில், அது மேலும் சிறப்புற்றது. பல வகையான அமைப்புகளில், வித்தியாசமான கட்டுமானப் பொருள்களில் தயாராயிற்று. ஆனால், அதன் அடிப்படை நோக்கம், இன்றைக்கும் மாறாமல் அப்படியே உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிந்தேஷ்வர் இதைப் பரவலாக எடுத்துச் செல்லவேண்டும் என்கிற எண்ணத்தில், தனது ஆரம்ப முன்மாதிரி வடிவமைப்போடு அரசாங்கத்தை அணுகியபோது கிடைத்த முதல் எதிர்விளைவு: ‘‘ம்ஹூம்! இது வேலைக்காகாது. பிரயோஜனம் அற்றது. ஏமாற்று வேலை!’’&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதன்பின், அதற்காக இவர் அரசு எந்திரத்தோடு நடத்திய போராட்டங்கள் கணக்கில் அடங்காதவை. அதிகாரிகள், அமைச்சர்கள் எனப் பலப்பல பேருக்குக் கடிதங்கள் எழுதினார். நேரில் சந்தித்து விளக்கினார். வருடங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடைசியாக, ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலமாக பிரதமர் இந்திராகாந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார். மாநில அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படாத துப்புரவுப் பணியை மேற்கொண்டு, கழிவுகளை அகற்றும் ஒரு புதிய யோசனையை முன்வைத்த அந்தக் கடிதம் இந்திராவின் கவனத்துக்குப் போயிற்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பத்து நாட்களுக்குள் இந்திராஜியிடமிருந்து பீகார் முதலமைச்சர் கேதார் பாண்டேவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதன்பின், சரண் மாவட்டத்தில் ஒரு முன்னோட்டச் செயல் திட்டமாக இதைத் தொடங்குவதற்கு பீகார் முதல்வர் ஒப்புக்கொண்டார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1973-ல், அந்தத் திட்டத்துக்காக ரூ.25,000 அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்த வேலை தொடங்குகிற சமயத்தில், அதற்கான பொறுப்பு அதிகாரி மாற்றப்பட்டார். புதிய செயலர் மீண்டும் ஒருமுறை அந்த வேலையைக் கிடப்பில் போட்டார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வெறுத்துப்போன பிந்தேஷ்வர், பிறகு யோசிக்கவே இல்லை. கிராமத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த ஒரு சிறு நிலத்தை விற்றார். பின்னர், தன் மனைவியின் நகைகளை விற்றார். அப்படியும், தொழில் தொடங்குவதற்குப் போதுமான பணம் கிட்டவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பல்வேறு இடையூறுகள், போராட்டங்களுக்குப் பிறகு, முதல் சுலப் கழிப்பறை, 1973 ஆகஸ்ட்டில் உபயோகத்துக்கு வந்தது. 1978-லிருந்து வங்காளம், ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம் என இந்தியா முழுவதும் பரவியது சுலப். இன்றைக்கு அது ஆப்கானிஸ்தானிலும், 14 ஆப்பிரிக்க நாடுகளிலும்கூட இது உபயோகத்தில் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;‘‘இது ஒரு புரட்சி; துப்புரவுப் புரட்சி. என்னுடைய குறிக்கோள், மகாத்மா காந்தியின் கனவைப் பூர்த்தி செய்வதே! துப்புரவுப் பணியாளர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவது. இந்தத் துப்புரவுப் பணியாளர்களுக்குக் கல்வியறிவு கிடைக்கச் செய்து, அவர்களை வேறு ஒரு புதிய தொழிலில் இறக்கி, சமுதாயத்தின் முக்கிய அங்கமாக ஆக்குவதுதான் என் நோக்கம்’’ என்கிறார் பிந்தேஷ்வர் பதக்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு காலத்தில் தீண்டத் தகாதவர்களாக, அழுக்கானவர்களாக, சமுதாயத்தின் ஓர் அங்கமாக இருக்கத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்ட துப்புரவுப் பணியாளர்களை, மற்றவர்கள் இப்போது மனிதப் பிறவிகளாக மதித்து நடப்பதற்கும் முயற்சி எடுத்திருக்கிறார் அவர். வாழ்க்கை நடத்துவதற்குரிய வருமான வழியாக அவர்களுக்கு ஒரு காலத்தில் துப்புரவுப் பணி மட்டுமே இருந்தது; இன்று பிந்தேஷ்வரின் முயற்சியால் வேறு சில தொழில்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். கைவினைப் பொருள்கள் தயாரித்து விற்க, அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறார் அவர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;‘‘அவர்கள் தயாரிக்கும் பொருள்களை யார் வாங்குகிறார்கள்? அவர்கள் முன்னே துப்புரவுப் பணிக்காக எந்தெந்த வீடுகளுக்குள் போனார்களோ, அங்கே உள்ளவர்கள்தான் வாங்குகிறார்கள். அந்த வீட்டு அம்மா முன்னெல்லாம் அவர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூடக் கொடுக்கமாட்டாள்.  ஆனால், இன்றைக்கு அதே வீடுகளுக்குள் இவர்கள் போகிறார்கள்; சோபாவில் உட்காருகிறார்கள்; அந்த வீட்டம்மாவோடு ஒரு கப் டீ சாப்பிடுகிறார்கள். முன்னர் எப்போதும் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத அவர்கள் இன்று கோயில்களுக்குள்ளும் போகிறார்கள்...’’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார் பிந்தேஷ்வர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;‘தீண்டத்தகாதவர்கள்’ என்று சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறவர்களுக்குக் கல்வி அறிவு ஊட்டுவது முக்கியம்; கூடவே, அவர்கள் ஒவ்வொருக்குள்ளும் சுயகௌரவத்தை வளர்ப்பது அதைவிட மிகவும் முக்கியம் என்கிறார் பிந்தேஷ்வர். இதற்கு உதாரணமாக, டாக்டர் அம்பேத்கர் சொன்ன ஒரு சின்ன சம்பவத்தையும் சொல்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பள்ளிக்கூடத்தைச் சோதனையிடுவதற்காகக் கல்வி அதிகாரி ஒருவர் வந்தாராம். மாணவர்களிடம் அவர், ‘உங்களால் பார்க்க முடியும்; ஆனால், தொட முடியாது. அது என்ன?’ என்று கேட்டாராம். குழந்தைகள் இதற்கு சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று... என்று பல்வேறு பதில்களைச் சொன்னார்கள். அம்பேத்கர் எழுந்து, அந்த வகுப்பறையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த மண் பானையைச் சுட்டிக்காட்டியபடி, ‘தண்ணீர்ப் பானை’ என்றாராம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;‘‘எல்லா இன மக்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தாத வரையில், ஒன்றாகக் கோயிலுக்குச் செல்லாத வரையில், ஒன்றாக பூஜை செய்யாத வரையில், ஒரே குளத்தில் ஒன்றாகக் குளிக்காத வரையில், ஒரே கிணற்றிலிருந்து நீர் இறைக்காத வரையில்... தீண்டாமை ஒழிந்துவிட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’’ என்றார் அம்பேத்கர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிந்தேஷ்வர் துப்புரவுப் பணியாளர் ஒருவரை ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, விருந்து கொடுத்திருக்கிறார். எதற்காக? ‘நாமும் இங்கே வரமுடியும்; நமக்கும் அந்தத் தகுதி இருக்கிறது’ என்று சுய கௌரவத்தோடு அவர்கள் உணர்வதற்காக.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-2TT8DXYBwZ8/Twx2BqLMuSI/AAAAAAAABWE/jXxTPH_Nr9w/s1600/bind%2B2.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-2TT8DXYBwZ8/Twx2BqLMuSI/AAAAAAAABWE/jXxTPH_Nr9w/s400/bind%2B2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696057399590041890" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 400px; height: 265px; " /&gt;&lt;/a&gt;&lt;div&gt;அதேபோல், ஐந்து நட்சத்திர ஹோட்டலான டெல்லி மயூரா ஹோட்டலுக்கு துப்புரவுத் தொழிலாளர்கள் சுமார் 20 பேரை அழைத்துச் சென்று, 3 லட்ச ரூபாய் செலவழித்து விருந்து கொடுத்திருக்கிறார் பிந்தேஷ்வர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு துப்புரவுப் பணியாளர் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகவேண்டும் என்று கனவு கண்டார் காந்திஜி. அந்தக் கனவை தன்னளவில் பூர்த்தி செய்யும் விதமாக, துப்புரவுப் பணியாளராக இருந்த ஒரு பெண்மணியை ‘சுலப்’ நிறுவனத்தின் தலைவராக்கினார் பிந்தேஷ்வர். உஷா சௌமர் என்கிற அந்தப் பெண்மணி இப்போது உலகம் முழுக்கப் பயணம் செய்து, கூட்டங்களில் கலந்துகொள்கிறார்; உயர்பதவி வகிப்போரைச் சந்தித்துப் பேசி வருகிறார்; விருதுகள் பெற்று வருகிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடந்த ஆண்டு, ஐக்கிய நாட்டு அறங்காவல் மன்றத்தில், ஆங்கிலத்தில் உரையாற்றினார் உஷா. இந்தியாவின் முன்னணி மாடல்களோடு மேடையில் நடைபயின்றார். புது டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற ‘உலக கழிப்பறை உச்சி மாநாடு - 2007’ல் ‘சுலப்’பின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வெறுமே வாயளவில் சீர்திருத்தம், புரட்சி, சமத்துவம் என்று வெற்றுப் பேச்சுப் பேசிக்கொண்டிருப்பவர்களைத்தான் உலகம் சீர்திருத்தவாதிகள் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. பிந்தேஷ்வர் பதக் போன்றவர்கள் எந்தச் சலனமோ ஆர்ப்பாட்டமோ அலட்டலோ இல்லாமல் மனித குலத்துக்குத் தங்கள் சேவையைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-4076931578828433713?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/4076931578828433713/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=4076931578828433713' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/4076931578828433713'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/4076931578828433713'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2012/01/blog-post_10.html' title='அவர்களும் மனிதர்கள்தான்!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-hMw3vxoF0pw/Twx1QGgU32I/AAAAAAAABVg/rvM4Orv-C4M/s72-c/rashmi.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-4626438224197631151</id><published>2012-01-07T23:35:00.002+05:30</published><updated>2012-01-07T23:36:18.723+05:30</updated><title type='text'>பொக்கிஷம் பரிசு யாருக்கு?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-GNsnXwEHfFA/TwiIBj3zPaI/AAAAAAAABVI/ZA79_iMS8kw/s1600/writer_ashokamitran.jpg"&gt;&lt;span &gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-GNsnXwEHfFA/TwiIBj3zPaI/AAAAAAAABVI/ZA79_iMS8kw/s400/writer_ashokamitran.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5694951289200524706" style="float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; cursor: pointer; width: 375px; height: 281px; " /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;b&gt;&lt;span&gt;‘பொ&lt;/span&gt;&lt;/b&gt;க்கிஷம்’ புத்தகப் பரிசுப் போட்டிக்கு வந்த விடைகளை இன்று பதிவிட்டுவிட்டேன். நாளை வரை விடைகளை அனுப்பலாம் என்று சொல்லியிருந்தேன். ஆனாலும், இனிமேல் விடைகள் வர வாய்ப்பில்லை என்பதாலும், அப்படியே வந்தாலும் முதலில் அனுப்பியவருக்கே பரிசு என்பதால் பரிசுக்குரியவர் மாறப்போவதில்லை என்பதாலும் விடைகளை வெளியிடுவதில் தவறில்லை என வெளியிட்டுவிட்டேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;ஓர் எழுத்தாளரின் பேச்சைக் கேட்பதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலிலேயே காத்திருந்தேன். என்னை உள்ளே விட வாட்ச்மேன் மறுத்துவிட்டார். யார் அந்த எழுத்தாளர்? என்னுடைய எந்த வலைப்பூவில், எந்த ஆண்டு, எந்த மாதம், என்ன தேதியில் எழுதிய பதிவில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்? அந்தப் பதிவின் தலைப்பு என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span &gt;இதுதான் பொக்கிஷம் பரிசுக்கான கேள்வி. இதற்கான சரியான விடை: அந்த எழுத்தாளர் திரு.அசோகமித்திரன். எனது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’யில், 2009-ம் ஆண்டு, ஜூன் மாதம் 26-ம் தேதி எழுதிய பதிவில் இதைக் குறிப்பிட்டுள்ளேன். அந்தப் பதிவின் தலைப்பு: (அசோக)மித்திரனின் மித்திரன் நான்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span &gt;இதற்கான சரியான விடையை முதலில் பின்னூட்டம் இட்டவர் திரு.சிவானந்தம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span &gt;அவர் தனது இந்திய முகவரியினை உடனே என் இ-மெயிலுக்கு அனுப்பி வைத்தால், ‘பொக்கிஷம்’ புத்தகத்தை அவருக்குப் பரிசாக அனுப்பி வைப்பேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span&gt;என் வலைப்பூக்கள் பற்றி ஆக்கபூர்வமாக விமர்சனம் எழுதி அனுப்பும்படி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; "&gt;இன்னொரு போட்டியும் வைத்திருந்தேன். இதுவரை மொத்தம் 7 கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளன. நாளை வரை கடைசி தேதி கொடுத்திருப்பதால், நாளை இரவு இது குறித்து மீண்டும் எழுதுகிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;நிற்க.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;‘என் டயரி’ வலைப்பூவில், ‘பொன்னியின் செல்வனும் பொக்கிஷமும்’ என்னும் பதிவில் ஒரு படம் வெளியிட்டு, அந்த அழகி யார் என்று கேட்டிருந்தேன். சரியான விடை அனுப்புகிறவருக்கு விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்று பரிசு எனச் சொல்லியிருந்தேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;சரியான விடை: பூங்குழலி.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; "&gt;இதை முதலில் பின்னூட்டமாக அனுப்பியவர் ‘யாழ் மைந்தன்’. திரு.யாழ் மைந்தன் தனது முகவரியை இன்னும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என்பதால் பரிசுப் புத்தகம் அனுப்பி வைக்க இயலவில்லை. இந்தத் தகவலை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; "&gt;எனது ‘உங்கள் ரசிகன்’ பதிவில் கொடுத்திருந்தேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;இருப்பினும், இன்று வரையில் யாழ் மைந்தனின் முகவரி எனக்குக் கிடைக்கவில்லை. அவரும் என்னை தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளவில்லை. ஒருக்கால் அவர் எனது ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூ பதிவைப் பார்த்திருக்க மாட்டாரோ என்ற ஐயத்தில் இதே பதிவை ‘என் டயரி’யிலும் மீண்டும் பதிந்துள்ளேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;ஜனவரி 15 தேதிக்குள்ளாக திரு. யாழ் மைந்தன் தனது இந்திய முகவரியை எனது இ-மெயிலுக்கு (nraviprakash@gmail.com) அனுப்பி வைத்தால், உடனே விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்றைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;ஜனவரி 15 தேதி வரையிலும் திரு.யாழ் மைந்தனின் முகவரி எனக்குக் கிடைக்கவில்லையெனில், அந்தக் குட்டிப் புத்தகப் பரிசு யாரோ ஒருவனுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;அடடா..! மரியாதைக் குறைவாகச் சொல்லலீங்க. ‘யாரோ ஒருவன்’ என்னும் பெயரில் வலைப்பூ எழுதி வருபவர்தான் யாழ் மைந்தனுக்கு அடுத்தபடியாக சரியான விடையைப் பின்னூட்டம் இட்டவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;என்ன ஆச்சரியம் பாருங்கள்... முதலில் சரியான விடையை எழுதி அனுப்பிய இருவருமே ‘யா’ எழுத்தில் தொடங்குகிறது!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Arial; line-height: 19px; text-align: justify; " &gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-4626438224197631151?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/4626438224197631151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=4626438224197631151' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/4626438224197631151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/4626438224197631151'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2012/01/blog-post.html' title='பொக்கிஷம் பரிசு யாருக்கு?'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-GNsnXwEHfFA/TwiIBj3zPaI/AAAAAAAABVI/ZA79_iMS8kw/s72-c/writer_ashokamitran.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-5340503453394666399</id><published>2011-12-31T21:32:00.006+05:30</published><updated>2012-01-01T00:38:54.835+05:30</updated><title type='text'>கார்ட்டூனிஸ்ட்டுக்குள் ஓர் ஆன்மிகவாதி!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-mg6U1neuyW0/Tv9dZm3s24I/AAAAAAAABUA/NjTSuf41soc/s1600/samiyar.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-QHAasB1VtAU/Tv9chW05aeI/AAAAAAAABTo/aPiT4uzCELM/s1600/kesav%2B1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 269px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-QHAasB1VtAU/Tv9chW05aeI/AAAAAAAABTo/aPiT4uzCELM/s400/kesav%2B1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692370182152481250" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;span  &gt;வெ&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span &gt;ங்கட்ராகவன் என்கிற கார்ட்டூனிஸ்ட் கேஷவ்வை எனக்கு அதிகம் பழக்கம் இல்லை. ஆனந்த விகடனில் ‘பொக்கிஷம்’ பகுதியைத் தொகுப்பதற்காக பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டியபோது அவரின் ‘தொண தொண தொளசிங்கம்’, ‘முழுச்சோம்பல் முருகேஷ்’ போன்ற கேரக்டர் ஜோக்குகளையும், அவர் வரைந்த கர்னாடக சங்கீத பாடகர்களின் கேரிகேச்சர்களையும் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;அப்போது நான் வியந்ததைவிட அதிகம் வியந்தது, அவர் தனது ஓவியக் கண்காட்சிக்கு அழைப்பு வைக்க விகடன் அலுவலகத்துக்கு வந்தபோதுதான். அழைப்பிதழில் அவரின் கண்காட்சியில் இடம்பெறவிருக்கும் படங்களின் சாம்பிள்களை அச்சிட்டிருந்தார். அதைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு சொல்லில் அடங்காதது. அத்தனையும் ஆன்மிக ஓவியங்கள் என்பதோடு, அவை சம்பிரதாயமான முறையில் வரையப்படாமல், நவீன பாணியில் வரையப்பட்டிருந்தது. ஓவியர் கேஷவ்வை நான் நேரில் சந்தித்தது அப்போதுதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;சக்தி விகடன் இதழுக்குப் பொறுப்பேற்றதற்குப் பின்னர், எழுத்தாள நண்பர் சாருகேசி அவர்கள் மூலம் மீண்டும் கேஷவ்வை அவரது இல்லத்துக்கே சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. “ஸ்ரீமத் பாகவதத்தை முழுமையானதொரு பெரிய ஓவியமாக கேஷவ் வரைந்திருக்கிறார்; போய்ப் பார்ப்போம், வருகிறீர்களா?” என்று அழைத்தார் சாருகேசி. ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று போனேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;ஸ்ரீமத் பாகவதம் என்பது பகவான் விஷ்ணுவின் கதைகளையும், ஸ்ரீகிருஷ்ண லீலைகளையும் விவரிக்கும் தொகுப்பு. அதை ஓவியமாகக் காட்சிப்படுத்த தேர்ந்தெடுத்ததே, திரு.கேஷவ் தன் தூரிகை ஆற்றலின் மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கையைக் காட்டுவதாகும். பாகவதத்தில் அத்தனைச் சம்பவங்கள்; ஒவ்வொன்றிலும் புதைந்திருக்கும் மிக நுணுக்கமான தத்துவங்கள்... அத்தனையையும் ஒரு கேன்வாஸில் மெகா ஓவியமாகத் தீட்டுவதற்கு மகா பொறுமை வேண்டும்; ஆழ்ந்த அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;அந்த பாகவத ஓவியத்தைக் கண்டு நான் விக்கித்து நின்றுவிட்டேன். அதுவொரு அசாத்தியமான உழைப்பில் விளைந்த அற்புதப் படைப்பு! ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கிணங்க, &lt;/span&gt;&lt;span &gt;அதை அப்போதே சக்தி விகடன் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நான் பரபரத்தேன். அப்போது, சக்தி விகடனின் எட்டாம் ஆண்டு தொடக்க இதழை அதிக பக்கங்களுடன் டைஜஸ்ட் வடிவில் கொண்டு வருவதாக இருந்தோம். அதற்கு இந்த பாகவத ஓவியம் ஒரு வெயிட்டான மேட்டராக இருக்கும் என்று என் பத்திரிகை புத்தி கணக்குப் போட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;ஆனால், கேஷவ் மறுத்துவிட்டார். காரணம், நாங்கள் போயிருந்த நேரத்தில், அந்த மெகா ஓவியத்தில் முக்கால்வாசிதான் பூர்த்தியாகியிருந்தது. “இதைப் பூர்த்தி செய்தவுடன் நானே கூப்பிட்டு சக்தி விகடனுக்கு இது குறித்து பேட்டி அளிக்கிறேன்” என்றார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;அதன்பின், அவரோடு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், நானும் சாருகேசியும். அரசியல் கார்ட்டூன்கள் வரையும் கார்ட்டூனிஸ்ட்டுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வே எனக்கு இல்லை. யாரோ ஒரு சாதுவிடம், மதத் தலைவரிடம், பழுத்த ஆன்மிகவாதியிடம் பேசிக்கொண்டிருப்பதான உணர்வு. பாகவதத்தில் தொடங்கி, புராணங்கள், இதிகாசங்கள், தத்துவங்கள் என சகலமும் பேசினார். ‘ஹா’வென்று வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, பாகவத படத்தைப் பூர்த்தி செய்தார் கேஷவ். முன்பு எங்களிடம் வாக்குத் தந்தபடி மறக்காமல் அழைப்பு விடுத்தார். அவரை பேட்டி கண்டார் எழுத்தாளர் திரு.சாருகேசி. சக்தி விகடனின் எட்டாம் ஆண்டு சிறப்பிதழுக்காக நான் திட்டமிட்டிருந்த கேஷவ்வின் பேட்டி, புத்தாண்டில் வெளியாகவிருக்கும் பொங்கல் சிறப்பிதழில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;பெங்களூரில், ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கேஷவ். ஓவியத்தில் நாட்டம் அதிகம் என்றாலும், முறைப்படி கற்க வசதி இல்லை. தரமான காகிதம் வாங்கக்கூட இயலாமல், காலண்டர் தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றின் பின்புற வெள்ளைப் பகுதியில் வரைந்து பழகியவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;அவர் முதன்முதலில் படங்கள் வரைந்தது ஆனந்த விகடனில்தான். டிசம்பர் சீஸனின்போது ஒவ்வொரு கச்சேரிக்கும் நேரில் போய், பாடகர்களின் பாவனைகளை நேரடியாக ஸ்கெட்ச் பண்ணியது, தனது ஓவியத் திறனை வெகுவாக வளர்க்க உதவியது என்கிறார் கேஷவ்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;கிளுகிளு கதைகள் எழுதும் புஷ்பாதங்கதுரைக்கும் பக்தி மயமாக ஆன்மிகக் கட்டுரைகள், கதைகள் எழுதும் ஸ்ரீவேணுகோபாலனுக்கும் சம்பந்தமே இருக்காது. சிவாஜியின் அபாரமான டபுள்-ஆக்ட் போல இருக்கும். இருவரும் ஒருவரே என்பதை என்னால் ரொம்ப நாளைக்கு நம்பவே முடியவில்லை. அதேபோலத்தான் ‘தி ஹிந்து’ நாளேட்டில் அதிரடி அரசியல் கார்ட்டூன்கள் போடும் கேஷவ்வுக்குள்ளா இப்படியொரு ஆன்மிக ஓவியர் ஒளிந்திருக்கிறார் என ஆச்சரியமாக இருந்தது எனக்கு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;“இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அரசியல் கார்ட்டூன்கள் என்பது அடையாளக் குறியீடுகள்தான். அரசியல் நிகழ்வு குறித்த என் எண்ணத்தை அடையாளக் குறியீடாக வரைகிறேன். அவை அரசியல் கார்ட்டூன் ஆகிறது. புராணங்களில், இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களை அடையாளக் குறியீடாக வரைகிறேன். அவைதான் இந்த ஓவியங்கள்!” என்றார் கேஷவ்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;“என்ன சொல்கிறீர்கள்? இந்த ஓவியங்கள் அடையாளக் குறியீடுகளா?” என்றேன் வியப்புடன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-Dl-4uk6dqQI/Tv9c1I1t7tI/AAAAAAAABT0/Xc1mAVe7css/s400/kesav%2B2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692370521995210450" style="color: rgb(0, 0, 238); text-decoration: underline; float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; cursor: pointer; width: 343px; height: 400px; " /&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;“ஆமாம்! விஷ்ணு என்றால் எல்லாருக்கும் தெரிந்த மகாவிஷ்ணுவை அப்படியே நான் வரைவதில்லை. விஷ்ணு என்கிற உருவகத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் தத்துவத்தை, அதன் மையக் கருத்தையே ஓவியமாக வரைகிறேன். அனுமன் ஆற்றல் மிகுந்தவன்; அதே நேரம் அடக்கம் மிகுந்தவன். ஆகவே, என் பார்வையில் அனுமனை எப்படி வரைந்திருக்கிறேன், பாருங்கள்” என்று அழைத்துச் சென்று, ஓர் ஓவியத்தின் முன் நிறுத்தினார் கேஷவ்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;ராமன்,லட்சுமணன், சீதை எல்லோரும் சாதாரண மானுடர்கள் போன்று இயல்பான தோற்றத்தில் இருக்க, ராமனின் காலடியில் தன் உடம்பு மொத்தத்தையும் எண்சாணாகக் குறுக்கிக்கொண்டு மடிந்து வணங்கிக்கொண்டு இருந்தது - மன்னிக்கவும் - இருந்தார் அனுமன். என் கண்கள் வியப்பால் விரிந்தன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;“ஆனந்தத்தின் அடையாளக் குறியீடுதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். எல்லோரையும் நாம் வெறுமே கடவுளர்களாக வைத்து வழிபடுகிறோமே தவிர, ஒவ்வொன்றின் மூலமும் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களைக் கோட்டை விட்டுவிடுகிறோம். நம் இந்துப் புராணங்களில் சொல்லப்படாத வாழ்க்கை நெறிமுறைகளே இல்லை...”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;திரு.கேஷவ்வின் ஆன்மிக விளக்கங்கள் அபாரமானவை. அவற்றை ஒரே சந்திப்பில் அப்படியே உள்வாங்கிக்கொள்கிற பக்குவமும் தகுதியும் எனக்கு இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;கேஷவ் தனது அன்றாட வேலைகளுக்கிடையிலும், அலுவலகப் பணிகளுக்கிடையிலும், இந்த பாகவத ஓவியத்தை வரைவதற்கு எடுத்துக்கொண்ட காலம் சுமார் மூன்றரை ஆண்டுகள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;இதை அவர் எதற்காக வரைந்தார்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;ஆத்ம திருப்திக்காக வரைந்தார் என்று நம்ப இடமுண்டு. ஆனால், இந்த அற்புதமான படைப்பை இனி அவர் என்ன செய்யப் போகிறார்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;அது பற்றி அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;காஞ்சி மகான் தற்போது நம்மிடையே இருந்திருந்தால், மறு யோசனையின்றி இந்த ஓவியத்தை அவரிடம் கொண்டு சேர்ப்பித்து, அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்திருப்பார் கேஷவ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span  &gt;&lt;b&gt;பின்குறிப்பு: &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;காஞ்சிப் பெரியவர் படத்தை மிக அற்புதமாக, தத்ரூபமாக வரைந்து, அதை அந்த காஞ்சி மகானிடமே காண்பித்து, அவரின் ஆசியாக மட்டைத் தேங்காயைப் பெற்றிருக்கிறார் கேஷவ். அந்தத் தேங்காயை இன்றைக்கும் பெரியவர் படத்தின் முன்பு வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/-mg6U1neuyW0/Tv9dZm3s24I/AAAAAAAABUA/NjTSuf41soc/s400/samiyar.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692371148531882882" style="color: rgb(0, 0, 238); text-decoration: underline; float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; cursor: pointer; width: 400px; height: 346px; " /&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;&lt;div&gt;&lt;span &gt;கடந்த ஆண்டு, திரு.கேஷவ்வை நான் சந்தித்தபோது, சாவியிடம் நான் பணியாற்றியதைச் சொல்லி, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போது அவர் இந்தக் காஞ்சி மகான் படத்தைக் காண்பித்து, “இந்தப் படத்தைப் புகைப்படம் எடுத்து ஆசிரியர் சாவியிடம் கொண்டு காண்பித்து, அவரின் பாராட்டுக்களையும், ஆசிகளையும் பெற்றுக் கொண்டேன். அடுத்த வார சாவி இதழில் அட்டைப்படமாக இதை வெளியிட்டுவிட்டார் சாவி. அது எனக்குப் பெரிய தர்ம சங்கடமாகப் போய்விட்டது. ஏனென்றால், இங்கே நான் பணியாற்றும் இடத்தில் முன் அனுமதி பெறாமல் வெளியிடங்களில் படம் வரையக் கூடாது!” என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;எனக்குத் துணுக்கென்றது. அந்தப் படத்தை சாவி அட்டையில் வெளியிட்டவன் நான்தான். பத்திரிகைப் பணியில் சேர்ந்த புதிதாகையால், ஒருவர் தந்த படத்தை அவருக்கே சொல்லாமல், அவரின் முன் அனுமதி பெறாமல் பத்திரிகையில் வெளியிடக்கூடாது என்கிற பத்திரிகை தர்மம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;இருந்தாலும், அன்று கேஷவ்விடம் இந்த உண்மையை நான் சொல்லவில்லை. கொஞ்சம் பயம்தான்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span  &gt;***&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span  &gt;நமக்குத் தெரியாதவற்றிலிருந்து பயம் வளர்கிறது; நம்மால் செய்ய இயலுவதிலிருந்து நம்பிக்கை பிறக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-5340503453394666399?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/5340503453394666399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=5340503453394666399' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/5340503453394666399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/5340503453394666399'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/12/blog-post_31.html' title='கார்ட்டூனிஸ்ட்டுக்குள் ஓர் ஆன்மிகவாதி!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-QHAasB1VtAU/Tv9chW05aeI/AAAAAAAABTo/aPiT4uzCELM/s72-c/kesav%2B1.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-5556242081407867302</id><published>2011-12-26T21:03:00.007+05:30</published><updated>2011-12-29T18:35:37.206+05:30</updated><title type='text'>கிறுக்குத்தனங்கள்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-F80zWPcHPe4/Tvij3jrNi-I/AAAAAAAABTE/CAtglFHsE8c/s1600/toilet.jpg"&gt;&lt;span &gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-F80zWPcHPe4/Tvij3jrNi-I/AAAAAAAABTE/CAtglFHsE8c/s400/toilet.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5690478304047238114" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span &gt;&lt;span&gt;சி&lt;/span&gt;&lt;span style="font-family: Latha; font-size: 9pt; "&gt;ன்ன வயதில் என்னிடம் ஒரு கிறுக்குத்தனம் இருந்தது. வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில் ஏதேனும் ஓட்டாஞ்சில்லு கண்ணில் பட்டால், அதைக் காலால் உதைத்துத் தள்ளிக்கொண்டே, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கூடம் வரைக்கும் கொண்டு போக முடியுமா என்று முயற்சி செய்வேன். பல நேரம் என் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;அநேகமாக இதே போன்ற கிறுக்குத்தனங்கள் அந்த வயதுப் பிள்ளைகள் அனைவரிடமும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;சிறுவர்களிடம் மட்டுமல்ல; பெரியவர்களிடமும் சில கிறுக்குத்தனங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் நண்பர் ஒருவரோடு சாலையில் நடந்து போகும்போது, வழியில் கடக்கும் மரம், மட்டை, அறிவிப்புப் பலகை என கைக்குத் தட்டுப்படும் எல்லாவற்றையும் லேசாகத் தட்டிக்கொண்டே வருவார். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘டாக்டர் ஜான்சன் தெரியுமா, பெரிய மேதை! அவருக்கும் இப்படி ஒரு பழக்கம் இருந்ததாம்’ என்பார்; இந்த ஒரு விஷயத்திலாவது, ஒரு பெரிய மேதையோடு தன்னைச் சமமாக ஒப்பிட்டுக் கொள்ளும்படியான வாய்ப்பு கிடைத்ததே என்கிற திருப்தி அவருக்கு உள்ளூர இருந்திருக்குமோ, என்னவோ!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;வேறு சிலர் இருக்கிறார்கள். தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறுமா என்பதை அறிய, ஜோசியம் போல சில பரீட்சைகள் செய்து பார்ப்பார்கள். “நான் அந்தப் பச்சைக் கட்டடத்தைத் தாண்டுவதற்குள், தெரு வளைவிலிருந்து ஒரு பஸ்ஸோ, காரோ எதிர்ப்பட்டுவிட்டால், நான் போகிற காரியம் ஜெயம் என்று அர்த்தம்” என்று மனசுக்குள் தீர்மானித்துக் கொள்வார்கள். எதிர்ப்படவில்லையென்றால், சற்றும் மனம் தளராமல், “நான் அந்தத் தெருவில் திரும்புவதற்குள் என்னைக் கடந்து ஏதேனும் வாகனம் முந்திச் சென்றால், நான் போகிற காரியம் வெற்றி!” என்று மறு தீர்மானம் செய்துகொள்வார்கள். தப்பித் தவறி, சைக்கிள் டயர் ஓட்டும் சிறுவன் யாராவது இவரைக் கடந்து போய்விட்டால், மனசுக்குள் ஒரே கொண்டாட்டம்தான்! காரியம் பழமாகும் என்பதற்கான சிக்னல் கிடைத்துவிட்டதே!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ef1xmgU2kvk/TvikAzu14CI/AAAAAAAABTQ/CoAIaJ7-wok/s1600/123.jpg" style="font-family: Georgia, serif; font-size: 16px; "&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-ef1xmgU2kvk/TvikAzu14CI/AAAAAAAABTQ/CoAIaJ7-wok/s400/123.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5690478462976253986" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 400px; height: 268px; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;என்னிடமும் சமீப காலமாக ஒரு கிறுக்குத்தனம் இருந்தது. அதைக் கிறுக்குத்தனம் என்பதைவிட, ஏதோ அபூர்வமான திறமை (ஒன்றுக்கும் உதவாத திறமை அது!) என்பதாக எண்ணி, மனசுக்குள் பெருமைப்பட்டுக்கொள்வேன். இதனாலேயே அந்தக் கிறுக்குத்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்தேன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span &gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; "&gt;ஸ்கூட்டி ஓட்டிச் செல்லும்போது, என் முன்னால் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களைப் பார்த்து, அதன் சிறப்பம்சத்தைக் கண்டுபிடிப்பேன். சில மாதங்களுக்கு முன்பு, யதேச்சையாக ஒரே நம்பர் பிளேட் கொண்ட (உதாரணமாக, &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; "&gt;9005&lt;/span&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; "&gt; என்ற எண்; ரெஜிஸ்ட்ரேஷன் ஆங்கில எழுத்துக்கள் மாறுபட்டிருக்கும்.) மோட்டார் பைக், கார் மற்றும் ஒரு வேன் ஆகியவை பக்கத்துப் பக்கத்தில் சென்றதைப் பார்த்ததிலிருந்துதான் எனக்கு இந்தக் கிறுக்குத்தனம் தொற்றிக்கொண்டது. ஒருமுறை &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; "&gt;2786&lt;/span&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; "&gt; என்ற எண் கொண்ட வண்டியும்,&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="font-family: Latha; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; "&gt;6872&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; "&gt; என்று உல்டாவாக எண் கொண்ட ஒரு வண்டியும் பக்கத்துப் பக்கத்தில் சென்றதைப் பார்த்தேன். இன்னொரு தடவை &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; "&gt;1974&lt;/span&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; "&gt; என்ற எண் கொண்ட ஒரு வாகனத்தைப் பார்த்தேன். அந்த எண்ணின் சிறப்பம்சம் உடனே என் புத்தியில் உறைத்தது. வேறொன்றுமில்லை; என் ஸ்கூட்டி எண் &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; "&gt;7419&lt;/span&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; "&gt;. புரிகிறதா சிறப்பம்சம்? இன்னொரு முறை, ஒரு வாகனத்தின் பக்கத்தில் சென்ற மற்றொரு வாகனத்தின் எண், முந்தின வாகனத்தின் அதே எண்களையே மாற்றிப் போட்டதாக இருந்தது. அதாவது, ஒன்றின் எண் &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; "&gt;3741&lt;/span&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; "&gt; என்றால், அடுத்த வாகனத்தின் எண் &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; "&gt;&lt;span&gt;4317&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; "&gt;என்பதாக இருந்தது. இந்தச் சிறப்பம்சங்களையெல்லாம், என் பின்னால் உட்கார்ந்து பயணிக்கும் என் மகளிடம் உடனுக்குடன் காட்டி, அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்துவேன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;இது மட்டுமல்ல; என் முன் செல்லும் வாகனத்தின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களின் கூட்டுத் தொகையும், அதைத் தொடர்ந்து செல்லும் மற்றொரு வாகனத்தின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களின் கூட்டுத் தொகையும் ஒன்றாக இருக்கிறது என்பது போன்ற சிறப்பம்சங்களையும் நான் கவனிப்பதுண்டு.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;இந்தக் கிறுக்குத்தனம் முற்றிப்போய், வண்டி ஓட்டும்போது ஏதேனும் விபத்தில் கொண்டு தள்ளிவிடப் போகிறதே என்று பயம் வந்து, சுமார் ஏழெட்டு மாதங்களாக என்னிடம் இருந்த இந்தக் கிறுக்குப் பழக்கத்தைக் கடந்த பத்து நாட்களாக விட்டுவிட்டேன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;என்னிடம் இது ஒரு கிறுக்குத்தனம் மட்டும்தானா, அல்லது என்னையும் அறியாமல் வேறு ஏதேனும் கிறுக்குத்தனம் என்னிடம் இருக்கிறதோ என்னவோ, தெரியவில்லை!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-family: Latha; " &gt;&lt;span&gt;யார் அந்த அழகி? பரிசு யாருக்கு?&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்குச் சரியான விடை: &lt;b&gt;பூங்குழலி. &lt;/b&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;நிறையப் பேர் சரியான விடைகளை அனுப்பியிருக்கிறார்கள். என்றாலும், ஏற்கெனவே சொன்னது போல், சரியான விடையை முதலில் அனுப்பிய ‘யாழ் மைந்தன்’ அவர்களுக்கு விகடன் பிரசுர புத்தகம் ஒன்றைப் பரிசாக அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவர் தனது முகவரியை எனது இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கக் கோருகிறேன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;இதில் எனக்குப் பெருமையும் சந்தோஷமும் அளித்த ஒரு விஷயம் என்னவென்றால், இந்தப் போட்டிக்கான விடையை என் மதிப்புக்குரிய பத்திரிகையாளர் ஞாநியும் பின்னூட்டம் இட்டிருக்கிறார் என்பதுதான். திரு.ஞாநி அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: center;margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; " &gt;***&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: center;margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: x-small; font-family: Latha; " &gt;முட்டாளிடம் இருக்கும் குறை அவனுக்குத் தெரியாது; ஆனால், உலகுக்குத் தெரியும். புத்திசாலியிடம் இருக்கும் குறை அவனுக்குத் தெரியும்; ஆனால், உலகுக்குத் தெரியாது!&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 9pt; font-family: Latha; "&gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-5556242081407867302?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/5556242081407867302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=5556242081407867302' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/5556242081407867302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/5556242081407867302'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/12/blog-post_26.html' title='கிறுக்குத்தனங்கள்!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-F80zWPcHPe4/Tvij3jrNi-I/AAAAAAAABTE/CAtglFHsE8c/s72-c/toilet.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-70299172296922159</id><published>2011-12-25T21:24:00.004+05:30</published><updated>2011-12-25T21:41:00.980+05:30</updated><title type='text'>பொன்னியின் செல்வனும் பொக்கிஷமும்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-qgOMdz00hFM/TvdKDM0t82I/AAAAAAAABS4/xSL31RllTX8/s1600/art.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 288px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-qgOMdz00hFM/TvdKDM0t82I/AAAAAAAABS4/xSL31RllTX8/s400/art.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5690098073048314722" /&gt;&lt;/a&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span &gt;&lt;span style="font-family: Latha; "&gt;பொன்னியின் செல்வன்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Latha; line-height: 115%; "&gt;- வாசிப்பு அனுபவம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-family: Latha; "&gt;&lt;span &gt;பே&lt;/span&gt;&lt;span&gt;&lt;span &gt;ராசிரியர் அமரர் கல்கியின் எழுத்தாற்றல் பற்றிச் சிலாகித்துச் சொல்லவும் ஒரு தகுதி வேண்டும். அது எனக்கில்லை. என்றாலும், அவரது பொன்னியின் செல்வன் நாவல் முழுவதையும் சமீபத்தில் படித்துச் சிலிர்த்தவன் என்கிற முறையில், சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-family: Latha; font-size: 8pt; "&gt;அமரர் கல்கியின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை ராமாயண, மகாபாரத இதிகாசங்களுக்கு நிகராக வைத்துப் போற்றத்தக்கவை. இன்றைக்கு அவற்றை எடுத்துப் படித்தாலும், அவற்றில் அமரர் கல்கி கையாண்டுள்ள வசீகரமான நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், ஒரு மாயச் சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவது போன்ற கதைப் பின்னல்களும் நம்மை அப்படியே கட்டிப்போடுவதை உணரலாம்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;குறிப்பாக, சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம்! &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-family: Latha; font-size: 8pt; "&gt;பல நூற்றாண்டுகளுக்கு முன், சோழர் காலத்தில் நடந்த சரித்திரச் சம்பவங்களை அருகே இருந்து பார்த்தது போல, ஒவ்வொன்றையும் நுணுக்கமாக அவர் விவரித்திருப்பதைப் படிக்கப் படிக்கப் பிரமிப்பும் பரவசமும் ஏற்படுகிறது. அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், யுத்த வியூகங்கள், சதியாலோசனைகள் எனப் படிக்கப் படிக்க, விறுவிறுப்பான ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற படபடப்பு ஏற்படுகிறது. எந்தெந்தச் சம்பவங்கள் நிஜ சரித்திரம், எவையெவை கற்பனைச் சம்பவங்கள், யார் யார் சரித்திர புருஷர்கள், எவரெல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று! புத்தகத்தை முடித்துக் கொடுத்து ஒரு வார காலம் ஆகியும், இன்னமும் என் மனசுக்குள் சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன் என்கிற ராஜ ராஜசோழன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர்கள், பார்த்திபேந்திரன், கந்தமாறன், பூங்குழலி, மணிமேகலை என அத்தனைச் சரித்திரப் புருஷர்களும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-family: Latha; font-size: 8pt; "&gt;அமரர் கல்கி படைத்த கதாபாத்திரங்களை நம் கண் முன்னே உலவவிட்டு, அவர்கள் காலத்தில் நாம் வாழ்கிறோமா, நம் காலத்தில் அவர்கள் வாழ்கிறார்களா என்கிற மயக்கத்தைத் தரும்படியாக, அத்தனை உயிர்ப்போடு வடித்துக் கொடுத்த ஓவிய மேதை மணியம் அவர்களின் பங்கும் பிரமிக்க வைப்பது.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-family: Latha; "&gt;&lt;span &gt;பொக்கிஷம் - என்னுரை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-family: Latha; "&gt;&lt;span&gt;எ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;ந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவை கலந்த பார்வையோடு அணுகுவதன் மூலம், அதில் உள்ள நல்லது கெட்டதை மக்களுக்குத் தெளிவாகவும் சுலபமாகவும் புரிய வைக்கமுடியும். அப்படி ஒரு நோக்குடன், எல்லோரையும் இன்புற்றிருக்க வைப்பதற்குத் தொடங்கப்பட்ட பத்திரிகைதான் ஆனந்த விகடன். &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; font-family: Latha; "&gt;1926&lt;/span&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதழின் அறிமுகக் கட்டுரையிலேயே, தனது நோக்கம் இதுதான் என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளான் விகடன். அந்த நோக்கம் ஒரு துளியும் சிதையாமல், &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; font-family: Latha; "&gt;85&lt;/span&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt; ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையில் விகடன் பீடுநடை போட்டு வருவது, வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;‘‘அந்தக் காலத்துல காலங்கார்த்தால ரயில்வே ஸ்டேஷனுக்கே போய், ஆனந்த விகடன் பார்சல் எப்போதடா வரும் என்று காத்திருந்து, அங்கேயே காசு கொடுத்துக் கையோடு வாங்கி வந்து, ஒரு பக்கம்கூட  விடாமல் படிச்சு முடிச்சப்புறம்தான் அடுத்த வேலையே ஓடும் எங்களுக்கு’’ என்று தங்கள் வாரிசுகளிடமும், பேரக் குழந்தைகளிடமும் பரவசம் ததும்பும் குரலில் சொல்லி மகிழ்கிற பெரியவர்கள், மதிப்புக்குரிய சீனியர் வாசகர்கள் அத்தனைத் தமிழ்க் குடும்பங்களிலும் உண்டு.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;ஆனால், தகவல் தொழில்நுட்பம், புகைப்படக் கலையின் வளர்ச்சி, அச்சு நேர்த்தி, கம்ப்யூட்டர், இணைய தளம், டிஜிட்டல் புரட்சி என எல்லா வசதிகளோடும் மிகப் பிரமாண்டமாக விசுவரூபமெடுத்து நிற்கும் இன்றைய ஆனந்த விகடனை வாசிக்கும் இளைய தலைமுறையினரின் மனத்தில்... விகடனின் இத்தனை நாள் புத்துணர்வுத் தோற்றத்துக்கு அப்படி என்னதான் காரணம் என்கிற வியப்பு கலந்த சந்தேகம் தோன்றுவது இயல்புதான்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;‘பொக்கிஷம்’ என்கிற தலைப்பில், ஆனந்த விகடனின் கடந்த கால இதழ்களிலிருந்து சுவாரஸ்யமான பகுதிகளைத் தொகுக்கும் இந்தப் பணியை மேற்கொண்டபோது, மேற்கண்ட கேள்விக்கான முழு விடையும் எனக்குக் கிடைத்தது!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;விகடன் இதழ்கள் ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க, பிரமிப்பு தாளவில்லை எனறுதான் சொல்ல வேண்டும். எத்தனை எத்தனை பிரமுகர்கள், எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள்... ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும், அந்தந்த கால கட்டத்தில் விகடனில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், இசை மேதைகள், நடன மாமணிகள், திரைக் கலைஞர்கள் என விகடன் தன் பட்டுக் கரங்களால் தட்டிக் கொடுக்காத பிரபலங்களே இல்லை!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல... அகில உலகத்தையும் தன் அகன்ற பார்வைக்குள் வளைத்து, அணைத்துக்கொண்டிருக்கிறான் விகடன்.   &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;பொன்னும் மணியும் மின்னும் வைரக் கற்களுமாகக் கொட்டிக் கிடக்கும் அந்தப் புதையலிலிருந்து இன்றைய வாசகர்களுக்கு எதைக் கொடுப்பது, எதை விடுப்பது என்கிற மயக்கமும் திகைப்பும் என்னுள் உண்டாயிற்று. காரணம், எந்த ஒரு கட்டுரையை எடுத்துப் படித்தாலும், அது இன்றைக்கும் பொருந்துவதாக, அல்லது இப்போது படித்தாலும் அதன் சுவையில் குன்றிமணி அளவும் குன்றாததாக, பழைய நினைவுகளில் நம்மைத் திளைக்க வைத்துத் தாலாட்டுவதாகவே இருக்கிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;ஆனந்த விகடன் எனும் காலக் கண்ணாடி வழியே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்  விதமாக, &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; font-family: Latha; "&gt;1926&lt;/span&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt; முதல் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; font-family: Latha; "&gt;2000&lt;/span&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;-வது ஆண்டு வரையிலான விகடன் பதிவுகளை ஓர் ஆவணப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் எனும் நோக்கில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதுதான் ‘ஆனந்த விகடன் காலப் பெட்டகம்’. அதற்கு வாசகர்களாகிய உங்களிடமிருந்து ஏகோபித்த வரவேற்பு! அதன் தொடர்ச்சியாகத்தான் ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ என்கிற இந்தப் புத்தகத்தை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;இதோ, உங்களின் கைகளில் தவழ்கிறது ரசனையும் பாரம்பரியமும் மிக்க, குடும்பப் பாங்கான, காலங்களை வென்ற ஆனந்த விகடனின் பொக்கிஷப் பக்கங்கள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;வருடாந்திர வரிசைப்படி இல்லாமல், அரசியல், கலை, இலக்கியம், சினிமா, நகைச்சுவை என இந்த &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; font-family: Latha; "&gt;85&lt;/span&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt; ஆண்டு காலப் பதிவுகளில் இருந்து ஒரு கதம்பமாகவே தொடுத்துள்ளேன். இவற்றை நீங்கள் வாசிக்கிறபோதே த்ரில்லான ரோலர்கோஸ்டரில் மேலும் கீழும் பயணிக்கும் பரவசத்தை உணர முடியும்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;ஆனந்த விகடனின் முதல் இதழிலிருந்து நேற்று வெளியான இதழ் வரைக்கும் ஒரே மூச்சில்  படித்தவன் என்கிற கர்வம் இப்போது எனக்கு! இந்த பொக்கிஷத்தைப் படித்து முடிக்கும்போது அதுவேதான் உங்களுக்கும்!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;படித்தபின் தவறாமல் உங்கள் கூர்தீட்டிய விமரிசனங்களை அனுப்பி வைத்தால், பொக்கிஷத்தின் அடுத்த தொகுப்பை இன்னும் மெருகேற்ற அது பேருதவியாக அமையும்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;மிக்க அன்புடன்,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;ரவிபிரகாஷ்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;&lt;b&gt;&lt;span &gt;ஒரு கேள்வி:&lt;/span&gt;&lt;/b&gt; இந்தப் பதிவில் வைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள அழகியின் பெயர் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள். முதலில் வரும் சரியான விடைக்கு விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்று பரிசு!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; "&gt;&lt;span style="font-size: 8pt; font-family: Latha; "&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-70299172296922159?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/70299172296922159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=70299172296922159' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/70299172296922159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/70299172296922159'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/12/blog-post.html' title='பொன்னியின் செல்வனும் பொக்கிஷமும்!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-qgOMdz00hFM/TvdKDM0t82I/AAAAAAAABS4/xSL31RllTX8/s72-c/art.jpg' height='72' width='72'/><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-4053903121128780010</id><published>2011-08-01T23:43:00.010+05:30</published><updated>2011-12-25T19:28:02.127+05:30</updated><title type='text'>மகஸேஸே மாமனிதர் ஹரீஷ் ஹண்டே</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-8mW_KYtHmT0/Tjb918Uy4nI/AAAAAAAABPY/cwbdgjvlmzE/s1600/index.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 325px; height: 217px;" src="http://2.bp.blogspot.com/-8mW_KYtHmT0/Tjb918Uy4nI/AAAAAAAABPY/cwbdgjvlmzE/s400/index.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5635971086868996722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); "&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0); " &gt;&lt;span style="color: rgb(102, 102, 0); font-weight: bold; "&gt;ஹ&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(102, 102, 0); "&gt;ரீஷ் ஹண்டே. இந்த ஆண்டு மகஸேஸே விருது பெற்றவர். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னால் ‘தி ஹிண்டு’வில் இந்தச் செய்தியைப் பார்த்ததும், அவரைப் பற்றி எழுதத் தோன்றியது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 180%; font-weight: bold; "&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;பெ&lt;/span&gt;&lt;/span&gt;ங்களூரில் பிறந்து, ரூர்கேலாவில் வளர்ந்தவர் ஹரீஷ் ஹண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழகத்தில் ஹரீஷின் ஆலோசகராக இருந்தவர் ஜோஸ் மார்ட்டின். ஹரீஷ் எம்.எஸ். படிப்பில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியிருந்த நிலையில், ஒரு நாள் அவர் ஹரீஷை அழைத்து, டொமினிகன் குடியரசுக்கு (ஹிஸ்பானியோலா தீவில் இருக்கும் ஒரு நாடு அது) அனுப்பி வைத்தார். மக்கள் தங்கள் வீடுகளில் சூரிய சக்தியைக் கொண்டு எப்படி வெளிச்சம் பெறுகிறார்கள் என்பதை அங்கேதான் ஹரீஷ் முதன்முறையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஹரீஷ், இலங்கையில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஒரு நண்பரைத் தொடர்புகொண்டு, அங்கே தான் வசிக்க ஏதாவது இடம் பார்த்துத் தரமுடியுமா என்று கேட்டார். ஆனால், அந்த அனுபவம் கடுமையானதாக இருந்தது. மொழிப் பிரச்னை, விடுதலைப் புலிகள் பிரச்னை மற்றும் கிராமப்புறங்களுக்கே உரிய வழக்கமான பிரச்னைகள் எல்லாம் இருந்தன. இலங்கையில் பல்லைக் கடித்துக்கொண்டு 6 மாத காலம் கழித்த பின்பு, இந்தியாவுக்கு வந்தார் ஹரீஷ். கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் குடியேறினார். கிராமவாசிகளின் வெளிச்சத் தேவைகள் என்னென்ன, அதற்கு அவர்கள் எவ்வளவு தொகை செலவழிக்கத் தயாராக இருப்பார்கள் என்பன போன்ற விஷயங்களை நேரடி அனுபவத்தில் கண்டறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;1994&lt;/span&gt;-ல், வாஷிங்டன் டிசி-க்குச் ஹரீஷ். அங்கே அவர் நெவில் வில்லியம்ஸ் என்பவரைச் சந்தித்தார்.  லாப நோக்கமற்ற ‘செல்ஃப்’ என்கிற நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் நெவில். ‘‘சூரிய சக்தி விளக்குத் திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த உங்களுக்கு விருப்பம் உள்ளதா ஹரீஷ்?’’ என்று பேச்சுவாக்கில் கேட்டார் நெவில்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஆமாம். நிச்சயமாக!’’ என்றார் ஹரீஷ். கூடவே, ‘‘நாமே சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கலாம்’’ என்ற யோசனையை முன்வைத்தார். அப்படித்தான்&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;1994&lt;/span&gt;-ல், ‘செல்கோ’ நிறுவனம் உதயமாகியது. ‘எடிசன் எலெக்ட்ரிக் லைட் கம்பெனி’ என்கிற நிறுவனத்தின் பெயரிலிருந்து உருவான பெயர் அது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஹரீஷ் தன்னுடைய சொந்தச் சேமிப்பைக் கொண்டே எப்படியோ சிரமப்பட்டு  அதை நடத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கணிசமாக ஒரு &lt;span style="font-family:arial;"&gt;4&lt;/span&gt; லட்ச ரூபாயைப் பெறுவதற்கு ஓராண்டு ஆகியது. &lt;span style="font-family:arial;"&gt;1995&lt;/span&gt;-ல், முறைப்படி பதிவு செய்யப்பட்டது ‘செல்கோ’. அந்த நிறுவனம் எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிக்கவில்லை. சூரியத் தகடு என்பது எப்போதும் உள்ளதுதான். அதாவது, கூரைமீது பொருத்தக்கூடிய ஒரு தகட்டின் மூலம் தினமும் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு, ஒளி வழங்கும். இந்தியாவில், ஒரு சில நிறுவனங்கள் சூரியத் தகடுகளைத் தயாரிக்கின்றன. செல்கோ அந்தத் தொழில்நுட்பத்தைச் சற்றே மேம்படுத்தித் தந்தது. அவ்வளவே!&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகா- கேரளா எல்லையில் உள்ள முல்லேரி என்கிற கிராமத்தில் செல்கோவின் முதல் சோலார் அமைப்பு நிறுவப்பட்டது. முதல் ஆண்டில் கிட்டத்தட்ட &lt;span style="font-family:arial;"&gt;150&lt;/span&gt; சூரிய ஒளி அமைப்புகளை நிறுவினார் ஹரீஷ். எல்லாமே, அவர் தன் சொந்தக் கைகளால் நிறுவியவையே!  யாரையேனும் சம்பளத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளலாமென்றால், ஹரீஷிடம் அதற்கான பணம் இல்லை. ஆனால், இதையெல்லாம் தான் ஒருவராகவே செய்து முடித்தது, ஒரு விதத்தில் தனக்குப் பெரிய அனுகூலமாகத்தான் இருந்தது என்கிறார் ஹரீஷ். உதாரணமாக, நான்கு அறைகள் கொண்ட ஒரு வீட்டில் ஒரு சோலார் அமைப்பைப் பொருத்துவதற்குச் சரியாக எத்தனை மணி நேரமாகும் என்று அவருக்குத் தெரியும்.  இப்படியான விஷயங்களில் அவரை யாராலும் ஏமாற்ற முடியாதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;1996&lt;/span&gt;-ன் துவக்கத்தில், முதன்முதலாக ஒருவர் செல்கோவில் வேலைக்குச்  சேர்ந்தார். அந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இருவர் சேர்ந்தார்கள். ஸ்ரீதர் ராவ், குருபிரகாஷ் மற்றும் உமேஷ் என அந்த மூவரும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளவும், எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருந்தார்கள். இல்லை என்றால், யாருக்குமே தெரிந்திராத, சொற்பத் தொகை ஒன்றைச் சம்பளமாக வழங்கும் இந்தச் சிறு நிறுவனத்துக்காக, தாங்கள் பார்த்து வந்த வேலைகளை அவர்கள்  கைவிடுவார்களா? இன்றைக்கு, &lt;span style="font-family:arial;"&gt;170&lt;/span&gt; பேர் செல்கோவில் பணிபுரிகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்கோ தனது பயனாளிகளின் வட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், ஒரு விஷயம் தெளிவானது. சூரிய சக்தி விளக்குகள் என்பது, அவற்றை முழுமையாகவும் அதிகமாகவும் பயன்படுத்துபவர்களின் கைக்குச் சிக்காமல் எட்டத்திலேயே இருந்தது என்பதுதான் அது. காரணம், அவற்றை வாங்குவதற்கு வசதியின்மை.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘உங்களால் ஏதும் நிதி வழங்க முடியுமா?’’ என்று பலர் கேட்டார்கள்.&lt;br /&gt;செல்கோவிடம் முதலீடும் இல்லை; கடனுதவி வழங்குவதில் நிபுணத்துவமும் இல்லை. எனவே, இது சம்பந்தமாக வங்கி மேலாளர்களை அணுகினார் ஹரீஷ்.  அவர்கள் இதில் எந்தவித ஆர்வத்தையும் காட்டவில்லை. ‘‘வீடுகளுக்கான சூரிய விளக்குகள் வருமானத்தை ஈட்டாது. அது விவசாய நிதி இல்லை; எனவே, எங்களால் இதற்கு நிதி உதவி அளிக்க முடியாது!’’ என்று மறுத்துவிட்டார்கள். இருப்பினும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல், தொடர்ந்து இரண்டு ஆண்டுக் காலம் வரை, விடாமல் அவர்களைப் போய்ச் சந்தித்துப் பேசிக்கொண்டும், நச்சரித்துக்கொண்டும் இருந்தார் ஹரீஷ். இறுதியில், அவர்களை ஒருவாறு சம்மதிக்க வைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டல கிராமப்புற வங்கிகள், ரூ.&lt;span style="font-family:arial;"&gt;5000&lt;/span&gt; முதல் ரூ.&lt;span style="font-family:arial;"&gt;7000 &lt;/span&gt;வரை சம்பளம் பெறும் செல்கோ வாடிக்கையாளர்களுக்குக் கடனுதவி அளிக்கத் தொடங்கின. ஆனால், அது போதுமானதாக இல்லை. மாதம் ரூ.&lt;span style="font-family:arial;"&gt;3000&lt;/span&gt; அல்லது அதற்கும் குறைவாகச் சம்பாதிக்கும் மக்களுக்கும் ஹரீஷ் சூரிய ஒளி அமைப்புகளை விற்க விரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், நம்மைவிட மின்சக்திக்காக ஏழை மக்கள்தான் அதிகப் பணம் செலவழிக்கிறார்கள். சராசரியாக, பெங்களூரில் ஒரு தெரு வியாபாரி, மண்ணெண்ணெய்க்காக ஒரு நாளைக்கு &lt;span style="font-family:arial;"&gt;15&lt;/span&gt; ரூபாய் செலவிடுகிறார்.&lt;br /&gt;அதாவது, ஒரு மாதத்துக்கு ரூ.&lt;span style="font-family:arial;"&gt;450&lt;/span&gt;. இந்தப் பணத்தைக் கொண்டு, ஐந்தாண்டுக் காலத்துக்கு சூரிய வெப்பத்தால் &lt;span style="font-family:arial;"&gt;6&lt;/span&gt; விளக்குகளை எரிக்கச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;2010&lt;/span&gt;-ல், செல்கோ &lt;span style="font-family:arial;"&gt;12,500&lt;/span&gt; அமைப்புகளை கர்நாடகாவின் கிராமப்புறப் பகுதிகளில் நிறுவியது. அதன் வாடிக்கையாளர்கள் மிகச் சாதாரண தினக்கூலி தொழிலாளர்கள்; சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மிகவும் கீழ்நிலையில் இருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;15&lt;/span&gt; ஆண்டுகளில், சுமார் &lt;span style="font-family:arial;"&gt;1,20,000&lt;/span&gt; குடும்பங்களில் சூரிய விளக்கைக் கொண்டு வந்திருக்கிறது செல்கோ. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான இலக்கு, &lt;span style="font-family:arial;"&gt;2&lt;/span&gt; லட்சம் குடும்பங்களை நெருங்கவேண்டும் என்பதுதான். ஆனால், வெறுமே எண்ணிக்கை மட்டும் ஹரீஷின் குறிக்கோள் இல்லை. இப்போது, செல்கோவின் வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட &lt;span style="font-family:arial;"&gt;35%&lt;/span&gt; பேர், மாதம் ரூ.&lt;span style="font-family:arial;"&gt;3000 &lt;/span&gt;முதல் ரூ.&lt;span style="font-family:arial;"&gt;3500&lt;/span&gt; வரை சம்பாதிப்பவர்கள்தான். &lt;span style="font-family:arial;"&gt;2012&lt;/span&gt;-ல், மாதம் ரூ.&lt;span style="font-family:arial;"&gt;2000&lt;/span&gt;-க்கும் குறைவாகச் சம்பாதிக்கும் ஏழை மக்கள்தான் தனது பெரும்பான்மை வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஹரீஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;2009-10&lt;/span&gt;-ல், ஆண்டு வருமானமாக ரூ.&lt;span style="font-family:arial;"&gt;14.5&lt;/span&gt; கோடி ஈட்டியது செல்கோ. &lt;span style="font-family:arial;"&gt;40&lt;/span&gt; லட்சம் ரூபாய் லாபம் பெற்றது. இந்த லாபம் மேலும் புதிய மையங்களைத் திறக்கவும், தொழிலாளர்களுக்கான சம்பளங்களை உயர்த்தவுமே பயன்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரி; ஆனால், இந்த வெற்றிகரமான சூரிய அமைப்பை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் ஏன் கொண்டு செல்லவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நிச்சயமாக செல்கோவை நாங்கள் மேலும் வளர்க்கவே விரும்புகிறோம். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் இதைச் செய்வதற்குத் தகுதியான நபர் எங்களுக்குத் தேவை. அத்தகையவர் கிடைத்தால், அவருக்கு எங்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.’’&lt;br /&gt;&lt;br /&gt;ஹரீஷின் மனைவி ரூபால். அவர் பாஸ்டனில் பணியாற்றுகிறார். ஹரீஷ்- ரூபால் தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். பெயர் அதிஸ்ரீ. ஒவ்வொரு கோடையிலும் அவள் இந்தியாவுக்கு வருவாள். ஹரீஷுடன் கிராமங்களுக்குச் செல்வாள். தன் அப்பாவின் இதயம் தோய்ந்திருக்கும் உலகத்தின் அனுபவங்களைத் தானும் பெறுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இந்த ஆண்டு, கர்நாடக மாநிலத்தில் &lt;span style="font-family:arial;"&gt;10&lt;/span&gt;-ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களில் முதன்மையான இடங்களில் வந்தது, எனது வாடிக்கையாளர்களில் ஒருவரின் மகள்தான்’’ என்று பூரிப்புடன் சொல்கிறார் ஹரீஷ். ரிசல்ட் வந்ததுமே, அவளின் பெற்றோர்கள் முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டது ஹரீஷைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘உங்களின் விளக்குகளால்தான், எங்கள் மகள் இரவிலும் படிக்க முடிந்தது’’ என்று நெகிழ்ச்சியில் தழுதழுத்தர்கள் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரீஷ் ஹண்டேவுக்கு மகஸேஸே விருது கிடைத்திருப்பதில் ஆச்சரியமில்லைதானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);font-size:85%;"&gt;- ராஷ்மி பன்சால் எழுதிய 'I have a dream'  என்னும் புத்தகத்திலிருந்து...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;‘நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு!’ - கென்னடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-4053903121128780010?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/4053903121128780010/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=4053903121128780010' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/4053903121128780010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/4053903121128780010'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/08/blog-post.html' title='மகஸேஸே மாமனிதர் ஹரீஷ் ஹண்டே'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-8mW_KYtHmT0/Tjb918Uy4nI/AAAAAAAABPY/cwbdgjvlmzE/s72-c/index.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-2837214372879797734</id><published>2011-07-02T20:13:00.006+05:30</published><updated>2011-07-04T00:23:47.148+05:30</updated><title type='text'>குடும்ப அட்டையோடு ஒரு குஸ்தி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-js6Th8hgVbo/ThC6i0dvreI/AAAAAAAABOo/QU2HOQ5RsQg/s1600/ration.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 362px;" src="http://1.bp.blogspot.com/-js6Th8hgVbo/ThC6i0dvreI/AAAAAAAABOo/QU2HOQ5RsQg/s400/ration.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5625201041947471330" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;ர&lt;/span&gt;&lt;/span&gt;யில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட் எல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே இணையத்தின் மூலம் வாங்கிவிடலாம்; டெலிபோன் பில், கரன்ட் பில், மின்சார வரி, சொத்து வரியெல்லாம்கூட நெட் மூலம் கட்டிவிடலாம்;  தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டு இருக்கும் வேகத்தைப் பார்த்தால், கணினி மூலமே கல்யாணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தி, குழந்தை பெற்று, வளர்த்து ஆளாக்கிவிடலாம் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்குக் குடிமக்களின் அடிப்படை அத்தாட்சியாக விளங்குகிற, ஆதார தேவையாக விளங்குகிற ‘ரேஷன் கார்டு’ பெறுவதற்கு மட்டும், கால இயந்திரத்தில் ஏறி, சுதந்திரத்துக்கும் முந்தைய காலத்துக்குச் செல்ல வேண்டி இருப்பது பெரிய கொடுமை! புதிய கார்டு பெறுவதற்குத்தான் என்றில்லை; புதிய குடும்ப உறுப்பினர் பெயரைச் சேர்க்க வேண்டும், உறுப்பினர் பெயரை நீக்க வேண்டும், முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என எந்த ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும் சரி... லேசில் முடியாது. தாவு தீர்ந்துவிடும். அனுபவத்தில் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை’ (என்ன பாதுகாப்போ?!) என்று பேர் மட்டும் பெத்த பேராக இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரேஷன் கொண்டு வரப்பட்டபோது என்னென்ன நடைமுறைகள், என்னென்ன சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டனவோ, அவையேதான் இன்னமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனவோ என்று எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அசோக் நகரிலிருந்து மேற்கு மாம்பலம் குடிபெயர்ந்ததும், குடும்ப அட்டையையும் புதிய முகவரிக்கு மாற்றிவிடலாம் என்று நான் முயன்றபோது கிடைத்த அனுபவங்கள் பத்து பதிவுக்குத் தாங்கும். எனினும், சுருக்கமாகவே சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாதம் முதல் வாரத்தில், வழக்கமாக உணவுப் பொருள்கள் வாங்கும் அசோக் நகர் ரேஷன் கடைக்குப் போய், முகவரி மாறிவிட்டதைச் சொல்லி, அட்டையை எப்படி அங்கு மாற்றிக் கொள்வது என்று கேட்டேன். தெரியும். சும்மாதான், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்காகக் கேட்டேன்.&lt;br /&gt;“தி.நகர்ல ரேஷன் ஆபீஸ் இருக்கு சார்! அங்கே போய் ஒரு அப்ளிகேஷன் எழுதிக் கொடுங்க. உடனே மாத்திக் கொடுத்துருவாங்க!” என்றார். “அந்த ஆபீஸ் அட்ரஸ் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன் சார்!” என்றேன். “எல்லாத்தையும் இங்கேயே கேக்காதீங்க. போய் நாலு எடத்துல விசாரிங்க!” என்று சொல்லிவிட்டு, “கொஞ்சம் நகர்ந்து நில்லுங்கம்மா! இப்படி வெளிச்சத்தை மறைச்சுக்கிட்டு நின்னீங்கன்னா எப்படி பில் போடுறது!” என்று, என் மீது எழுந்த எரிச்சலை, அடுத்து பொருள் வாங்க வரிசையில் நின்றிருந்த பெண்களிடம் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.நகரில், கண்ணதாசன் சிலையிலிருந்து பிரிந்து  செல்லும் சாலையில், சிறிது தூரத்தில் உள்ளது ரேஷன் ஆபீஸ். நெட்டின் மூலம் தெரிந்துகொண்டேன். காரை உதிர்ந்த பழைய கால கட்டடத்தில், குறுகலான மாடிப்படிகள் வழியே ஏறிச் சென்றால், அலுவலகம் வரும். சாலையில் கார்ப்பொரேஷன்காரர்கள் நீளமாகப் பள்ளம் தோண்டி ஏதோ வேலையில் ஈடுபட்டிருக்க, சின்ன மரப்பாலம் (&lt;span style="font-family:arial;"&gt;1&lt;/span&gt;'X&lt;span style="font-family:arial;"&gt;5&lt;/span&gt;' அளவுள்ள சின்ன மரப் பலகை) வழியாக அகழியைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. ஒரு ஆள் மட்டுமே ஏறிச் செல்லும்படியான (எஸ்.பி.பி. போன்ற சரீரம் உள்ளவர்களால் அதுவும் சத்தியமாக முடியாது.) படிகளில் நூறு பேர் ஏறி, இறங்கிக்கொண்டு இருந்தார்கள். இவற்றையெல்லாம் நெட்டில் தெரிந்துகொள்ள முடியாது. அனுபவத்தில்தான் அறிய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;படிகளின் உச்சியில் அலுவலகம் இரண்டு பக்கமும் பிரிந்து கிடக்கிறது. ஆனால், எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்க வேண்டியதுதான். அத்தனைக் கூட்டம். தவிர, இறங்கத் துடிக்கும் ஜனங்களைச் சமாளித்து, கீழே விழாமல் சுதாரித்து நிற்கத் தனிச் சாமர்த்தியம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இடம் செல்வதா, வலம் செல்வதா எனப் புரியாமல் விழித்தேன். யாரைக் கேட்டாலும், பாவம், அவர்களுக்கும் தெரியவில்லை. “உள்ளே போய்க் கேட்டுப் பாருங்க சார்!” என்றார்கள். ஆனால், எந்தப் பக்கம் உள்ளே போவது என்பதே பிரச்னையாக இருந்தது. குத்து மதிப்பாக வலப்புறம் நுழைய முயன்றேன். “சார்! க்யூவுல வாங்க சார்! காலையிலேர்ந்து நிக்கிறோமில்லே!” என்று இடப்பக்க அறைக்குள்ளிருந்து குரல் வந்தது.  அதாவது, வலப்பக்க அறைக்குள்ளிருந்து புறப்பட்ட ஜன வரிசை, பொதுவான ஏரியாவையும் கடந்து, இடப் பக்க அறைக்குள் புகுந்து போயிற்று. சிவனின் அடி முடி காண முடியாத பிரம்மன் மாதிரி திணறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, இடப் பக்க அறைக்குள் நுழைந்தேன். முன்னெல்லாம் நெரிசலான பஸ்ஸுக்குள் ஏறிப் பிதுங்கிப் பிதுங்கிப் பயணம் செய்திருந்த அனுபவம் இங்கே எனக்கு அந்த அறையில் நுழைவதற்குக் கைகொடுத்தது. கூட்டத்தில் என்னைத் திணித்துக் கொண்டு உள்ளே புகுந்துவிட்டேன். வவ்வால் புழுக்கை நாற்றம் வீசியது. மேலே கறுப்புக் கறுப்பாக ஒட்டடைகள் தொங்கின. கர்ரக்... கர்ரக்... என்று சீராகச் சத்தமிட்டபடி, அந்தக் கால சீலிங் ஃபேன்கள் விதியே என்று சுழன்றுகொண்டு இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்க்நாதன் தெருவுக்குள் நுழைந்துவிட்டதான உணர்வு. தானாக நகர்த்தப்பட்டு, ஒரு மேஜைக்கு அருகில் போய்விட்டேன். விண்ணப்பத்தையும் ரேஷன் அட்டையையும் வாங்கிப் பார்த்த ஒரு பெண் ஊழியர், “எந்த ஏரியா?” என்றார். “அசோக் நகர்” என்றேன். “முன்னே எங்கே இருந்தீங்க?” என்றார். “அதான் சொன்னேனே, அசோக் நகர். இப்ப மாம்பலம் வந்திருக்கேன். இந்த அட்டையை அசோக் நகர்லேர்ந்து மாம்பலம் அட்ரஸுக்கு மாத்தணும்” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“மாம்பலத்துல எங்கே?”&lt;br /&gt;&lt;br /&gt;“கோவிந்தன் ரோடு!”&lt;br /&gt;&lt;br /&gt;“கோவிந்தன் ரோடா?” என்றவர், யோசனையாக ரேஷன் அட்டையை முன்னும் பின்னும் புரட்டிவிட்டு, பக்கத்திலிருந்த ஊழியரிடம், “ஏம்மா, கோவிந்தன் ரோடு நம்ம சர்க்கிள்ளயா வருது?” என்று விசாரித்தார். அவர் உதட்டைப் பிதுக்கினார்.  “சார், நீங்க ஒண்ணு பண்ணுங்க. அதோ கடைசீல உட்கார்ந்திருக்காங்களே, அந்த மேடத்துக்கிட்ட போய், கோவிந்தன் ரோடு எந்த சர்க்கிள்ள வருதுன்னு கேட்டுக்கிட்டு வாங்க” என்று என்னைத் துரத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் மனித வெள்ளத்தில் நீந்தி, அவர் குறிப்பிட்ட அந்த அம்மையாரை அணுகி, விசாரித்தேன். அவர் பக்கத்தில் இருந்தவரைக் கலந்தாலோசித்துக்கொண்டு, ‘சைதாப்பேட்டை சர்க்கிள்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் க்யூவின் இடையில் புக முடியவில்லை. “நடுவுல பூராதேய்யா! வேலை வெட்டி இல்லாமயா இங்கே எல்லாரும் நின்னுட்டிருக்கோம்?” என்று சத்தம் வந்தது பின்னாலிருந்து. அப்புறம், எனக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவர், “சார் ரொம்ப நேரமா க்யூவுலதாம்ப்பா வராரு. ஏதோ விசாரிக்கச் சொன்னாங்கன்னு போனாரு” என்று சிபாரிசு செய்ய, மீண்டும் கவுன்ட்டரை அணுகி, ‘சைதாப்பேட்டை சர்க்கிளாம்’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி, இங்கே அட்டையை கான்சல் பண்ணிக்குங்க. சைதாப்பேட்டை போய் புது முகவரிக்கு மாத்திக்குங்க” என்று ஒரு கூப்பன் கொடுத்தார் அந்தப் பெண்மணி.&lt;br /&gt;&lt;br /&gt;“அட்ரஸ் ப்ரூஃப் இருக்குதா?” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அட்ரஸ் ப்ரூஃபா? இப்பத்தாம்மா புது முகவரிக்கு வந்திருக்கேன்!” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லீங்க. அட்ரஸ் புரூஃப் இல்லாம முடியாது. காஸ் ரசீது, பாங்க் புஸ்தகம், டெலிபோன் பில்னு ஏதாவது கொண்டு வந்து, இந்த கூப்பனோடு சேர்த்து, எதிர் ரூம்ல கவுன்ட்டர்ல கொடுங்க. மத்தியானம் ஒரு மணிக்குள்ள வரணும். இல்லேன்னா நாளைக்குதான்!”&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அப்படிச் சொல்லும்போது மணி &lt;span style="font-family:arial;"&gt;12&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;பைக்கில் வீட்டுக்குச் சென்று, காஸ் பில் (நல்லவேளையாக, புது வீடு போனதுமே  புது காஸ், புது வீட்டுக்கு வந்திருந்தது!) எடுத்துக்கொண்டு மீண்டும் ரேஷன் ஆபீஸ் வந்தேன். மணி &lt;span style="font-family:arial;"&gt;12:30&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் நுழைவுப் போராட்டம். ஏகப்பட்ட கியூக்கள். இடமே இல்லாததால், எல்லாருமே நெருக்கியடித்து நின்றுகொண்டு இருக்க, எது மனு கொடுக்கும் க்யூ, எது முகவரி மாற்றும் க்யூ, எது ரிசல்ட் தெரிந்துகொள்ளும் க்யூ என்று வித்தியாசமில்லாமல் ஒரே கும்பல் போலத்தான் தெரிந்தது என் கண்ணுக்கு. அங்கே மணிக் கணக்காக நின்று பழகியவர்களுக்கு மட்டும்தான் எது எந்தக் க்யூ என்று இனம் காண முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மனு கொடுக்க வந்திருக்கிறேன் என்று தெரிந்து, இன்ன க்யூ என்று சொன்னார்கள். அது நேர் வரிசையாக இல்லாமல், இஷ்டத்துக்கு வளைந்து வளைந்து பாம்பு மாதிரி இருந்தது. போதாக்குறைக்கு குறுக்கேயும் நெடுக்கேயும் (வேறு வழியில்லாமல்) செல்கிறவர்களால் வரிசை அவ்வப்போது எறும்புக்கூட்டம் மாதிரிச் சிதறிச் சிதறி, மீண்டும் ஒன்றிணைந்துகொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் &lt;span style="font-family:arial;"&gt;1:30&lt;/span&gt; மணிக்கு கூப்பனையும் ரேஷன் கார்டையும் கொடுத்தேன். வாங்கி முத்திரையிட்டு, வேறு ஒரு கூப்பன் தந்து, பத்து நாள் கழித்து வரும்படி சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நாள் கழித்துப் போனபோதும், இதே அவதிகள்தான். ஆனால், அனுபவம் காரணமாக, இந்த முறை எந்த க்யூவில் நிற்க வேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. காலையில் &lt;span style="font-family:arial;"&gt;10&lt;/span&gt; மணிக்கு நின்றவன், &lt;span style="font-family:arial;"&gt;12:30&lt;/span&gt;-க்கு கவுன்ட்டரை நெருங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் ஒரு கூப்பன் தந்தார். “கான்சல் பண்ணியாச்சு! இதைக் கொண்டு போய் சைதாப்பேட்டை ஆபீஸ்ல கொடுத்து முகவரி மாத்திக்குங்க!” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கே போக முடியவில்லை. இரண்டு நாள் கழித்துப் போனேன். இந்த முறையும் ரேஷன் ஆபீசில் யாரும் முகவரி சொல்லி உதவவில்லை. சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் விசாரித்ததில், ஆட்டோக்காரர் ஒருவர் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;தி. நகர் ஆபீசுக்குக் கொஞ்சமும் சளைக்காமல், அதைப் பிரதியெடுத்த மாதிரிதான் இருந்தது சைதாப்பேட்டை அலுவலகமும், அங்குள்ள பணியாளர்களும்! பெரிய ஹால்; நடுநடுவே கான்க்ரீட் தூண்கள். அந்தத் தூண்களுக்கு இடையில்  பழைய கால மர பீரோக்கள் அடைத்துக்கொண்டிருக்க, சுவர்களுக்குப் பதிலாக அவையே  ஹாலை பல அறைகளாகத் தடுத்தாட்கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் நீளமான வரிசையில் நின்றேன். நீளமான க்யூவில் நிற்கவேண்டுமே என்கிற கடுப்பில்தான் திருப்பதி வேங்கடாசலபதி போன்ற காஸ்ட்லி சாமிகளைத் தேடி நான் போவது இல்லை. அதே போல், சினிமா பார்க்கும் ஆசை நிறைந்த சின்ன வயதிலும்கூட தியேட்டர் க்யூவில் நின்றது இல்லை. இங்கே விதியே என்று நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மணி நேரம் நின்ற பிறகு, கவுன்ட்டரை நெருங்கி, தி. நகர் கான்சலேஷன் கூப்பனையும் ரேஷன் கார்டையும் நீட்டினேன். (மறந்துவிட்டேனே, அட்ரஸ் புரூஃப் இங்கேயும் கேட்டார்கள். முன்யோசனையாக எதற்கும் இருக்கட்டும் என்று, இந்த முறை வாடகை ஒப்பந்த பத்திரத்தின் ஜெராக்ஸை எடுத்துப் போயிருந்தேன்.) இங்கேயும் ஒரு கூப்பன் கொடுத்து, பத்து நாள் கழித்து வரச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் பத்து நாள் கழித்துப் போய், கால் கடுக்க இரண்டு மணி நேரம் நின்று, (கவனிக்க: நான்காவது முறையாக, ரேஷன் கடை வரிசையில் இரண்டு மணி நேரம் நிற்கிறேன்.) அவர்கள் தந்த இன்னொரு கூப்பனையும் ரேஷன் கார்டையும் வாங்கி வந்தேன். அந்த கூப்பனைக் கடையில் கொடுத்துப் பதிந்து கொள்ள வேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வாசலில் ஒரு ரேஷன் கடை உள்ளது. அங்கே போய் இந்த கூப்பனை நீட்டினால், “இதுல குறிச்சிருக்கிற கடை எண் இது இல்ல சார்! மேட்டுப்பாளையத்துல வரும்னு நினைக்கிறேன்” என்றார். மேட்டுப்பாளையத்தில் இரண்டு மூன்று கடைகளில் விசாரித்தும், இதில் குறிப்பிட்டிருந்த எண் கொண்ட கடை எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வந்தேன். முதல் காரியமாக, வாசல் ரேஷன் கடை எண்ணை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டேன். மீண்டும் மறுநாள் சைதாப்பேட்டை அலுவலகத்துக்குப் படையெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும்... இதை எழுதும்போதே கால் வலிக்கிற மாதிரி ஓர் உணர்வு!&lt;br /&gt;&lt;br /&gt;மணிக் கணக்காகக் காத்திருந்து, கவுன்ட்டரை நெருங்கி, கூப்பனை நீட்டி, “என்ன மேடம்... இப்படியொரு எண் கொண்ட கடையே எங்கே இருக்குன்னு தெரியலையே?” என்றேன். கூப்பனை வாங்கி அப்படியும் இப்படியும் புரட்டி ஏதோ கண்டுபிடித்துவிட்டது போன்ற பாவனையில், என்னவோ திருத்தம் செய்ய இருந்தவரைத் தடுத்து, “எங்கேயாவது போட்டுடாதீங்க. இந்த நம்பர் உள்ள கடைக்கு எழுதிக் கொடுங்க” என்று வாசல் கடை எண்ணை நீட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெஜிஸ்டரில் எழுதிக்கொண்டு, கூப்பனிலும் மாற்றித் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை வாங்கி வந்து, உடனடியாக ரேஷன் கடையில் முகவரி மாற்றிப் பதிந்துகொண்டால்தான் திருப்தியாக இருக்கும்போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாருங்கள், கடைக்காரர் ஒரு வாரம் லீவில் போயிருந்தார். “&lt;span style="font-family:arial;"&gt;25-&lt;/span&gt;ஆம் தேதிதாங்க வருவாரு. அப்ப வந்து ரெஜிஸ்டர்ல என்ட்ரி போட்டுக்குங்க!” என்று அனுப்பினார், கடையில் பொருள்களை நிறுத்துப் போடுபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நாலைந்து தடவை நடையாய் நடந்து, (வாசல் கடை என்பதால் இது ஒரு சௌகரியம்!) ஒருவழியாக &lt;span style="font-family:arial;"&gt;30&lt;/span&gt;-ஆம் தேதி அவர் வந்ததும், போய்ப் பதிந்துகொண்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புதிய ரேஷன் கடையில் இன்னும் பொருள்கள் வாங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அனுபவத்தில், எனக்குள் எழுந்த சில கேள்விகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;1&lt;/span&gt;) ரேஷன் ஆபீசில் வேலை செய்கிறவர்களுக்கே கூடவா எந்த ஏரியா, எந்த சர்க்கிளில் வரும் என்று தெரியாமல் இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;2&lt;/span&gt;) அனகோண்டா பாம்பு மாதிரி நீள நீள வரிசைகளில் மனிதக் கூட்டம் நிற்பதைப் பார்த்தும் சற்றும் பதற்றமோ பரபரப்போ இல்லாமல் எப்படி இவர்களால் சினிமா கதை, சீரியல் கதை பேசிக்கொண்டு, பஜ்ஜி தின்றுகொண்டு, சாவதானமாக வேலை செய்ய முடிகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;3&lt;/span&gt;) சற்றும் சளைக்காமலும், பொறுமை இழக்காமலும், எப்படி ஜனங்களால் மணிக்கணக்காக வரிசையில் நிற்க முடிகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;4&lt;/span&gt;) ரேஷன் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று ரேஷன் கடைக்காரர்களுக்குத் தெரியுமா, தெரியாதா? தெரிந்தேதான், அலையட்டுமே இவன் என்று அலைக்கழிக்கிறார்களா? அதில் அவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;5&lt;/span&gt;) எனக்குக் கொடுக்கப்பட்ட கூப்பன்களின் எல்லாம் பின்புறத்தில், ஒரே ஏரியாவுக்குள் மாற்ற &lt;span style="font-family:arial;"&gt;3&lt;/span&gt; நாள், ஒரே ஊருக்குள், ஆனால் வேறு ஏரியாவுக்கு முகவரி மாற்ற &lt;span style="font-family:arial;"&gt;1 &lt;/span&gt;வாரம், வேறு ஊருக்கு மாற்ற &lt;span style="font-family:arial;"&gt;10&lt;/span&gt; நாள் என்று காலக் கெடு அச்சிட்டிருந்தார்கள். ஆனால், என் ரேஷன் கார்டை அசோக் நகரிலிருந்து மாம்பலம் முகவரிக்கு மாற்றுவதற்கு எனக்கு ஆன நாட்கள், அவர்கள் கூப்பனில் மீண்டும் வரச் சொல்லித் தேத்ஹி குறித்துக் கொடுத்த கணக்குப்படி &lt;span style="font-family:arial;"&gt;20&lt;/span&gt; நாள். எனில், கூப்பனின் பின்பக்கம் அச்சிடப்பட்டுள்ள காலக் கெடு, யார் காதில் பூ சுற்ற?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;6&lt;/span&gt;) ரேஷன் அட்டைகளை எப்போது கணினிப்படுத்தப்போகிறார்கள்? இன்னுமொரு நூற்றாண்டு ஆகுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);font-size:85%;" &gt;எதற்கும் தேவை பொறுமை. வேக வேகமாகப் பல குடங்கள் தண்ணீர் ஊற்றினாலும், ஒரு மரம் அதற்குரிய காலத்தில் வளர்ந்து உயரும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-2837214372879797734?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/2837214372879797734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=2837214372879797734' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/2837214372879797734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/2837214372879797734'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/07/blog-post.html' title='குடும்ப அட்டையோடு ஒரு குஸ்தி!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-js6Th8hgVbo/ThC6i0dvreI/AAAAAAAABOo/QU2HOQ5RsQg/s72-c/ration.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-1210724639055223320</id><published>2011-06-10T19:30:00.004+05:30</published><updated>2011-06-10T19:40:22.022+05:30</updated><title type='text'>கல்கியின் மருமகள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-vTi_Sc5ctso/TfIlW7r4n-I/AAAAAAAABOY/kzKPAI5_gFI/s1600/DSC_0132.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/-vTi_Sc5ctso/TfIlW7r4n-I/AAAAAAAABOY/kzKPAI5_gFI/s400/DSC_0132.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5616592761193537506" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;சா&lt;/span&gt;&lt;/span&gt;வியிடம் கோபித்துக்கொண்டு வெளியேறி, ஒரு சில நாட்கள் வெட்டியாகப் பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்த சமயம் (&lt;span style="font-family:arial;"&gt;1988-&lt;/span&gt;ல்)... என்னை உடனே வந்து பார்க்கச் சொல்லி, கல்கி ஆசிரியரிடமிருந்து கடிதம் வந்தது. அதில் ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்கள் சார்பாகக் கையெழுத்திட்டு, அலுவலக உதவியாளர் ஒருவர் மூலம நேரில் கொடுத்து அனுப்பியிருந்தார் கி.ரா-வின் மகள் சீதாரவி.&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகமாகி, உடனே கிளம்பிப் போனேன். அப்போது கி.ராஜேந்திரன் அவர்களின் வீடு, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்துக்குப் பக்கத்தில் ஏரிக்கரைச் சாலையில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் போனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். கீழே ஹாலில், முதிய பெண்மணி ஒருவர் சோபாவில் அமர்ந்து, டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். நான் போனதும், வாசலில் நிழலாடியதைக் கண்டு, கண்களை இடுக்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தவர், "யார்ரா... பேப்பர் போடுற பைய‌னா?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை பாட்டி! நேர்ல வந்து பார்க்கச் சொல்லி ஐயா லெட்டர் அனுப்பியிருந்தார்" என்று, சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்து, அவர் முன்பாகக் காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னத்துக்கு வரச் சொன்னானோ... தெனம் நூறு பேர் வரா!" என்று சொல்லிவிட்டு, மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், வாசலில் நின்றபடியே தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ சினிமா பாடல் காட்சி. பாட்டிக்கு அதில் மனம் லயிக்கவில்லை போலும்! சிறிது நேரத்துக்குப் பின்பு, "டீ... இது என்னமோ தத்தக்கா புத்தக்கான்னு ஆடறதுகள். வந்து கிரிக்கெட்டையானும் போடு! இது ஒண்ணும் நன்னால்லை" என்று குரல் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தோ வரேம்மா" என்று குரல் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-lwClkYzmVPA/TfIlf-OS1OI/AAAAAAAABOg/WOwJejqNO5I/s1600/kalki.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 264px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-lwClkYzmVPA/TfIlf-OS1OI/AAAAAAAABOg/WOwJejqNO5I/s400/kalki.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5616592916493554914" border="0" /&gt;&lt;/a&gt;நான் காத்திருந்தேன். அதற்குள் அந்த ஹாலை நோட்டம் விட்டேன். ஆடம்பரமோ படாடோபமோ இல்லை. சுவாதீனமாய் சமையல்கட்டு வரைக்கும் போய், "ஒரு தோசை கொடுங்க, மாமி" என்று உரிமையாய்க் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம் போன்ற தோரணையில் இருந்தது அந்த ஹால். சுவரில், கடல் அலை வெளேரென சீறி அடிக்கும் ஒரு சிறு பாறை மீது, நமக்கு முதுகு காட்டியபடி ஒருவர் அமர்ந்திருக்கும் ஆயில் பெயின்ட்டிங் ஒன்று காணப்பட்டது. வேட்டி அணிந்திருந்தார். கையில் தம்புரா வைத்திருந்தாரோ என்று ஞாபகம். சரியாக நினைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படத்தை வரைந்தவர் ஓவியர் மணியம். படத்தில் இருந்தவர் பேராசிரியர் கல்கி.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளிருந்து 'தோ வரேம்மா' என்று குரல் கொடுத்தவர் கல்கியின் மருமகள். அதாவது, கி.ராஜேந்திரனின் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாலில் சோபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டி, கல்கியின் மனைவி. வாசலில், இவர்களின் அருமை பெருமை தெரியாத நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டாப்பா! உனக்கு கிரிக்கெட் போடத் தெரியுமா?" என்று என்னிடம் ரிமோட்டை நீட்டினார் பாட்டி. நான் பகபகவென முழித்தேன். ஷோ-ரூம்களின் வெளியே நின்ற‌படி கிரிக்கெட் பார்க்கும் கும்பலில் ஒருத்தனாகக்கூட டி.வி. பார்த்தறியாதவன் நான். ரிமோட் என்கிற விஷயமே எனக்குப் புதுசு.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை பாட்டி! எனக்குத் தெரியாது" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பிள்ளை நீ! நான்தான் வயசானவோ! தெரியாது. நீ இதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாமோ? போகட்டும், கிரிக்கெட்டாவது பார்ப்பியோ, மாட்டியோ?" என்றார் பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கும் நான் அசடு வழிய ஒரு பதிலைச் சொல்வதற்குள், உள்ளிருந்து கி.ராஜேந்திரனின் மனைவி வந்து, டி.வியில் கிரிக்கெட்டைப் போட்டுவிட்டு, பின்பு நான் நிற்பதைக் கவனித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாரைப் பார்க்கணுமா? மேலே மாடிக்குப் போங்கோ. அவர் சாப்பிட்டுட்டு மாடிக்குப் போயிட்டார்னா அப்புறம் சாயந்திரம் நியூஸ் போடறச்சதான் இறங்கி வருவார். அங்கேயே போய்ப் பாருங்கோ!" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசல் ரேழியிலேயே மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் இருந்தன. மேலே ஏறிப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.ரா. அமர்ந்திருந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கடிதத்தைக் காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். சாவியிலே நீங்க பிரமாதமா வொர்க் பண்றதா சாரே சொல்லியிருக்கார். ஏன் வேலையை விட்டீங்கன்னு கேக்கப் போறதில்லே. கல்கியிலே சேர விருப்பமா?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"விருப்பம்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எடுத்த எடுப்பிலே உங்களை பர்மனென்ட் ஸ்டாஃபா சேர்க்க முடியாது. அதுக்கு எனக்கு ரைட்ஸ் கிடையாது. நிர்வாகக் குழு இருக்கு. எல்லாரும் சேர்ந்துதான் முடிவெடுக்கணும். என் பொண்ணையேகூட சட்டுனு இதுல சேர்த்துடலே நான்! படிப்படியாத்தான் வந்தா. அதனால, முதல்லே நீங்க வந்து போயிண்டிருங்கோ. மேட்டர் பண்ணுங்கோ. ஒரு ஆறு மாசம் போகட்டும். நீங்க எப்படி வேலை செய்யறீங்கன்னு அப்பத்தான் எங்களுக்கும் தெரியும். அப்புறமா உங்களை அப்பாயின்ட் பண்ணிக்கறோம்!" என்றார் கி.ரா.&lt;br /&gt;&lt;br /&gt;"நன்றி!" என விடைபெற்று எழுந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்கியில் சேர வேண்டும் என நான் விண்ணப்பம் போடவில்லை. சாவியிலிருந்து நான் விலகியது தெரிந்து, அவர்களேதான் அழைப்பு அனுப்பினார்கள். அப்படியிருக்கையில், திரு.கி.ராஜேந்திரன் பேசியது எனக்கு உடன்பாடாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்தாச்சா? கிளம்பிட்டேளா?" என்றார் விஜயாம்மா. கி.ரா-வின் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக வந்தேன், வந்த காரியம் நிறைவேறியதா என்று கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"வேகாத வெயில்ல வந்திருக்கேள். கொஞ்சம் மோரானா சாப்பிட்டுட்டுப் போங்கோ!" என்று உள்ளே போய், ஒரு டம்ளர் நிறைய, கறிவேப்பிலையிட்ட மோருடன் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குடித்துவிட்டு, நன்றி சொல்லிக் கிளம்பினேன். அந்தச் சில நிமிடங்கள்தான் அவரைப் பார்த்தது. அவர் முகம்கூட மனதில் பதியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான்...&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில், சாஸ்திரிகள் ஐந்தாறு பேர் சுற்றிலும் நின்று மந்திரங்களை முழங்கிக்கொண்டு இருக்க, மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தவர் அவர்தானா என்று என்னால் முகத்தைப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், நேற்று காலமாகிவிட்டார், காலத்தால் அழியாத அமர காவியங்களைப் படைத்த பேராசிரியர் கல்கியின் அருமை மாட்டுப் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் போயிருந்தபோது மின் மயானத்தில் மந்திரம் ஓதும் சாஸ்திரிகள், மயான ஊழியர்கள் ஒரு சிலரைத் தவிர‌ யாருமே இல்லை. ஐந்து நிமிடம் கழித்து, தளர்ந்த நடையுடன் வந்தார் கி.ராஜேந்திரன். அவரோடு பத்துப் பதினைந்து பேர் வந்தார்கள். அவர்களில் பத்திரிகையாளர் சந்திரமௌலியைத் தவிர, எனக்குப் பரிச்சயமான முகம் வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உடலுக்கு எரியூட்டும் வரை இருந்தேன். பின்னர், அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்திருந்த கி.ராஜேந்திரனிடம் சென்று, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். என் கைகளைப் பற்றிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எதிர்பார்க்காத மரணம் இது. நல்லாத்தான் சிரிச்சுப் பேசிண்டிருந்தா. திடீர்னு மாஸிவ் அட்டாக். போயிட்டா. நினைக்கவே இல்லே இவ போயிடுவான்னு!" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடைபெறாமல் கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமதி விஜயா ராஜேந்திரனின் முகம் இப்போதும் என் நினைவில் இல்லை; அன்று அவர் தந்த மோரின் மணமும் சுவையும் மட்டும் ஞாபகம் இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);font-size:85%;" &gt;பார்த்ததும் கேட்டதும் மறந்துவிடலாம்; உணர்வுகள் மறக்காது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-1210724639055223320?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/1210724639055223320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=1210724639055223320' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/1210724639055223320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/1210724639055223320'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/06/blog-post_10.html' title='கல்கியின் மருமகள்!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-vTi_Sc5ctso/TfIlW7r4n-I/AAAAAAAABOY/kzKPAI5_gFI/s72-c/DSC_0132.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-8396936562826225515</id><published>2011-06-02T19:30:00.002+05:30</published><updated>2011-06-02T20:43:40.816+05:30</updated><title type='text'>முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-fV4skA3D0v0/TeeoccjoNmI/AAAAAAAABNU/Cj4v-ZbuTN0/s1600/Sri%2BVelukkudi%2BKrishnan%2Bswami.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-fV4skA3D0v0/TeeoccjoNmI/AAAAAAAABNU/Cj4v-ZbuTN0/s400/Sri%2BVelukkudi%2BKrishnan%2Bswami.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5613640667196044898" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;மி&lt;/span&gt;&lt;/span&gt;கச் சிறந்த வைஷ்ணவ  அறிஞரும் உபன்யாசகருமான வேளுக்குடி கிருஷ்ணன் பற்றி எனக்குத் தெரிய வந்தது,  மிகச் சமீபத்தில்தான். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், கலைஞர்  மு.கருணாநிதியின் 'போர்வாளும் பூவிதழும்' நாட்டிய‌ நாடக நிகழ்ச்சி  சென்னையில் நடந்தபோது, அன்றைய முதல்வர் கருணாநிதி கலந்துகொண்ட‌ அந்த  விழாவில், அதே மேடையில், ஆச்சர்யப்படும் விதமாக, அரசியல் கலப்பில்லாத  ஆன்மிகவாதிகளான திருச்சி கல்யாணராமனும், வேளுக்குடி கிருஷ்ணனும்  கலந்துகொண்டு பேசியதை நாளேடுகளில் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பராமாயணத்தில் வரும் 'உலகம் யாவையும் தாமுளவாக்கலும்' என்கிற பாடலைப்  பாடிய திருச்சி கல்யாணராமன், அந்தப் பாடலின் இறுதி வரியான 'அன்னவர்க்கே சரண்  நாங்களே' என்பதை, கலைஞரைக் கைகாட்டி, அவருக்குச் சரண் நாங்கள்  என்று ஜாடையாகக் குறிப்பிடும் விதமாகச் சொல்லி முடித்தார். அத்தோடு விட்டாரா?  ஜால்ராவின் உச்சத்துக்கே போய், 'பிள்ளைக்குட்டி இல்லாதவர்களையெல்லாம் அம்மா  என்று சொல்கிறார்கள்' என்று ஜெயலலிதாவையும் வம்புக்கு இழுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துப் பேச வந்த வேளுக்குடி கிருஷ்ணன், இதற்கு நேர்மாறாக, தனி மனித  புகழ்ச்சியோ, அரசியல் கலப்போ இன்றி, வைஷ்ணவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை  மட்டும் அழகாகப் பேசி முடித்தார். மேடையிலேயே கலைஞர் அதை  'தேனினும் இனிய  தமிழ்' என்று பாராட்டினாலும்கூட, தன்னை அவர் பாராட்டிப் புகழ்ந்து ஒரு  வார்த்தைகூடப் பேசவில்லையே என்கிற ஆதங்கம் தாங்கவில்லை அவருக்கு. அதனால்,  "இந்த மேடையில் எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால் யார்  யாரைச் சந்திக்க நேரிடுமோ என்கிற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச  வேண்டுமோ அவ்வளவு பேசி எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கிறார்" என்று  பூடகமாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலப் பேசினார் கலைஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வுதான் எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றி  அறிந்துகொள்வதற்கான ஆரம்பப் புள்ளி. சக்தி விகடனில் 'கண்ணன் நாமம் சொல்லும்  கதைகள்' எனும் தலைப்பில் அவரது சொற்பொழிவுகளைக் கட்டுரைத் தொடராகப்  பிரசுரிக்கலாம என்கிற பேச்சு வந்தபோது, இணையத்தில் வேளுக்குடி கிருஷ்ணனைப்  பற்றிய தகவல்களைத் தேடிப் பிடித்துப் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி விகடனுக்குப் பொறுப்பேற்றிருக்கிறேனே தவிர, நான் ஆன்மிகவாதி  அல்ல! திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்கள் தவிர, வேறு யாருடைய  சொற்பொழிவுகளையும் நான் கேட்டது இல்லை. ஆன்மிகக் கூட்டங்களிலும்,  பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டு பேசுவதற்காகக் கம்பராமாயணம்,  கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்பாவை, திருவெம்பாவை, வள்ளலார்  பாடல்கள் போன்று ஒரு சில‌ ஆன்மிக இலக்கியங்களைப் படித்திருக்கிறேன்.  கடவுள்- அதாவது நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு என்கிற அளவில் நம்பிக்கை  கொண்டவன். அந்தக் கடவுளை நம‌க்குப் பிடித்த மாதிரி ரூபத்தில்  வணங்குவதற்கான சுதந்திரத்தையும், தேர்ந்தெடுத்துக்கொள்ள வசதியாகப் பல்வேறு வித கடவுளர் வடிவங்களையும்  நமக்கு அளித்திருக்கிறது இந்து  மதம். அதைப் பயன்படுத்திக்கொண்டு சிவன்,  கிருஷ்ணன், முக்கியமாகப் பிள்ளையார் ஆகிய வடிவங்களை இறைச் சக்தியின்  குறியீடுகள‌கக் கொண்டு வணங்கி வருகிறேன். எனக்குத் தெரிந்த‌ ஆன்மிகம்  அவ்வளவுதான்! மிகச் சிறு வட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேளுக்குடி கிருஷ்ணன் பொதிகை சேனலிலும், விஜய் டி.வியிலும் தொடர்ந்து  சொற்பொழிவாற்றுவதைப் பின்னர் அறிந்து, நானும் சில நாட்கள் கேட்டேன்.  'முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி' என்று ஒரு சொலவடை  உருவாகுமளவுக்கு, அவரது பேச்சு அத்தனை ரசிக்கத்தக்கதாக இருப்பதையும், மிகப்  பெரிய‌ ரசிகர் வட்டம் அவருக்கு இருப்பதையும் அறிந்தேன். வெளிநாடுகளுக்கும்  பறந்து பறந்து சொற்பொழிவாற்றி, உலகமெலாம் தமிழின் இனிமையைப் பரப்பி  வருகிறார் வேளுக்குடி.&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த வைஷ்ணவப்  பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை. இவரிடம் ஒரு  விசேஷம்... என்ன பேசவேண்டும் என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய  அவசியமில்லை இவருக்கு. அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ,  அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப் பேசி அசத்துவதில்  மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப் பாண்டித்யம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள், 'மொட்டைத்  தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்" என்று ஒரு மேடையில்  எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டிவிட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர்.  ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்ததுபோல், அதே தலைப்பிலேயே  சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தலையை மொட்டை அடித்துக்கொள்வது எதற்குத் தெரியுமா? நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான். ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்றுவிட்டால் மொட்டையடித்துக் கொள்வான். இவன் அவனிடத்தில் தோற்றுவிட்டான் என்பதற்கான அடையாளம் அது. திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு? ‘என் அகங்காரம் அழிந்துவிட்டது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்’ என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு. அப்படிச் செய்துவிட்டானானால், அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும். இதைத் தெரிவிக்கத்தான், திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன், வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி, ‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும், இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச் செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்’ என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு ‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார்திருநகரியில், அவர் அருளிச் செய்த திருவாய்மொழியின் &lt;span style="font-family:arial;"&gt;1000&lt;/span&gt; பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். இது ஒரு சாதனை!&lt;br /&gt;&lt;br /&gt;இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர். ஒரே நாளில் இடைவிடாமல் &lt;span style="font-family:arial;"&gt;24&lt;/span&gt; மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின் பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது &lt;span style="font-family:arial;"&gt;60&lt;/span&gt;. சொற்பொழிவின் இடையே, விடியற்காலை &lt;span style="font-family:arial;"&gt;3&lt;/span&gt; மணிக்கு, வயதின் காரணமாக அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உபன்யாசம் செய்துகொண்டு இருந்தார். மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக்கொண்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப் பரிசோதித்துவிட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள். ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை &lt;span style="font-family:arial;"&gt;6&lt;/span&gt;  மணிக்குதான் நிறைவு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;1991&lt;/span&gt;-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி &lt;span style="font-family:arial;"&gt;30&lt;/span&gt; நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர். அதை முடித்துவிட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார். அங்கே ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது. அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்துவிட்டு, பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார். ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்; அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:85%;" &gt;கடவுள் இல்லாமல் உங்களால் செயல்பட முடியாது; நீங்கள் இல்லாமல் கடவுள் செயல்பட மாட்டார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-8396936562826225515?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/8396936562826225515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=8396936562826225515' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/8396936562826225515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/8396936562826225515'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/06/blog-post.html' title='முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-fV4skA3D0v0/TeeoccjoNmI/AAAAAAAABNU/Cj4v-ZbuTN0/s72-c/Sri%2BVelukkudi%2BKrishnan%2Bswami.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-2507984696039139259</id><published>2011-05-11T14:40:00.003+05:30</published><updated>2011-05-11T14:59:16.128+05:30</updated><title type='text'>மதிப்புக்குரிய வாசகர்களே..!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-AfMBcL3ovQU/TcpWo9mmWMI/AAAAAAAABMM/4_An05qiVaU/s1600/IMG_5823.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/-AfMBcL3ovQU/TcpWo9mmWMI/AAAAAAAABMM/4_An05qiVaU/s400/IMG_5823.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5605387947947219138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;ப&lt;/span&gt;&lt;/span&gt;திவு எழுதி ரொம்ப நாளாகிவிட்டது. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 'ஆமா! என்னத்தைப் பெரிசா எழுதிக் கிழிக்கப் போறோம்!' என்கிற எண்ணம்தான். தவிர, ஊக்கப்படுத்துவோர் இல்லையென்றால், சோம்பேறித்தனம் வந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு முன்னால், அலுவலக நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து, "ஏன் சார் ரொம்ப நாளாவே நீங்க‌ பதிவு எதுவும் எழுதலை?" என்று அக்கறையோடு விசாரித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "என் வலைப்பூக்களை நீங்க படிக்கிறீங்களா என்ன?" என்று கேட்டேன். "தொடர்ந்து படிக்கிறேன் சார்! பழைய சாவி கால நினைவுகளை நீங்க பகிர்ந்துக்கிற விதம் நல்லாருக்கு!" என்றார். ஆச்சரியமாக அதே நாளில் வேறொரு நண்பரும் என்னிடம், "சார்! நீங்க பிளாக் எழுதறீங்களா சார்? துபாய்ல எனக்கொரு ஃப்ரெண்டு உண்டு. அவன் நேத்து என்னோட பேசிட்டிருக்கும்போது, உங்க பிளாகைப் பத்திச் சொன்னான். தொடர்ந்து படிக்கிறானாம். கொஞ்ச நாளா சார் எதுவும் எழுதக் காணோமே, என்ன விஷயம்னு கேட்டான்" என்றார். வெறுமே புன்னகைத்து வைத்தேன். வேறு என்ன பதில் சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதையோ, கவிதையோ நம் உள்ளிருந்து 'எழுது... எழுது...' என்று நம்மை உந்தித் தள்ள வேண்டும். அனுபவப் பகிர்வுகளும் அப்படித்தான்! எழுதித்தான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. எழுதப்படாமல் விட்ட சிறுகதைகளாலோ, கவிதைகளாலோ, அனுபவப் பகிர்வுகளாலோ யாருக்கும் எந்த நட்டமும் இல்லை என்பது என் கருத்து. எதையாவது எழுதினால், அதன் மூலம் எழுதுபவருக்கோ படிப்பவருக்கோ ஏதாவது பலன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மனத் திருப்தியாவது ஏற்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியொரு மனத் திருப்தி கிடைக்கும் என்பதால்தான் இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சனிக்கிழமையன்று, தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில், விகடன் குழும முக்கியஸ்தர்களின் கூட்டம் நடந்தது.&lt;span style="font-family:arial;"&gt; Know your customer&lt;/span&gt; என்பதுதான் கூட்டத்துக்கான பிரதான நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த ஆனந்த விகடன் பத்திரிகைக்கும், பிற்பாடு நான் கதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில், அதாவது &lt;span style="font-family:arial;"&gt;80-&lt;/span&gt;களில் நான் கண்ட விகடன் பத்திரிகைக்கும், பின்னர் விகடனில் நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் (&lt;span style="font-family:arial;"&gt;90-&lt;/span&gt;கள்) நான் பார்த்த விகடனுக்கும், இப்போதைய விகடனுக்கும் அபார மாற்றம்; அபார வளர்ச்சி! தவிர, விகடனின் ஆரம்ப கால இதழ்களிலிருந்தே நான் பார்த்திருப்பதால், இந்த மாற்றம் அசுரத்தனமான மாற்றமாக, விகடன் விசுவரூபம் எடுத்திருப்பது எனக்குத் தெளிவாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விகடனின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்ன? பல காரணங்களைச் சொல்லலாம். முக்கியமாக இரண்டு காரணங்கள் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று... வாசன் காலத்திலிருந்து இன்று வரைக்கும் வாசகர்களோடு விகடன் கொண்டிருக்கும் அந்நியோன்னிய உறவு. மற்றொன்று... இளமையாக இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னெல்லாம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, விகடன் எடிட்டோரியல் குழுவினர், ஊர் ஊராகத் தமிழகம் முழுக்கச் சென்று, விகடன் பற்றிய‌ வாசகர்களின் கருத்துக்களைச் சேகரிப்போம். அப்போது வாசகர்களிடம் 'கண்டிப்பான தமிழ் வாத்தியார்' போன்ற இமேஜ்தான் விகடனுக்கு இருந்தது. இன்றைக்கு அது முற்றிலும் மாறி, 'சுறுசுறுப்பும் துடிப்பும் நிறைந்த இளம் பெண்' இமேஜ் கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் காரணம், விகடனின் இன்றைய நிர்வாக இயக்குநரும், அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் பேரனுமான ஸ்ரீனிவாசன்தான். அவரே ஓர் இளைஞர். அவரின் துடிப்பான வழிகாட்டுதலில், இன்று விகடனில் இளைஞர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது. எனில், பத்திரிகை இளமைத் துடிப்போடு திகழ்வதில் வியப்பென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இளமையை உயர்த்திப் பிடிக்கும் அதே நேரத்தில், விகடனுக்குள்ள பழம் பெருமையையும் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறவராக திரு.ஸ்ரீனிவாசன் இருப்பது போற்றுதலுக்குரியது. விகடனை ஒரு சரியான சமன்பாட்டில் எடுத்துச் செல்வது அதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற பத்திரிகைகளுக்கும் அவற்றின் வாசகர்களுக்கும் உள்ள நெருக்கத்தைவிட, ஆனந்த விகடனுக்கும் அதன் வாசகர்களுக்கும் உள்ள நெருக்கம் ஆயிரம் மடங்கு அதிகம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். மற்ற பத்திரிகைகளுக்கு இருப்பவர்கள் வெறும் வாசகர்கள்தான். ஆனால், விகடன் வாசகர்களுக்கு விகடன் வெறுமே ஒரு பத்திரிகை மட்டுமல்ல; அவர்களின் குடும்பத்தில் ஒரு அங்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்ன உதாரணம் சொன்னால் விளங்கும். ஒரு முறை சர்வே எடுக்கப் போயிருந்தோம். ஆனந்த‌ விகடன் உள்பட ஏழெட்டுப் பத்திரிகைகள் வாங்கிப் படிக்கும் ஒரு குடும்பத்துக்குச் சென்று, அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில், ஆனந்த விகடனில் ஒரு நடிகையின் படம் கொஞ்சம் கிளாமராகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. சினிமா ஸ்டில்தான் அது! என்றாலும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதை ஜீரணிக்கவில்லை. கடுங்கோபத்துடன் என்னிடம் பேசினார்கள். "இப்படித்தான் படம் போடுவீங்களா? வயசுப் புள்ளைங்க, பொண்ணுங்க இருக்கிற வீட்டில் இதை எப்படி நடு ஹால்ல போட முடியும்? நாங்க ஐம்பது வருஷத்துக்கு மேலா விகடனை வாங்கிப் படிச்சுக்கிட்டிருக்கோம். முன்னெல்லாம் குழந்தைங்க பார்த்தா பார்க்கட்டும்னு தைரியமா விகடனை மேஜை மேல போட முடிஞ்சுது. இன்னிக்கு ஒளிச்சு வைக்க வேண்டியிருக்கு" என்று கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவிலிருந்து, இன்றைய பெண்கள் உடுத்துகிற உடைகளிலிருந்து, தினம் தினம் நம் வீட்டு வரவேற்பறைக்கே வருகிற தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலிருந்து அத்தனையும் மாறி இருப்பதையும், அவற்றோடு விகடனும் சற்று மாற வேண்டிய சூழ்நிலை உருவானதையும் அவர்களுக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னேன். "என்னமோ சமாதானம் சொல்றீங்க! ஆனா, விகடன் இப்படிப் பண்ணும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லீங்க. தப்பு தப்புதான். அதை ஒத்துக்கோங்க!" என்றார் அந்த வீட்டம்மா கறாராக!&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, எதிரே டீப்பாய் மீது இருந்த வேறொரு பத்திரிகையை எடுத்துப் புரட்டினேன். அந்தம்மா இவ்வளவு நேரம் எந்த ஸ்டில்லுக்காக விகடனைச் சாடு சாடு என்று சாடினாரோ, அதே படத்தின் வேறொரு ஸ்டில் அந்தப் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. இன்னும் கவர்ச்சியாக! நான் புன்னகையோடு அதை அவர்களிடம் காண்பித்து, "விகடனை மேஜையில் வைக்க முடியலைன்னு கோபிச்சுக்கிறீங்களே! இதை மட்டும் எப்படி வெச்சிருக்கீங்க?" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் எப்படி வேணா போடலாங்க. அது பத்தி நமக்கென்ன கவலை? தெருவுல எவளோ ஒருத்தி கிளாமரா டிரெஸ் பண்ணிக்கிட்டுப் போனா, போகட்டும் கழுதைன்னு விட வேண்டியதுதான். அதுவே எம் பொண்ணு அப்படி டிரெஸ் பண்ணா பார்த்துக்கிட்டுச் சும்மா இருப்பேனா? அடி பின்னிட மாட்டேன்!" என்றார். "அந்தப் பத்திரிகையில் வர்ற வேற சில நல்ல விஷயங்களுக்காகத்தான் அதை நாங்க வாங்கிப் படிச்சுக்கிட்டிருக்கோம். மத்தபடி, அது எப்படியோ தொலையட்டும்னு விட்டுருவோம். லெட்டர் கூட எழுதிப் போட மாட்டோம். ஆனா, விகடனை எங்களால அப்படி விட முடியாது. இந்தப் படத்தைப் பார்த்ததுலேர்ந்து விகடனா இப்படி, விகடனா இப்படின்னு பொங்கிப் பொங்கி வருதுங்க. சொன்னா நம்ப மாட்டீங்க, முத முதல்ல இந்தப் படத்தை விகடன்ல பார்த்ததும் அழுகையே வந்துருச்சு எனக்கு!" என்றார் அந்தம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பினேன். காரணம், என்னோடு பேசிக்கொண்டு இருந்தபோதே அந்தம்மாவின் கண்கள் கசிந்தன. சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது புரிகிறதா, விகடனுக்கும் அதன் வாசகர்களுக்கும் உள்ள நெருக்கம்?&lt;br /&gt;&lt;br /&gt;வாசன் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இந்த இறுக்கத்தை, நெருக்கத்தை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கும், விகடன் வாசகர்களோடு மேலும் ஐக்கியமாவதற்கும், அவர்களைப் பற்றி இன்னும் விரிவாகப் புரிந்து கொள்வதற்கும் தனியாக ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும் என்பது திரு.ஸ்ரீனிவாசனின் விருப்பம். அதற்கான ஆலோசனைக் கூட்டம்தான் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் எமரால்டு ஹாலில் நடந்த கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூட்டத்தில், மதியம் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர், நம் எல்லோருக்கும் தெரிந்த நகைச்சுவை நடிகர் திரு.மோகன்ராம் அவர்கள். தொடர்ந்து சீரியல் பார்ப்பவர்களுக்கு இவரைத் தெரியாமல் இருக்க முடியாது. இப்போது வரும் 'மாமா மாப்ளே'விலும் இவர் நடித்துக்கொண்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;Customer Relationship&lt;/span&gt; பற்றி இவர் எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை இவரை வெறும் அசட்டுக் காமெடி நடிகராகவே எண்ணிக்கொண்டு இருந்த நான், அன்றைய தினம் இவருடைய மற்றொரு பக்கத்தைப் பார்த்து அசந்து போனேன். வியப்பில் மூழ்கி, திக்குமுக்காடிப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அனுபவம் பற்றி விரைவில் எனது 'உங்கள் விகடன்' வலைப்பூவில் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);font-size:85%;" &gt;பல சமயம் &lt;span style="font-family:arial;"&gt;'First impression best impression'-&lt;/span&gt; ஆக அமைவதில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-2507984696039139259?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/2507984696039139259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=2507984696039139259' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/2507984696039139259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/2507984696039139259'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/05/blog-post.html' title='மதிப்புக்குரிய வாசகர்களே..!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-AfMBcL3ovQU/TcpWo9mmWMI/AAAAAAAABMM/4_An05qiVaU/s72-c/IMG_5823.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-74804041351350807</id><published>2011-04-01T14:37:00.003+05:30</published><updated>2011-05-19T17:03:27.198+05:30</updated><title type='text'>இசைஞானச் சித்தர் டி.எம்.எஸ்!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-3D7Db9-ldp0/TdT_TekfLbI/AAAAAAAABMk/f8GeullWnfA/s1600/TMS.bmp"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 368px;" src="http://3.bp.blogspot.com/-3D7Db9-ldp0/TdT_TekfLbI/AAAAAAAABMk/f8GeullWnfA/s400/TMS.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5608388146071809458" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:78%;" &gt;(மார்ச் &lt;span style="font-family: arial;"&gt;24, 2011‍&lt;/span&gt;-ல் டி.எம்.எஸ். தம்பதியிடம் ஆசி பெற்றபோது...)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;மார்ச்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-family:arial;" &gt; 24.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அபிமான பாடகர் திரு.டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் பிறந்த நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் குரலைக் கேட்டு வளர்ந்திருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆன்மிகச் செம்மல் திரு. பி.என்.பரசுராமன் அவர்களின் துணையோடு சென்று அவரை நேரில் சந்தித்து, அவரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரோடு பேசிப் பழகும் பேறு பெற்றேன். டி.எம்.எஸ். அவர்களின் இல்லத்தில் எனக்குக் கிடைத்த இனிய நண்பர் இயக்குநர் விஜய்ராஜ். 'இமயத்துடன்' என்னும் தலைப்பில், டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை மெகா சீரியலாக எடுத்திருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.எம்.எஸ்ஸோடு பழகத் தொடங்கிய பின்னர், பலமுறை அவரது இல்லம் சென்றிருக்கிறேன். குறிப்பாக, அவரது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவரது இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து, ஆசி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் எனக்கு நானே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன். என் தாய், தந்தையின் பிறந்த நாட்களில் அவர்களின் கால்களில் விழுந்து வணங்கியிருக்கிறேனா? ஆசி பெற்றிருக்கிறேனா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. அவர்கள் வேறு, நான் வேறு இல்லை. அப்படி அவர்களை விழுந்து வணங்குவது ஒரு நாடகம் மாதிரி எனக்குப் படுகிறது. செயற்கைத்தனமாகத் தோன்றுகிறது. அதே மாதிரிதான் என் குழந்தைகளும் என் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. சொல்லப்போனால், அது கொஞ்சம் அருவருப்பாகக்கூட இருக்கிறது. திருமணச் சடங்கின்போது, சம்பிரதாயப்படி என் காலில் விழுந்து வணங்கினாள் என் மனைவி. அப்போதே உறுத்தலாக இருந்தது எனக்கு. இருந்தாலும் சூழ்நிலைக்கைதியாகி, பேசாமல் இருந்தேன். அதன்பின், இன்றுவரை சடங்கு, சம்பிரதாயம் என எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மனைவியோ, குழந்தைகளோ, தங்கைகளின் குழந்தைகளோ என் காலில் விழ அனுமதித்தது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சாவி, டி.எம்.எஸ். போன்று நான் மதிக்கும் ஒரு சில பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித்தான் இந்த மார்ச் &lt;span style="font-family:arial;"&gt;24&lt;/span&gt; அன்றும் திரு.டி.எம்.எஸ். அவர்களை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து, கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.எம்.எஸ்ஸுக்கு வயது&lt;span style="font-family:arial;"&gt; 89&lt;/span&gt; என்றால் நம்பவே முடியவில்லை. அத்தனைத் துடிப்பாக, சுறுசுறுப்பாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சென்றதும், "ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் வருகிறது... வாங்க, வாங்க!" என்று புன்னகையோடு வரவேற்றார். ஆனந்த விகடன் பத்திரிகையைச் சேர்ந்தவன் என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார்! நான் இப்போது ஆனந்தவிகடனில் இல்லை; சக்தி விகடனைத்தான் பார்த்துக்கறேன்!" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரிதான்! ஆனந்தம் இருந்தா சக்தி தன்னால வரும்; சக்தி இருந்தா ஆனந்தம் தன்னால வரும்!" என்று சொல்லிச் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றியிருந்தவர்களிடம், "இவர் எழுத்துல ஜீவன் இருக்கு. சத்தியம் இருக்கு. ஆன்மா இருக்கு. இவர் ஒண்ணு எழுதினா அது சரியாத்தான் இருக்கும்னு மத்தவங்க நம்பிக்கை வைக்கிற அளவுக்கு ஓர் அழுத்தம் இருக்கு" என்று என்னைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது அடுத்த பிறந்தநாளின்போது, அதாவது &lt;span style="font-family:arial;"&gt;90&lt;/span&gt;-வது வயதில் சித்தராகிவிடப் போகிறாராம். 'இசைஞானச் சித்தர்' என்றுதான் உலகம் தன்னை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாகச் சொன்னார். அவருடைய மூத்த உறவினர் ஒருவர் அப்படித்தான் பழநியில் சித்தராகிவிட்ட கதையைச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உறவினர் ஒருநாள் மற்றவர்களை அழைத்து, குறிப்பிட்ட‌ தேதியில் தான் உடலைத் துறக்க எண்ணியுள்ளதாகவும், அதற்கு முன்னதாக பழநியில் ஓர் இடம் வாங்கி, அங்கே சதுர வடிவில் ஒரு பள்ளம் வெட்டி, அதனுள் சலவைக் கற்கள் பதித்து, தான் உடலைத் துறந்ததும், தனது உடம்பை அதில் மெதுவாக இறக்கி வைத்து, வில்வம், மிளகு, விபூதி ஆகியவற்றைக் கொண்டு தனது கழுத்து வரையிலும் அந்த பள்ளத்தை நிரப்பி, பின்பு சிறிய தடியால் குத்திக் குத்தி அந்த விபூதிக் கலவையை இறுக்கமாகக் கெட்டித்து, தலைக்கு மேலே கூம்பு வடிவில் ஒரு அமைப்பு செய்து, அதன் வழியாக தன் முகத்தை இந்த உலகம் காணும்படியாக அதிஷ்டானம் போன்று ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உறவினர் ஒருநாள் தியானத்தில் அமர்ந்தவர், அப்படியே பேச்சு மூச்சற்றுப் போனார். நாள்கணக்காக எழுந்திருக்கவே இல்லை. உடம்பில் சலனம் சிறிதுகூட இல்லை. சுவாசமோ, இதயத் துடிப்போ இல்லை. ஆனால், உடம்பு சரிந்து விழவும் இல்லை. சூடு மட்டும் இருந்தது. மருத்துவர் வந்து பார்த்து, அவர் உடம்பில் ஊசியால் குத்தியபோது, சிவப்பு மொட்டாக ரத்தம் வெளிப்பட்டது. 'இது ஓர் அபூர்வம்! ஆச்சரியம்! மிராக்கிள்!' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூன்று நாள் ஆகியும் உறவினர் உட்கார்ந்த மாதிரியே நிரந்தர உறக்கத்தில் ஆழ்ந்துபோனதால், வேறு வழியின்றி அவரது கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்தார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவரைப் போலவே நானும் சித்தராகிவிடுவேன். நாளைக்கு உலகம் என்னை நல்லதொரு பாடகன் இருந்தான் என்று நினைவில் கொள்ளாது. இசை ஞானச் சித்தர் டி.எம்.எஸ் என்றுதான் நினைவில் கொள்ளும். என் சமாதிக்கு வந்து என்னை வணங்கும். அவர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கவேண்டும், அவ‌ர்கள் எந்தவிதக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று என் ஆன்மா பிரார்த்திக்கும். அந்தப் பிரார்த்தனை பலிக்கும்!" என்று என்னென்னவோ சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் சோர்ந்திருந்த காலங்களில் என்னை உற்சாகப்படுத்தியதும், துயருற்றிருந்த சமயங்களில் ஆறுதல்படுத்தியதும், மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் என் சந்தோஷத்தை அதிகப்படுத்தியதும், குழப்பத்தில் இருந்த நேரங்களில் தெளிவைக் கொடுத்ததும், பயத்தில் மூழ்கியிருந்த பொழுதுகளில் தைரியம் ஊட்டியதும், தன்னிரக்கம் நிறைந்திருந்த‌ வேளைகளில் தன்னம்பிக்கை ஏற்படுத்தியதும் டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரல்தான் என்று நிச்சய‌மாகச் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:85%;" &gt;உண்டென்றால் அது உண்டு; இல்லையென்றால் அது இல்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-74804041351350807?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/74804041351350807/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=74804041351350807' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/74804041351350807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/74804041351350807'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/04/blog-post.html' title='இசைஞானச் சித்தர் டி.எம்.எஸ்!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-3D7Db9-ldp0/TdT_TekfLbI/AAAAAAAABMk/f8GeullWnfA/s72-c/TMS.bmp' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-59033997895100185</id><published>2011-01-19T21:27:00.004+05:30</published><updated>2011-01-19T22:35:09.767+05:30</updated><title type='text'>அடைமழை, அர்த்தராத்திரி, அவள்!</title><content type='html'>&lt;span style="font-family:trebuchet ms;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‘1977&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 102);"&gt;-&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 102);"&gt;ஆம்  ஆண்டு டயரியில் ஒரு விஷயம் கண்ணில் பட்டது.  அத்தனை முக்கியமானது இல்லை என்றாலும், படிக்க  சுவாரஸ்யமாக இருந்தது. அது அடுத்த பதிவில்’ என்று குறிப்பிட்டு, ஜனவரி முதல் தேதியன்று ஒரு பதிவு போட்டிருந்தேன். (சில ஆண்டுகளுக்கு முன், ‘ஏடாகூடம்’ என நான் எழுதிவந்த வலைப்பூவில் போட்டிருந்த பதிவின் மறுபிரசுரம் அது. இப்போது ‘ஏடாகூடம்’ வலைப்பூ இல்லை.) ஆனால், அதற்கு அடுத்து வேறு சில பதிவுகளைப் போட்டுவிட்டேன். யதேச்சையாக எடுத்துப் பார்க்கும்போதுதான், தொடர்ச்சி போடுவதாகச் சொல்லியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.&lt;/span&gt;  &lt;span style="color: rgb(255, 102, 102);"&gt;இதோ, அந்தத் தொடர்ச்சி...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;நா&lt;/span&gt;&lt;/span&gt;ன் வேலை வெட்டியில்லாத தண்டச் சோறாகப்  பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்த காலம் அது. அப்போது நாங்கள் சங்கீதமங்கலம்  என்கிற அழகான பெயர் கொண்ட கிராமத்தில் இருந்தோம். அங்கிருந்து சுமார்  மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அனந்தபுரம் என்கிற மேஜர் பஞ்சாயத்து டவுன்.  அங்கே பனமலை குமரன் என்று ஒரு சின்ன தியேட்டர் உண்டு. மழைச்சாரல் விழுகிற மாதிரியான,  ஓடித் தேய்ந்த பழைய ரீல் படங்களை அங்கே போடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு  எதிர்த்தாற்போல் இருந்த கட்டடத்தில் குணசேகரன் என்பவர் தட்டச்சுப் பயிலகம்  நடத்தி வந்தார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். நாத்திக வாதம் பேசுபவர்.  ஆனால், அத்தனை இனிமையானவர். என்னை ரவி என்று கூப்பிடாமல், பிரகாஷ் என்று  என் பெயரின் பின்பாதியைச் சொல்லி அழைத்தவர் அவர் ஒருவர்தான். என் மீது  மிகுந்த அன்பு கொண்டவர். ஜாலியாக இருக்கும் சமயங்களில், 'ஐயிரே!' என்று  அழைப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, திராவிடர் கழகத்தினர் ஒரு கூட்டமாகத்  திரளும்போதுதான் பிராமண எதிர்ப்புக் கோஷங்களைக் கிளப்பி மனம் புண்படச்  செய்கிறார்களே தவிர, தனித் தனி நபராக என்னோடு பழகிய தி.க. நண்பர்கள்  அனைவரும் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். தமாஷுக்குக்கூட  யாரும் என் சாதியை இழித்துப் பேசியது இல்லை. என் தமிழ் ஆசான் அ.க.முனிசாமி  அவர்கள்கூட தி.க-தான். அவர் வீட்டில் தொங்குகிற திரைச்சீலை ஒன்றில் அண்ணா,  கையில் புத்தகத்தோடு நடந்து வருவார்; மற்றொன்றில், பெரியார் கைத்தடியோடு  நிற்பார். பின்னாளில் இவர் ஆஸ்திகவாதியாக மாறிவிட்டார். கோயில்களில் பட்டிமன்றங்கள், புராணச் சொற்பொழிவுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தனியாக ஒவ்வொரு மனிதனும் பண்பட்டவனே! ஒரு கூட்டமாகத்  திரளும்போதுதான் கட்டுப்பாடு இழக்கிறான். இது தி.க-வினருக்கு மட்டுமல்ல;  எந்த ஒரு கட்சிக்கும், எந்த ஒரு இனத்துக்கும், எந்த ஒரு சமுதாயத்துக்குமே  பொதுவானது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, விஷயத்துக்கு வருகிறேன். வெட்டியாகத் திரிகிறோமே,  தட்டச்சு கற்போமே என்று அந்த இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன்.  சங்கீதமங்கலத்திலிருந்து தினமும் நடந்தேதான் வருவேன்; நடந்தேதான் போவேன்.  இரண்டு ஆண்டு காலத்தில் ஆங்கிலம் ஹையர், தமிழ் ஹையர் இரண்டும் அவரிடம்  பயின்று, பாஸ் செய்தேன். பயிற்சி நேரம் ஒரு மணி என்று பெயர்; நான்  நாளெல்லாம் அவர் பயிலகத்திலேயே கிடந்ததால், எந்த மெஷின் காலியானாலும்  உட்கார்ந்து பயிற்சி செய்வேன். அவரும் ஒன்றும் சொல்லமாட்டார். அவர் தம்பி  இளங்கோ என் நண்பன். தமிழ்ச்செல்வி என்கிற பெண்ணை அவன் லவ் பண்ணி, அதற்கு  நான் தூது போனது தனிக் கதை!&lt;br /&gt;&lt;br /&gt;நான் டயரியில் எழுதி வைத்த சுவாரஸ்யமான விஷயம் அதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  மழைக்காலத்தில் டைப்ரைட்டிங் முடிந்து, மாலையில் எதிரே உள்ள தியேட்டரில்  படம் பார்க்கப் போனேன். 'அன்பளிப்பு' என்பது படத்தின் பெயர். சிவாஜிகணேசன்,  சரோஜாதேவி, ஜெய்சங்கர் நடித்த படம் அது. 'வள்ளிமலை மான்குட்டி எங்கே  போறே... வந்திருக்கும் வேலனைப் பாக்கப் போறேன்... நான் வந்திருக்கும்  வேலனைப் பாக்கப் போறேன்... அத்திரி மாத்துப் பத்திரி பொண்ணு ஐஸுபக்கா  பக்காடி...' என்று ஒரு மாட்டுவண்டியில் சிவாஜியும் சரோஜாதேவியும் ஜாலியாகப்  பாடி வரும் காட்சி இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TTcYyTnVVqI/AAAAAAAABLc/1Qr73eIqngY/s1600/anbalippu.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 304px;" src="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TTcYyTnVVqI/AAAAAAAABLc/1Qr73eIqngY/s400/anbalippu.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5563943117177312930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a style="color: rgb(51, 102, 255);" href="http://www.youtube.com/watch?v=U7zuz91Pdv8"&gt;(அந்தப் பாடல் காட்சிக்கு இங்கே இணைப்பு கொடுத்துள்ளேன். இதைச் சொடுக்கினால், நீங்களும் அந்தப் பாடலை ரசிக்கலாம்.)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;படம் முடிந்து  ஒன்பது மணிக்கு வெளியே வந்தபோது, மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டு  இருந்தது. நல்ல இருட்டு. பஸ் கிஸ் எதுவும் வருகிற மாதிரி தெரியவில்லை. நான்  குடை கொண்டு வந்திருந்தேன். எனவே, வழக்கம்போல நடராஜா சர்வீஸில்  கிளம்பிவிட்டேன். இடியும் காற்றுமாகப் புரட்டியெடுத்துக்கொண்டு இருந்தது.  பளீர் பளீரென்று மின்னல் வெட்டுக்கள். இருட்டாக இருந்தாலும், பழகிய ரோடு  ஆதலால் வேகமாக நடையை எட்டிப் போடமுடிந்தது. முன்னே பின்னே ஒருத்தரும்  இல்லை. நான் மட்டும் தனியனாக நடந்துகொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச தூரம்  போனதுமே குளிரில் என் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. சீக்கிரமாக வீடு போய்ச்  சேர்ந்துவிடவேண்டும் என்று கால்களை எட்டிப் போட்டேன். எங்கோ குழந்தை  சிணுங்குகிற சத்தம் கேட்டது. இந்த வேளையில், இந்த இருட்டில் குழந்தையா!  அடுத்த ஒரு மின்னல் வெட்டில், சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில், இளம்பெண்  ஒருத்தி கையில் குழந்தையுடன் நின்றிருப்பது தெரிந்தது. அருகில் போனேன்.  அந்தப் பெண்ணின் உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க சங்கீதமங்கலம் போகணுமா? நானும் அங்கேதான் போறேன். வாங்க, குடையிலேயே போயிடலாம்!" என்று அழைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TTcZik03HaI/AAAAAAAABLk/DW67zoheW6w/s1600/rain-girl.jpg"&gt;&lt;img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 400px; height: 243px;" src="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TTcZik03HaI/AAAAAAAABLk/DW67zoheW6w/s400/rain-girl.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5563943946431176098" border="0" /&gt;&lt;/a&gt;அவள் கொஞ்சம் தயங்கினாலும், சூழ்நிலை கருதி என்னோடு வரச் சம்மதித்தாள். அவளுக்குக் கிட்டத்தட்ட என் வயசுதான் இருக்கும். ஆனால், ஆண்களைவிடப் பெண்கள் முதிர்ச்சியாக, அதுவும் புடவையில் என்றால் கேட்கவே வேண்டாம். பெரியவர்களாகத் தெரிவார்களே! அவள் வெள்ளைக் கோடுகள் போட்ட கறுப்புப் புடவையில் அழகாக இருந்தாள். (அது சரி, அந்த வயசில் எனக்கு  எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் தெரிந்தார்கள்!) அந்தப் பெண்ணின் சேலை,  ஜாக்கெட் முழுவதும் மழையில் நனைந்து, உடம்போடு ஒட்டியிருந்தது. தலைமுடி  ஈரத்தில் நனைந்து, முகத்தில் கேச இழைகள் படிந்திருந்தது கூட அழகாகத்  தோன்றியது. குடைக்குள் எனக்கு மிக நெருக்கமாக அவள் நடந்தபோது, இனம்புரியாத  உணர்வுகள் என்னுள் படபடத்தன. அவள் கையில் இருந்த குழந்தை மீது சாரல்  அடிக்கக்கூடாது என்கிற அக்கறையில் நான் அவளோடு இன்னும் நெருங்கி நடக்க,  அவள் அடுத்த ஆண் என்கிற கூச்சத்தோடு விலகி நடந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கே இந்த ராத்திரியில இங்கே வந்து மாட்டிக்கிட்டீங்க?" என்றேன், ஏதாவது பேசவேண்டுமே என்று.&lt;br /&gt;&lt;br /&gt;"சினிமாவுக்கு  நானும் என் வூட்டுக்காரரும் வந்தோம். நடுவுல அவருக்கு சோலி வந்துடுச்சி.  'நீ படம் பார்த்துட்டு வூட்டுக்குப் போ! நான் சிறுவாலை வரைக்கும் போய் ஒரு  சோலிய முடிச்சுட்டு ராவிக்கா வூட்டுக்கு வந்துடறேன்'னு சொல்லிட்டுப்  போயிட்டாரு. மழை வலுக்கறதுங்காட்டியும் வூட்டுக்குப் போயிடணும்னு, படம்  முடியறதுக்கு மிந்தியே பொறப்டேன். இங்க வசமா வந்து மாட்டிக்கிட்டேன்"  என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பெரியவங்க பரவால்ல... சமாளிச்சுக்கலாம்! குழந்தைக்கு  ஒண்ணரை வயசுதான் ஆவும்போலிருக்கு. அது இப்படி மழையில நனைஞ்சுதுன்னா  என்னத்துக்காகுறது? குடையாச்சும் கொண்டு வந்திருக்கலாமில்லே?" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"குடை  இல்லியே! இருந்தா கொண்டு வந்திருப்போம்" என்றாள் பாவமாக. அவளுக்கும் அவள்  கையிலிருந்த குழந்தைக்கும் சாரல் படாதவாறு குடை பிடித்தபடி நெருக்கமாக  நடந்தபோது, அகஸ்மாத்தாக அவ்வப்போது அவள் மீது நான் உரச நேர்ந்தது. தவிர,  அவள் வேகத்துக்கேற்ப நான் நடக்கும் வேகமும் குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க  வாத்தியார் வூடா?" என்றாள். "ஆமா!" என்றேன். "ஐயர் வாத்தியார் மவன்தானே  நீங்க?" என்றாள் மறுபடி. "ஆமா!" என்றேன். "உங்க அப்பா கிட்டதான் என் தம்பி  படிக்குறான். மணின்னு பேரு" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இப்படிச் சொன்னது,  'என்னிடம் ஏதாவது தப்புத்தண்டாவாக நடக்க முயற்சி செய்தால்,  மாட்டிக்கொள்வாய். நீ யாரு, என்னன்னு உன் ஜாதகமே எனக்குத் தெரியும்' என்று  மறைமுகமாக எனக்கு எச்சரிக்கை விடுப்பது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்  அதிகம் பேசாமல் நடந்தோம். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து  வந்திருப்போம்... அடிக்கிற மழையில், எதிரே பலகீனமான டைனமோ வெளிச்சத்தோடு  ஒரு சைக்கிள் வந்துகொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது வேறு யாருமில்லை; அவளின் கணவன்தான். நல்ல கிராமத்து தேகம். அவன் என்னைவிட நாலைந்து வயதுதான் பெரியவனாக இருப்பான். ஆனால், உடலுழைப்பால் கைகளும் கால்களும் முறுக்கேறியிருந்தன. கட்டுமஸ்தாக, பெரிய ஆள் போல இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள்  இரண்டு பேரையும் அத்தனை நெருக்கமாகப் பார்த்தவன் என்ன நினைப்பானோ என்று  என் மனதில் ஒரு குறுகுறுப்பான உணர்வு ஓடியது. எல்லாம், நிறையக் கதைகள்  படித்ததால் வந்த அதிகப்படியான கற்பனை! அவன் பார்க்கத்தான் பட்டிக்காட்டானாக  இருந்தானே தவிர, பக்கா ஜென்டில்மேனாக இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, ரொம்ப  டாங்க்ஸ் தம்பி! அவசர ஜோலியா போயிட்டேன். பாவம் புள்ள, கையில குழந்தையோடு  எங்கே மாட்டிக்கிச்சோ என்னமோன்னு பதறிப்போய் ஓடியாறேன்! காப்பாத்திக் கர  சேத்துட்டீங்க!" என்றவன், அந்தப் பெண்ணிடம், "வா புள்ள! கேரியர்ல  உக்காந்துக்க. வெரசா போயிரலாம்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களும் வாங்க தம்பி, முன்னாடி பார்ல உக்காருவீங்கள்ல?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருக்கட்டுங்க!  இந்த மழையில அவங்கள வெச்சு ஓட்டுறதே பெரிய காரியம். நீங்க போங்க, நான்  வரேன். அது இருக்கட்டும், இவ்ளோ தூரம் இவங்களை நனையாம கூட்டி வந்தது வீணாப்  போயிடும் போலிருக்கே. இந்த மழையில எப்படிப் போவீங்க?" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மழையப் பாத்தா முடியுங்களா? போய்த் துவட்டிக்க வேண்டியதுதான். ஈரம் பட்டா உடம்பு துருப்பிடிச்சுடுமா என்ன?" என்று சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, இந்தக் குடையை எடுத்துக்கிட்டுப் போங்க! நாளைக்கு வாங்கிக்கிறேன்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம்  ரொம்ப அநியாயம் தம்பி! நீங்க நனைஞ்சு வருவீங்க, நாங்க பாட்டுல கண்டுக்காம  போகணுமா? என்ன புள்ள, வாயில கொழுக்கட்டையா? தம்பிக்கு எடுத்துச் சொல்றது!"  என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நேரமும் அந்தப் பெண், குடையின் கீழ் பாதுகாப்பாக என்னை ஒட்டித்தான் நின்றுகொண்டு இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களும் வாங்க! பார் கட்டைல உட்கார்ந்துக்குங்க. பயப்படாதீங்க. இவரு எட்டு ஆளை வெச்சுக்கூட ஓட்டுவாரு!" என்று சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன்  சைக்கிளைத் திருப்பிக்கொண்டு, தரையில் காலூன்றிக் கொள்ள, அவள் பத்திரமாக  கேரியரில் உட்கார்ந்துகொண்டு, மடியில் குழந்தையைக் கிடத்திக்கொண்டாள்.  அதுவரை அவளுக்கு நான் குடை பிடித்துக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"குடையை இப்படி என்கிட்ட கொடுங்க. ம்... பார்ல உட்காருங்க, சொல்றேன்!" என்று வற்புறுத்தினான் அவன். உட்கார்ந்துகொண்டேன். பாரில் உட்கார்ந்து வருவது பெரிய சங்கடமாக இருந்தது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அவனே இடக் கையில் குடையைப் பிடித்தபடி, வலக் கையால் ஹேண்டில்பாரைப் பிடித்து, சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  வழியாக சங்கீதமங்கலம் வந்தது. ஏரியைக் கடந்து ஊருக்குள் நுழைகிற  எல்லையிலேயே அவர்களின் குடிசை. அவளை இறக்கிவிட்டுவிட்டு, "நீ இரு புள்ள!  நான் தம்பியைப் போய் அதும் வூட்டுல விட்டுட்டு வந்துடறேன்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம்  வேணாங்க. நான் நடந்தே போயிடுவேன்" என்றாலும் கேட்கவில்லை. "அட, நீங்க  சும்மா இருங்க தம்பி. ரெண்டு மிதி மிதிச்சா உங்க வூடு! கேரியர்ல  உட்காருங்க. சல்லுனு போயிரலாம். எவ்ள நேரம் ஆயிரப் போவுது!" என்று  வலுக்கட்டாயமாக என்னை ஏற்றிக்கொண்டு சரசரவென்று கொண்டு வந்து என் வீட்டு  வாசலில் விட்டுவிட்டு, சட்டென்று மழையிலேயே தொப்பலாக நனைந்தபடி சைக்கிளை  ஓட்டிக்கொண்டு போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்புக்கும் பண்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை, வசதிக்கும் நாகரிகத்துக்கும் தொடர்பு இல்லை என்று எனக்கு உணர்த்திய சம்பவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;'மழையில  நனைஞ்சா இந்த உடம்பு துருப்பிடிச்சுடுமா என்ன?' என்று கேட்டான்.  உண்மைதான், இரும்புதான் துருப்பிடிக்கும்; தங்கம் துருப்பிடிக்குமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவத்தைதான் என் டயரியில் எழுதி வைத்திருந்தேன். இத்தனை விலாவாரியாக அல்ல! சுருக்கமாக.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் டயரி எழுதுவதற்காக அதை எடுத்தபோது, அதில் என் அப்பாவின் கையெழுத்து தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பாகப்  படித்தேன். குறிப்பிட்ட சம்பவத்தைப் படித்ததாகவும், என்னை நினைத்துப்  பெருமைப்படுவதாகவும் எழுதியிருந்தார். 'உதவவேண்டும் என்கிற உன் உள்ளம்  உயர்ந்தது; ஆனால், எல்லோரும் அந்தப் பெண்ணின் கணவன் போல் இருப்பார்கள்  என்பது நிச்சயம் இல்லை. நீ ஒன்று செய்திருக்கலாம். பேசாமல் அந்தப்  பெண்ணிடமே குடையைக் கொடுத்து, வசதியாக அவளை நடந்துவரச் சொல்லிவிட்டு, நீ  தனியாக மழையில் நனைந்தே நடந்து வந்திருக்கலாம்' என்று எழுதியிருந்தார்.  'ஆமாமில்லே..? இது ஏன் எனக்கு அப்போது தோணலே?' என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாளிலிருந்து நான் டயரி எழுதுவதை நிறுத்திவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:85%;" &gt;சிறந்த எண்ணங்கள் மூளையிலிருந்து பிறக்கின்றன. உயர்ந்த எண்ணங்களோ இதயத்திலிருந்து தோன்றுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-59033997895100185?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/59033997895100185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=59033997895100185' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/59033997895100185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/59033997895100185'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/01/blog-post_19.html' title='அடைமழை, அர்த்தராத்திரி, அவள்!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TTcYyTnVVqI/AAAAAAAABLc/1Qr73eIqngY/s72-c/anbalippu.JPG' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-8116173469255196855</id><published>2011-01-10T16:08:00.003+05:30</published><updated>2011-01-10T16:21:42.688+05:30</updated><title type='text'>34‍-வது புத்தகக் காட்சி!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSrkD4tvMSI/AAAAAAAABKo/cRkSNOaSzK8/s1600/DSCN6113%25282%2529%2Bnew.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSrkD4tvMSI/AAAAAAAABKo/cRkSNOaSzK8/s400/DSCN6113%25282%2529%2Bnew.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560507445357261090" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:85%;" &gt;நான், பொன்ஸீ, ஆரூர்தாஸ், அவரின் அண்ணன் மகன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(51, 102, 102);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒ&lt;/span&gt;&lt;/span&gt;ரு வழியாக, &lt;span style="font-family:arial;"&gt;34&lt;/span&gt;-வது புத்தகக் காட்சியை நேற்று பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கீத கச்சேரிக்குப் போகிறவர்கள், அங்கே கான்ட்டீனில் ஒரு வடையையாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வரவில்லையென்றால், கச்சேரிக்குப் போய் வந்த புண்ணியமே அவர்களுக்குக் கிட்டாது என்பதுபோல ஆகிவிட்டது புத்தகக் காட்சியும்! உள்ளே ஸ்டால்களுக்கு நிகரான கூட்டம் கான்ட்டீனிலும் அம்மியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக இரண்டு மணிக்கு, நான் என் மகனோடு புத்தகக் காட்சிக்குள் நுழைந்தேன். முதலில், விகடன் ஸ்டாலைத் தேடிக் கண்டுபிடித்து, 'காலப் பெட்டகம்' தொகுப்புப் புத்தகம் ரெடியாகி விற்பனைக்கு வந்துவிட்டதா என விசாரித்தேன். 'இன்னும் இல்லை; இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும்' என்றார்கள். வெளியே ஃப்ளெக்ஸ் பேனர் வைத்திருந்ததால், பலர் வந்து மேற்படி புத்தகம் இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிப் போனதாகத் தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி, வருகிறபோது வரட்டும்' என்று, நான் என் மகனுடன் மொத்த ஸ்டால்களையும் ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் போனஸ் கையில் இருக்கிற நேரமாகப் பார்த்து புத்தகக் காட்சியை நடத்தலாம் என்று முதன்முதலில் ஐடியா கொடுத்த புண்ணியவான் யாராக இருந்தாலும், இதோ, அவர் வாயில் ஒரு பிடி சர்க்கரை! என் கையிலும் கணிசமாகக் காசிருந்தது. அதற்கேற்ப என்னென்ன வாங்கவேண்டும் என்று என் மகனின் மனதிலும் ஒரு பெரிய லிஸ்ட் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஸ்டாலையும் விட்டுவிடக்கூடாது என்கிற உத்தேசத்தில், முதலில் இடது கோடியிலிருந்து தொடங்கி, 'எஸ்' மாதிரி 'யு' டர்ன் அடித்து, வளைந்து வளைந்து வந்தோம். வழியில் ஏதேனும் ஒரு பதிப்பகத்தின் ஸ்டால் என் மகனை ஈர்த்துவிட்டால், 'அப்பா! ஒரு நிமிஷம்' என்று சொல்லிவிட்டு, உள்ளே போய் ஜோதியில் கலந்துவிடுவான். அவன் வரும் வரையில் நான் பாதையில் நின்றுகொண்டு, அறிந்தவர் தெரிந்தவர் யாரேனும் தென்படுகிறாரா என்று பார்ப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே போனவன், பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்து, 'அப்பா! உள்ளே ரெண்டு புக்ஸ் செலக்ட் பண்ணி வெச்சிருக்கேன். &lt;span style="font-family:arial;"&gt;240&lt;/span&gt; ரூபாயாம். டிஸ்கவுன்ட் போக&lt;span style="font-family:arial;"&gt; 200&lt;/span&gt; ரூபாய்க்குள்ளதான் ஆகும். காசு கொடு!' என்பான். என்ன வாங்கி வருகிறான் என்று பார்த்தால், ஏதாவது கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகொரு ஸ்டாலில் புகுந்து, மாஜிக் செய்வது எப்படி, ஐம்பது வகை டிரிக்ஸ், சீட்டுக்கட்டில் தந்திர விளையாட்டு, ஓரிகாமி மற்றும் டிராயிங் சம்பந்தமான புத்தகங்களை அள்ளி வந்தான். அமர்சித்ரா காமிக்ஸுகள் அடுக்கி வைத்திருந்த ஸ்டாலில் புகுந்து பஞ்சதந்திரக் கதைகள், பீர்பால் ந‌கைச்சுவைக் கதைகள், ஹனுமான், நாரதர், சகுந்தலை போன்று காமிக்ஸ் புத்தகங்களாக ஒரு பத்துப் பன்னிரண்டு தேற்றிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'நீ ஒண்ணுமே வாங்கலையாப்பா?' என்று கரிசனமாகக் கேள்வி வேறு! அவன் கேட்டானே என்று ரோஷம் வந்து, கண்ணதாசன் பதிப்பகத்தில் புகுந்து, 'அர்த்தமுள்ள இந்து மதம்' ஒரு செட் அப்படியே மொத்தமாக வாங்கினேன். அதை அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வாசித்திருக்கிறேனே தவிர, முழுமையாகப் படித்ததில்லை. வெறுமே லைப்ரரிக்குச் சேர்ப்பதற்காக என்றில்லாமல், படித்தே தீருவது என்று வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'அர்த்தமுள்ள இந்து மதம்' என்கிற தலைப்பு சாவி சார் தந்தது. தினமணிகதிரில் அவர் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபோது, கவியரசு கண்ணதாசனிடம் ஆன்மிக விஷயங்களைத் தொடராக எழுதும்படி கேட்டுக்கொண்டாராம். உடனே கண்ணதாசன் அடக்கமுடியாமல் சிரித்துவிட்டு, "நல்ல ஆளைப் பிடிச்சீங்க சார், ஆன்மிக விஷயம் எழுதுறதுக்கு! நான் சினிமாக்காரன். தவிர, போதைக்கு அடிமையானவன்னு உலகத்துக்கே தெரியும். நான் எழுதினா எவனாவது மதிப்பானா?" என்று மறுத்தாராம். "இல்லை. நீங்க எழுதினாதான் இளைஞர்கள் படிப்பாங்க. உங்க பர்சனல் வாழ்க்கையையும், எழுத்தையும் இணைச்சுப் பார்க்க மாட்டாங்க. விஷயம்தான் முக்கியம். யார் எழுதறாங்கன்றது முக்கியம் இல்லே. கொள்ளைக்காரனா இருந்த வால்மீகிதானே ராமாயணம் எழுதினாரு?" என்று வற்புறுத்தினாராம் சாவி.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்து மதத்தின் சிறப்புகளை நீங்க உங்க அனுபவத்தோடு உதாரணங்கள் சொல்லி எழுதுங்க. நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும்!" என்று சொன்ன சாவி, 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்னும் தலைப்பைச் சொல்லி, அறிவிப்பையும் வெளியிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையுலக ஜாம்பவானின் வாக்கு பொய்க்குமா என்ன? அந்தத் தொடர் வெளியான காலத்தில் அத்தனைப் பரபரப்பாக இருந்தது. நேற்றைக்கும் நான் பார்த்த வரையில் கண்ணதாசன் பதிப்பகத்தில் 'அர்த்தமுள்ள இந்து மதம்' புத்தக விற்பனைதான் படு சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையார், சரஸ்வதி, சிவன், ஷீர்டி சாயிபாபா என 3டி கடவுள் படங்களை ஓரிடத்தில் விற்றுக்கொண்டு இருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்னால், தி.நகர் பிளாட்பாரத்தில் இதே போல் 3டி இயற்கைக் காட்சிப் படங்களை ஒன்று &lt;span style="font-family:arial;"&gt;150&lt;/span&gt; ரூபாய் என்கிற வீதத்தில், நாலைந்து படங்கள் வாங்கினேன். இங்கே சாமி படங்கள் விலை மலிவாக, பிரேமிட்டது &lt;span style="font-family:arial;"&gt;90&lt;/span&gt; ரூபாய், வெறும் படம் &lt;span style="font-family:arial;"&gt;60&lt;/span&gt; ரூபாய் எனக் கிடைத்தது. அதிலும் ஒரு நாலைந்து வாங்கிப் போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பியானோ சாஃப்ட்வேர், கிட்டார் சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் கேம்ஸ் என ஒரு ஸ்டாலில் புகுந்து புறப்பட்டு &lt;span style="font-family:arial;"&gt;600&lt;/span&gt; ரூபாய்க்கு வேட்டு வைத்தான் மகன். 'கண்ணா! அவ்ளோதான். கொண்டு வந்த &lt;span style="font-family:arial;"&gt;2,500 &lt;/span&gt;ரூபாயும் காலி. பையில பத்து ரூபா தாள் கொஞ்சமும், ஐம்பது ரூபாய் ஒண்ணோ ரெண்டோ கிடக்கும்னு நினைக்கிறேன். அதனால, ஷாப்பிங் முடிஞ்சுது. கிளம்பறோம்!' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் அத்தனை ஸ்டால்களையும் நாங்கள் ஒரு ரவுண்டு வந்துவிட்டிருந்தோம். மீண்டும் கூட்டத்தில் நீந்தி விகடன் ஸ்டாலுக்குப் போகிற வழியில் விகடன் பிரசுர பொறுப்பாசிரியர் பொன்ஸீயிடமிருந்து போன்... 'வாங்க! பொட்டி வந்துடுச்சு!'&lt;br /&gt;&lt;br /&gt;'காலப் பெட்டகம்' புத்தகம் தயாராகி வந்துவிட்ட‌து என்பதையே அவர் அப்படிச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;விகடன் ஸ்டாலுக்குப் போனோம். அங்கே என் பெருமதிப்புக்குரிய கதை வசனகர்த்தா, என் மீது மிகவும் அன்புகொண்ட பெரியவர் திரு.ஆரூர்தாஸ் அவர்கள் வந்திருந்தார். 'காலப் பெட்டகம்' புத்தக‌த்தின் முதல் பிரதியை அவரிடம் வழங்கினார் பொன்ஸீ.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை &lt;span style="font-family:arial;"&gt;6&lt;/span&gt; மணி போல், ஆரூர்தாஸ் அவர்களை அழைத்துச் சென்று, கான்டீனில் காபி வாங்கித் தந்தோம். டிபன் எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் ஆரூர்தாஸ். தனக்கு சதாபிஷேகம் விரைவில் வரவிருக்கிறது என்றும், தன் மீது அன்புகொண்ட தொழிலதிபர் நல்லி குப்புசாமி அதை கிராண்டாக நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார் என்றும், அவசியம் நான் குடும்பத்தோடு அந்த விழாவுக்குக் கட்டாயம் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் ஆரூர்தாஸ். ‌"இன்னும் அதற்குச் சில மாதங்கள் இருக்கு. அழைப்பு அனுப்பறேன் ரவி! கட்டாயம் வரணும். நீங்க என் குடும்பத்துல ஒருத்தர்!" என்றார். பெரிய ஆளாக வரவேண்டும் என என் மகனின் தலையில் கை வைத்து, மனமார ஆசிர்வதித்தார் அந்தப் பெரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிப் பெரியவர் உள்பட, மகான்கள் யாரையும் நான் சந்தித்ததோ, ஆசி பெற்றதோ கிடையாது. எனக்குக் கிடைத்ததெல்லாம் சாவி சார், பாலு சார், டி.எம்.எஸ்., பாக்கியம் ராமசாமி, ஆரூர்தாஸ் போன்ற பெரியவர்களின் ஆசிகள்தான். என் மகனுக்கும் அவர்களின் ஆசி கிடைத்திருப்பதில் பூரண மன நிறைவு எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மணி மாலை &lt;span style="font-family:arial;"&gt;6:30.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிர்ப் போட்டி வைத்து, அதில் வென்ற பதிவுலக நண்பர்கள் திரு.சொக்கன், திரு.அதிஷா இருவருக்கும் 'காலப் பெட்டகம்' புத்தகம் பரிசளிப்பதாகவும், புத்தகக் காட்சிக்கு வந்தால் நேரிலேயே வழங்குவதாகவும் சொல்லியிருந்தேன். திரு.சொக்கன், தன்னால் செவ்வாய் அன்றுதான் சென்னை வரமுடியும் என்றும், அதிஷாவிடம் தனக்கான புத்தகத்தைக் கொடுத்துவிட்டால் பெற்றுக் கொள்கிறேன் என்றும் சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதிஷாவும் நேற்று புத்தகக் காட்சிக்கு வரவில்லை. எனவே, மகனுடன் கிளம்பிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலையில் போன் செய்துவிட்டு, விகடன் அலுவலகம் வந்திருந்தார் அதிஷா. அவருடன் யுவகிருஷ்ணாவும் வந்திருந்தார். அவர்களுடன் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். துடிப்பும் உற்சாகமும் நிரம்பிய இளைஞர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதைப் போன்ற எனர்ஜி டானிக் வேறு எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னபடி திரு.சொக்கனுக்கும் சேர்த்து அதிஷாவிடம் 'காலப் பெட்டகம்' புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிஷா என்பது ஒரு பெண்ணின் பெயர் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இல்லையாம். அது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குருவின் பெயராம். ஓஷோ ரஜ்னீஷுக்கும் குரு போன்றவராம் அதிஷா. ரஜ்னீஷின் புத்தகம் ஒன்றில் இந்தப் பெயரைப் பார்த்ததும் ஈர்க்கப்பட்டுத் தன் புனைபெயராக வைத்துக்கொண்டதாகச் சொன்னார் அதிஷா.&lt;br /&gt;&lt;br /&gt;குரு அதிஷாவை ரஜ்னீஷ் சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த அதிஷாவை என் மகன் ரஜ்னீஷ் சந்திக்கும் வாய்ப்பு நேற்று இருந்தது.‌&lt;br /&gt;&lt;br /&gt;அதிஷா வராததால், நேற்று ஒரு மகத்தான குரு சிஷ்ய சந்திப்பு நிகழாமல் போய்விட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 102, 102);font-size:85%;" &gt;ஒரு பொருளின் விலை என்பது அந்த‌ச் சரக்குக்குதானே தவிர, அது வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கோ புட்டிக்கோ அல்ல; ஆனால், ஒரு புத்தகத்தின் விலை என்பது அட்டைக்கும், அச்சுக்கும், தாளுக்கும்தானே தவிர, அதில் உள்ள சரக்குக்கு அல்ல!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-8116173469255196855?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/8116173469255196855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=8116173469255196855' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/8116173469255196855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/8116173469255196855'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/01/34.html' title='34‍-வது புத்தகக் காட்சி!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSrkD4tvMSI/AAAAAAAABKo/cRkSNOaSzK8/s72-c/DSCN6113%25282%2529%2Bnew.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-3854082983739683893</id><published>2011-01-07T14:36:00.004+05:30</published><updated>2011-01-07T16:52:31.862+05:30</updated><title type='text'>ரம்மியமான ரமணீய நினைவுகள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSb3JFcseqI/AAAAAAAABKg/oTNnK7igLpU/s1600/holding%2Bhands.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSb3JFcseqI/AAAAAAAABKg/oTNnK7igLpU/s400/holding%2Bhands.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5559402525488872098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;எ&lt;/span&gt;&lt;/span&gt;ழுத்தாளர் ரமணீயன் மறைந்துவிட்டார். இந்த வார குமுதம் கேள்வி-பதில் பகுதி பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். 'அடடா!' என்று கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் சொல்லிக்கொள்ளும்படியாக எனக்கு அதிகம் தொடர்பு இல்லையென்றாலும், நான் சாவியில் சேர்ந்த புதிதில் அங்கே முக்கியப் பொறுப்பில் இருந்தவர் ரமணீயன்தான் என்கிற விதத்தில் பழக்கம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அபர்ணா நாயுடு என்கிற புனைபெயரில் பிரபலமான திரு.சி.ஆர்.கண்ணன், திரு.ரமணீயன் மற்றும் இன்றைய தினமணி நாளேட்டின் ஆசிரியர் திரு.வைத்தியநாதன் ஆகியோர் அங்கே மும்மூர்த்திகளாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் பெரும்பாலும் கட்டுரைத் தொடர்கள், தொடர்கதைகள் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு மேட்டர்களைக் கவனித்துக் கொள்வார்; வைத்தியநாதன் சினிமா மேட்டர்களையும், அரண்மனை ரகசியம், அரசல் புரசல் என்பன போன்ற தலைப்புகளில் டெல்லி, தமிழகம் சார்ந்த அரசியல் மேட்டர்களையும் சேகரித்துத் தருவார். ரமணீயன், சாவி இதழ் கலகலப்பாக வரவேண்டும் என்பதிலும், சிறுகதை மற்றும் லேஅவுட் ஆகியவற்றிலும்&lt;span&gt;&lt;/span&gt; கவனம் செலுத்தி, வாரா வாரம் பத்திரிகையைக் கொண்டு வருவதில் ஈடுபடுவார். குமுதத்துக்கு எப்படி ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன் ஆகிய மூவரோ, அது போல சாவிக்கு இவர்கள் மூவரும் என்று நான் எண்ணிக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவி சாருக்குமேகூட அப்படியொரு எண்ணம் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். காரணம், அவர் மற்ற பத்திரிகைகள் எதையும் தனக்குப் போட்டியாக நினைக்க மாட்டார். குமுதத்தை மட்டுமே போட்டியாக நினைப்பார். இத்தனைக்கும் அதன் சர்க்குலேஷனும் சாவி சர்க்குலேஷனும் மலையும் மடுவும் போல. இருந்தாலும், தன் பத்திரிகையின் சர்க்குலேஷனை என்றாவது ஒரு நாள் குமுதத்தை விஞ்சிக் காட்டிவிட வேண்டும் என்று ஒரு தீராத தாகம் அவருக்கு எப்போதும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாரா வாரம் குமுதம் வந்ததுமே, அதை எடுத்து வைத்துக்கொண்டு ஒரு வரி விடாமல் படித்துவிடுவார் சாவி. எங்கள் அனைவரிடமும், "பார்த்தீங்களா, எப்படிப் பிரமாதப்படுத்தியிருக்கான் குமுதங்காரன்! அவனால பண்ண முடியும்போது உங்களால முடியாதா?" என்பார். "பாருங்க, தலைப்பை எவ்வளவு க்ரிஸ்ப்பா கொடுத்திருக்கான். தலைப்பைப் படிச்சதுமே அந்தக் கதையை, கட்டுரையை உடனே படிக்கணும்னு தோணுது இல்லையா, அங்க நிக்கறான் குமுதங்காரன்!" என்பார். குமுதத்தில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்துக்கான லேஅவுட் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அதைப் பிரித்து எங்களிடம் காண்பித்து, "எவ்வளவு ரசனையோட பண்ணியிருக்கான் பாருங்க! இந்த மாதிரிதான் நம்ம சாவியைக் கொண்டு வரணும்னு நான் விரும்பறேன்" என்பார். குமுதத்தில் தலைப்பு எழுத்தை ஏதாவது புதுமையாக, வித்தியாசமாக எழுதியிருந்தாலும் அதை எங்கள் ஆர்ட்டிஸ்டிடம் காட்டி, "இந்த மாதிரி உன்னால எழுத முடியாதா?" என்பார். ஆனால், அந்த ஓவியரின் திறமையைக் குறைவாக எடை போடுகிற மாதிரி பேச மாட்டார். "இதைவிட உன்னால இன்னும் சிறப்பா, அழகா எழுத முடியும். கொஞ்சம் யோசிக்கணும். மூளையைக் கசக்கணும். அவ்வளவுதான்!" என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவியின் கனவுகளுக்கெல்லாம் கை கொடுக்கும் வலது கரமாகத் திகழ்ந்தவர் ரமணீயன்தான். சாவி சாரைப் போலவே ரமணீயனுக்கும் குமுதப் பித்து அதிகம். அவரிடம் நான் பழக நேர்ந்தது அதிகபட்சம் ஓராண்டுக் காலம்தான். அதற்குள் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;'ரவிபிரகாஷ்' என்று எனக்குப் பெயர் சூட்டியவரே ரமணீயன்தான். அதற்கு முன்னால் நான் கல்கி, ஆனந்தவிகடன், தினமணிகதிர், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் எல்லாம் 'இரவிப்பிரகாஷ்' என்றே எழுதி வந்தேன். சாவியில் சேர்ந்த இரண்டு வாரங்களிலேயே சிறுகதை ஒன்றை எழுதித் தரும்படி கேட்டார் ரமணீயன். அப்படியே எழுதி, அவரிடம் பரிசீலனைக்குத் தந்துவிட்டு, அவரின் அபிப்ராயத்தை அறிய ஆவலோடு காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாள் கழித்து, என்னைக் கூப்பிட்டார். அவர் கையில் நான் எழுதிக் கொடுத்த கதை. "என்ன இது, நல்லாவே இல்லே!" என்றார், சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு. சட்டென்று மனம் சுணங்கிப்போனது. அடுத்த விநாடியே பளீரென்று சிரித்தவர், "அட, நான் உன் கதையைச் சொல்லலைப்பா! அது சூப்பரா இருக்கு. நான் நல்லால்லேன்னு சொன்னது நீ பேர் எழுதுற விதத்தை! ஸ்கூல் படிக்கும்போது உனக்கு உன் தமிழய்யாவை ரொம்பப் பிடிக்குமோ? என்ன இது, இ.. ர.. வி.. ப்.. பி.. ரகாஷ்னுட்டு! அதெல்லாம் வேணாம். வெறுமே ரவிபிரகாஷ்னு போடு போதும்! என்னைப் பாரு, இரமணீயன்னா போட்டுக்கறேன்?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அவரே, "எம்.ஜி.ஆர். தன் பெயரை எம்.ஜி.இராமச்சந்திரன்னு போட்டுக்கறாரே! அவரைவிட உங்க புகழ் உசந்துடுச்சான்னெல்லாம் கேக்கக்கூடாது! ரவிபிரகாஷ்னு போட்டுக்கோன்னா போட்டுக்கணும்!" என்று உரிமையோடு சொல்லிவிட்டு, அந்த வாரமே என் சிறுகதையைப் பிரசுரித்தார். எப்படித் தெரியுமா? கதைத் தலைப்பை மிகச் சிறியதாகவும், கதாசிரியர் பெயரைக் கதைத் தலைப்பு மாதிரி பெரியதாகவும் வைத்து லே அவுட் செய்யச் சொன்னார். எனக்கு அது புதுசாக இருந்தது. "என்ன சார் இது, இவ்ளோ பெரிசாவா கதாசிரியர் பெயரைப் போடுவாங்க?" என்றேன். "ஏன், என்ன தப்பு? போடக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?" என்றார். "இல்ல... சார் (சாவி) ஏதாவது கோவிச்சுக்க மாட்டாரா?" என்று கேட்டேன். "மாட்டேன்! பாராட்டுவார். நீ வேணா பாரு!" என்றவர், "எப்படியோ, உன்னால இந்த வாரம் எழுதின கதாசிரியர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். எல்லார் பேரும் பெரிசா கொட்டை எழுத்துல வரப்போகுதே!" என்று சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கதை 'அடிமைகள்'. ரமணீயன் சொன்னது போலவே சாவி &lt;span&gt;சார் &lt;/span&gt;அந்த லே-அவுட்டைப் பாராட்டவே செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு எந்த ஓவியருடைய படம்னா ரொம்பப் பிடிக்கும்?" என்று கேட்டார் ரமணீயன். "மாயா" என்றேன். "சரி, அப்படின்னா இந்தக் கதையை நீயே நேர்ல அவர்கிட்ட கொண்டு போய்க் கொடுத்து, படம் போட்டு வாங்கிட்டு வா!" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவி வார இதழில் அதுவரை ஓவியர் மாயா படம் வரைந்ததில்லை. அந்த என் கதைக்கு வரைந்ததுதான் சாவியில் மாயா வரைந்த முதலும் கடைசியுமான படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை, லே அவுட் செய்யப்பட்ட இரண்டு பக்கப் படக் கதை ஒன்றை வைத்துப் படித்துக்கொண்டு இருந்தார் ரமணீயன். படங்கள்: ஓவியர் அரஸ். நான் எட்டிப் பார்த்ததும், "இந்தா! படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு?" என்று அதை என்னிடம் கொடுத்தார் ரமணீயன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிப் படித்தேன். இரண்டு மூன்று கட்டங்கள் படித்ததுமே, அது படக் கதை இல்லை; சினிமா விமர்சனம் என்று புரிந்தது. மேலே படிக்காமல் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து, "சார்... என்ன சார் இது! சினிமா விமர்சனமா இப்படி..." என்று இனம்புரியாத ஒருவித பரபரப்பும், இன்ப அதிர்ச்சியும், குழப்பமும் சேர்ந்த கலவையாய்க் கேட்டேன். "ஏன் ஷாக் ஆகிறே? சினிமா விமர்சனத்தை இப்படிப் படக் கதையாகப் போடக் கூடாதா என்ன? விஷயம் வாசகர்களுக்குப் போய்ச் சேரணும். அவ்வள‌வுதானே! இப்ப உனக்கு ஏற்பட்ட இந்த உணர்வு, இதைப் படிக்கிற அத்தனை வாசகர்களுக்கும் ஏற்படும் இல்லையா, அதுதான் ஒரு பத்திரிகையோட சக்ஸஸ் ஃபார்முலா!" என்றார். படக் கதை போன்று விமர்சனம் வெளியான அந்தப் படம் 'பாடு நிலாவே'.&lt;br /&gt;&lt;br /&gt;'சாவி' இதழ் ஒன்றில் புதுமையான ஒரு சிறுகதை எழுதியிருந்தார் ரமணீயன். கதையின் ஆரம்பத்தில் ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தார். 'இந்தக் கதையில் கே.ஆர்.விஜயா நடித்த சினிமா படங்களின் பெயர்கள் ஐம்பது இடம்பெற்றுள்ளதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். உண்மையில், இவற்றில் &lt;span style="font-family:arial;"&gt;49 &lt;/span&gt;தான் கே.ஆர்.விஜயா நடித்த படங்கள். மீதி ஒரு படம் கே.ஆர்.விஜயா நடித்தது அல்ல! அது என்ன படம் என்பதைச் சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசு &lt;span style="font-family:arial;"&gt;100&lt;/span&gt; ரூபாய்' என்பதே அந்த அறிவிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல... வரி, வரி என்று அதிகம் இடம்பெறுகிற மாதிரியான வார்த்தைகளைக் கோத்து ஒரு சிறுகதை எழுதி, பின்பு அதில் இருந்த 'வரி'களையெல்லாம் நீக்கிவிட்டு, அதை 'வரி விலக்கு பெற்ற கதை' என்ற தலைப்பில் வெளியிட்டார். 'முற்றும்' என்ற வார்த்தை அதிகம் இடம்பெறுகிற மாதிரி ஒரு கதை எழுதி, பின்பு 'முற்றும்' என்ற வார்த்தையை நீக்கி அதைப் பிரசுரித்துவிட்டு, அதற்கு 'முற்றும் துறந்த கதை' என்று தலைப்புக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம்தான் என் அடி மனதில் பதிந்து, பின்னாளில் விகடனில் ஒரு சினிமா ஸ்பெஷலில் &lt;span style="font-family:arial;"&gt;250&lt;/span&gt;‍-க்கும் மேற்பட்ட சினிமா தலைப்புகளை வைத்து ஒரு சிறுகதை எழுதவும், 'ஏடாகூடக் கதைகள்' எழுதவும் என்னை ஊக்குவித்திருக்க வேண்டும் என்று, யோசித்துப் பார்க்கையில் இப்போது தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் வசந்தும் (அப்போது அவர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குந‌ராக இருந்தார்) ரமணீயனும் நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி ஒன்றாகச் சுத்துவார்கள். 'கேளடி கண்மணி' படம் சம்பந்தமாக இருவரும் கதை டிஸ்கஸ் செய்துகொண்டு இருந்ததாக ஞாபகம். ரமணீயன் தொலைக்காட்சியில் நுழைய முயற்சி செய்துகொண்டு இருந்தார். இன்றைக்கு மெகா சீரியல், மெகா சீரியல் என்று ஒரே மெகா சீரியல் மேனியாவாக இருக்கிறதே... முதல் மெகா சீரியலுக்கு வித்திட்டவர் ரமணீயன்தான். ஆம்... அவரது கதை, வசனத்தில் உருவான 'விழுதுகள்'தான் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் வெளியான (பொதிகை சேனல்) முதல் மெகா சீரியல்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எப்போதும் டி.வியிலேயே கவனமாக இருக்கிறார், பத்திரிகையைக் கவனிப்பதே இல்லை என்று கோபம் கொண்டு, அவரை ஒரு நாள் டிஸ்மிஸ் செய்துவிட்டார் சாவி அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சாவியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குள்ளாக, ரமணீயன் விலகிவிட்டதில், இழப்பு எனக்குதான். அவர் இருந்திருந்தால், பத்திரிகை நுணுக்கங்களை இன்னும் நான் அதிகமாகக் கற்றிருக்க முடியும்.&lt;br /&gt;அதன்பின், சாவியில் ஓரிரு ஆண்டுகளுக்கு திரு.கண்ணன் ராஜ்ஜியமாகிப் போனது. அவர் என்னை எப்போதும் தனக்குப் போட்டியாகவே நினைத்தார். (அது பற்றி முன்பு எழுதியிருக்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;சாவியிலிருந்து விலகிச் சென்ற பின்பு, ரமணீயன் ஒரு மாத நாவல் தொடங்கி நடத்தியதாக ஞாபகம். 'எ நாவல் டைம்' என்று பெயர். ஒருவேளை, அது பாக்கெட் நாவல் ஜி.அசோகனின் பத்திரிகையாகவும் இருக்கலாம். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. நாவலின் முதல் இரண்டு பக்கங்களில் ஆசிரியரின் கடிதம் இடம் பெறும். நம்மோடு தமாஷாகப் பேசுவது போன்று அந்தக் கடிதம் படிக்கப் படிக்க அத்தனை ஜாலியாக இருக்கும். ரமணீயனின் அந்தக் கடிதத்தைப் படிப்பதற்காக‌வே நான் தொடர்ந்து சில மாதங்கள் வரை அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரமணீயன் சாவியிலிருந்து விலகிய பின்பு அவரை நான் இரண்டே முறைதான் சந்தித்திருக்கிறேன். எனக்குத் திருமணமான புதிதில், மனைவியோடு தீவுத் திடல் சுற்றுலாப் பொருட்காட்சிக்குப் போயிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் அவரைப் பார்த்தேன். என் பணிகளைப் பற்றி அன்போடு விசாரித்தவர், "சாவி சார் ரொம்பவும் கோபப்படுவார். ஆனா, அதுல ஓர் அர்த்தம் இருக்கும்; நம் மீதான‌ அக்கறை இருக்கும். அதனால, அவர் கோபிச்சுக்கிட்டார்ங்கிறதுக்காக அவரை விட்டு வந்துடாதே! நான் வெளியே வந்ததுகூட‌ அவர் என்னைக் கோபிச்சுக்கிட்டார்ங்கிறதுக்காக இல்லை. நான் மேலே ஏற, எனக்கு அடுத்த படி தேவையா இருந்துது. அதான்!" என்று அறிவுரை சொல்லி, "வாரா வாரம் சாவி இதழ் பார்த்துக்கிட்டு வரேன். நல்லா பண்றே. இங்கே சாவி சார் கிட்டேதான் நீ நிறையக் கத்துக்கலாம். நிறையச் சுதந்திரம் கொடுப்பார். உற்சாகப்படுத்துவார். அதைப் பயன்படுத்திக்கிட்டு முன்னேர்றது உன் சமர்த்து!" என்று சொல்லி விடைபெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை, அவரை நுங்கம்பாக்கத்தில் இருந்த (வடக்கு சன்னதி தெருவோ, வடக்கு தேரடி தெருவோ... ஞாபகமில்லை.) அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தேன். அப்போது சாவி சார் மீது கோபித்துக்கொண்டு, வேறு பத்திரிகையில் ஏதேனும் வேலை கிடைக்குமா என்று தேடும் ஒரு முயற்சியாகவே அவரை நான் சென்று சந்தித்தேன். அப்போதும், 'உனக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்... கோபத்தைக்  காரணம் காட்டி சாவி சாரை விட்டுப் பிரியாதேனு! பத்திரிகை சம்பந்தமா அவர் கிட்டே உன்னால கத்துக்க முடியாதது, வேற எங்கேயும் கத்துக்க முடியாது. பத்திரிகைத் துறையில் அவர் ஒரு பல்கலைக் கழகம்' என்று எனக்கு ஏகமாக புத்தி சொல்லி அனுப்பிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நல்ல மனித‌ரோடு அதிகம் பழகக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 204);font-size:85%;" &gt;(ஆனந்த விகடனில் நாலைந்து சிறுகதைகள் எழுதியுள்ளார் திரு.ரமணீயன். அவற்றில் ஒன்றை, அவரது நினைவாக, எனது 'உங்கள் ரசிகன்' வலைப்பூவில் விரைவில் பதிவிடுகிறேன்.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:85%;" &gt;சிலரின் அருமை அவர்கள் &lt;span&gt;நம்மோடு &lt;/span&gt;இருக்கும்போது தெரியும்; சிலரின் அருமை, பிரியும்போதுதான் தெரிகிறது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-3854082983739683893?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/3854082983739683893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=3854082983739683893' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/3854082983739683893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/3854082983739683893'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/01/blog-post_07.html' title='ரம்மியமான ரமணீய நினைவுகள்!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSb3JFcseqI/AAAAAAAABKg/oTNnK7igLpU/s72-c/holding%2Bhands.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-2230701002521806811</id><published>2011-01-03T18:22:00.008+05:30</published><updated>2011-01-06T23:10:18.650+05:30</updated><title type='text'>பட்டுக்கோட்டைப் பண்பாளர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSHpULLq4EI/AAAAAAAABJU/v4khJLFsze4/s1600/pattukottai%2Bprabakar%2B1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 528px; height: 353px;" src="http://2.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSHpULLq4EI/AAAAAAAABJU/v4khJLFsze4/s400/pattukottai%2Bprabakar%2B1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5557979947960295490" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;ப&lt;/span&gt;&lt;/span&gt;ட்டுக்கோட்டை குமாரவேல், பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என பட்டுக்கோட்டைக்குச் சிறப்புச் சேர்த்த பெரியவர்கள் பலருண்டு என்றாலும், பட்டுக்கோட்டை என்றதுமே எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருகிற பெயர் பட்டுக்கோட்டை பிரபாகர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவியில் நான் பணியில் சேர்ந்து, வெறுமே புரூஃப் பார்ப்பதோடு நிற்காமல், இதழுக்குப் பொறுப்பேற்று பத்திரிகைத் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டபோது, நான் என் விருப்பத்துக்கேற்ப ஒரு வி.ஐ.பி. எழுத்தாளரிடம் தொடர்கதை கேட்டு வாங்கிப் பிரசுரித்தேன் என்றால், அது பட்டுக்கோட்டை பிரபாகரிடம்தான். (அதற்கு முன்பு மோனா மாதமிருமுறை இதழுக்குப் பொறுப்பேற்றிருந்தபோது, நான் முதன்முதல் என் விருப்பத்துக்கேற்ப நாவல் வாங்கி வெளியிட்டது எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம். அது பற்றி முன்பு ஒருமுறை பதிவு எழுதியிருக்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன் நான் அதிகம் படித்தது மௌனி, லா.ச.ரா., புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன்... இவர்கள் யாருடைய கதைகளையும் அல்ல. ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்கள் இருவருடைய சிறுகதைகளையும், மாத நாவல்களையும் மட்டுமே நான் அதிகம் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேஷ்குமாரின் நாவல் எடுத்த எடுப்பில் யமஹா பைக் மாதிரி குபுக்கென்று வேகமெடுத்துக் கிளம்பும். வர்ணனைகளைவிட கதையின் பரபரப்புக்கும் திடுக் திருப்பங்களுக்கும் அவர் கதைகளில் அதிக முக்கியத்துவம் இருக்கும். படிக்கத் தொடங்கிவிட்டால், முடிக்கும் வரை கீழே வைக்கமுடியாது. அத்தனை விறுவிறுப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டுக்கோட்டை பிரபாகர் கதை வேறு ரகம். மாத நாவல்களைப் பொறுத்தவரையில் முதல் அத்தியாயம் ஓர் இனிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிற விதமாக, ரசனையாகச் செல்லும். இரண்டாம் அத்தியாயத்தில்தான் முக்கிய கதைக்குள் நுழைவார். சில வர்ணனைகளைப் படித்தபின், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அந்த வர்ணனைகளை மீண்டும் மனசுக்குள் காட்சியாக்கி ஓட்டிப் பார்த்து, அந்த ரசனையில் திளைப்பது எனக்கு மிகவும் விருப்பம். இதனால், அவரது நாவலைப் படித்து முடிக்க ரொம்ப நேரமாகிவிடும். ஒரே மூச்சில் படிக்க வேண்டுமென்று தோன்றாது. அனுபவித்து அனுபவித்துப் படிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேஷ்குமாரின் கதை சூடும் சுவையும் உள்ள உயர்தரமான காபி என்றால், பட்டுக்கோட்டை பிரபாகரின் கதை நிதானமாகப் பருகவேண்டிய பழரசம். திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி - ரஜினி, கமல் என்கிற மாதிரி ராஜேஷ்குமார் - பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் நாவல் உலகில் இரு பெரும் தூண்கள் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளில், திருச்சியில் உள்ள என் உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அங்கே அவர்கள் சாவி பத்திரிகையைத் தொடர்ந்து வாங்கிப் படிப்பது தெரிந்தது. ஆரம்ப இதழ் முதல் அனைத்தையும் பைண்டு செய்து வைத்திருந்தார்கள். சாவி என்றொரு பத்திரிகையை முதன்முதல் அங்கேதான் பார்த்தேன். அதில் ஒரு நெடுங்கதையைப் படித்தேன். தலைப்பு ஞாபகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாலைந்து நண்பர்கள்.  அவர்களில் ஒருவன், துப்பறியும் சிங்கமாக வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, எப்போதும் அது பற்றியே பேசிக்கொண்டு இருப்பான். ஒருமுறை, அவன் துப்பறியும் வேட்கைக்குத் தீனி போடுவதாக ஒரு சம்பவம் நிகழும். ரிமோட் ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில், ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, ஹாலில் ஒரு பெண் கொலையுண்டு கிடப்பது தெரியும்.  போலீசுக்கு போன் செய்து வரவழைத்து, அதிரடியாக அந்த வீட்டின் கதவைத் தட்டி உள்ளே போனால், யாரும் கொலையுண்டதற்கான தடயமே இருக்காது. தான் கண்ணால் பார்த்ததாகச் சொல்வான். ‘மாடியில் என் மகள் படித்துக்கொண்டு இருக்கிறாள். அவளைத் தவிர, வேறு பெண்கள் கிடையாது’ என்று சொல்லி, அவளைக் கீழே கூப்பிடுவார் அந்த வீட்டின் ஓனர். அவள் கீழே இறங்கி வர, ‘இவள்... இவள்தான் இறந்துகிடந்தாள்’ என்று அலறுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக, மிக மர்மமாகச் செல்லும் கதை கடைசியில், அவனது துப்பறியும் வேட்கைக்குத் தீனி போடுவதற்காக நண்பர்களாகச் செய்த செட்டப் அது என்று முடியும். ரொம்பவும் ரசித்துப் படித்தேன். லயித்துப் படித்தேன். யார் எழுதிய கதை இது என்று பெயரைப் பார்த்தேன். பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயர் எனக்குப் பரிச்சயமானது அப்போதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSHpelUWFkI/AAAAAAAABJc/E3IPL2zz9Y0/s1600/pattukottai%2Bprabakar%2B2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 251px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSHpelUWFkI/AAAAAAAABJc/E3IPL2zz9Y0/s400/pattukottai%2Bprabakar%2B2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5557980126774695490" border="0" /&gt;&lt;/a&gt;அதன்பின்பு, பட்டுக்கோட்டை பிரபாகரின் தொடர்கதை (அது அவரின் முதல் தொடர்கதை) ஒன்று சாவி இதழில் வெளியானது. மன்னிக்கவும், அதன் தலைப்பும் மறந்துவிட்டது. (வயசாகிறது அல்லவா!) யார் எழுதுகிறார் என்று கதாசிரியர் பெயரே இல்லாமல் வெளியான தொடர்கதை அது. கதையின் விறுவிறுப்பிலும் சுவாரசியத்திலும், அதை எழுதுவது யார் என்று தெரிந்துகொள்ள சாவி வாசகர்கள் பெரிதும் ஆர்வப்பட்டார்கள். நானும்!  பட்டுக்கோட்டை பிரபாகர் என்று கடைசி அத்தியாயத்தில் பெயரை வெளியிட்டார்கள்.  பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயர் என் மனதில் பதிந்தது அப்போதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளரின் பெயரை வாசகர்களின் மனதில் நிலை நிறுத்த சாவி சார் கையாண்ட உத்தி அது. அவரே ஆனந்தவிகடனில் ‘வாஷிங்டனில் திருமணம்’ எழுதியபோது, தன் பெயரையே போட்டுக் கொள்ளாமல், கடைசி அத்தியாயத்தில்தானே பெயரை வெளியிட்டார்! அவருக்குப் பின் அதே பாணியில் கடைசி அத்தியாயத்தில் தன் பெயரை வெளிப்படுத்திக்கொண்டவர் எனக்குத் தெரிந்து பட்டுக்கோட்டை பிரபாகர் மட்டும்தான். சாவி ‘ஆப்பிள் பசி’ என்று நாவல் எழுதினார். அந்தத் தலைப்பை மிகவும் ரசித்து, அதே பாணியில் ‘விஸ்கி தாகம்’ என்று தலைப்பிட்டு ஒரு நாவல் எழுதினார் பட்டுக்கோட்டை பிரபாகர்.&lt;br /&gt;&lt;br /&gt;வர்ணனைகளே இல்லாமல் வெறுமே டயலாக்குகளிலேயே ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாகர். (தலைப்பு ‘தொடரும்’ என நினைக்கிறேன்). முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒரு நாவல் எழுதினார் (இதன் தலைப்பு ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ என நினைக்கிறேன்). இப்படி அவரது பல நாவல்களை நான் ரசித்துப் படித்திருக்கிறேன். ‘ஆகாயத்தில் ஆரம்பம்’ என்று ஒரு மாத நாவல். விமானத்தில் ஒரு விஞ்ஞானியைக் கடத்துவார்கள். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத கதை அது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரின் நாவலில்தான் முதன்முறையாக வில்லன்கள் கொடூரமாகப் பேசாமல், காமெடியாகப் பேசி நான் படித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவியில் பொறுப்பேற்றபோது, தொடர்கதை கேட்டு பட்டுக்கோட்டை பிரபாகருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘அடுத்த வாரம் விளம்பரத்தில் அறிவிக்க ஒரு தலைப்பு கொடுங்கள்’ என்று என் கடிதத்தில் கேட்டிருந்தேன். ‘சாவியிலிருந்து கதை கேட்டுக் கொடுக்காமல் இருப்பேனா’ என நெகிழ்ச்சியோடு, உடனே பதில் போட்டிருந்தார். கதைத் தலைப்பு: திண்ணை வைத்த வீடு. அந்த இதழிலேயே விரைவில் பட்டுக்கோட்டை பிரபாகரின் புதிய தொடர்கதை ‘திண்ணை வைத்த வீடு’ ஆரம்பிக்கவிருப்பதாக சாவியில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டேன். சொன்னது போலவே உடனடியாக முதல் அத்தியாயத்தை எழுதி, உடனே அனுப்பி விட்டார். ஆழ்ந்து அனுபவித்துப் படித்து ரசிக்க வேண்டிய தொடர்கதை அது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நான் விகடனில் சேரும் வரைக்கும்... ஏன், சேர்ந்து பல வருடங்களுக்குப் பிறகும்கூட பட்டுக்கோட்டை பிரபாகரை நேரில் சந்தித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, தன் மகள் திருமணப் பத்திரிகை கொடுப்பதற்காக விகடன் அலுவலகம் வந்திருந்தார். அப்போது சந்தித்ததுதான்! அதற்கு முன்பு வரை வெறும் தொலைபேசித் தொடர்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணப் பத்திரிகையையும் புதுமையான முறையில் வெளியிட்டிருந்தார். ஒரு சி.டி. தயார் செய்து, அதில் இன்விடேஷன், மணமகன், மணமகள் புகைப்பட ஆல்பம் மட்டுமின்றி, சார்லி சாப்ளின், லாரல்-ஹார்டி காமெடிக் காட்சிகளையும் பதிந்து தந்திருந்தார். ரசனை மனம் உள்ளவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் யோசிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் மகள் திருமணம் சென்னை, விஜயா மஹாலில் (பழைய நாகேஷ் தியேட்டர்) நடந்தது. அதற்குச் சென்றிருந்தேன். அங்கேதான் முதன்முறையாக ராஜேஷ்குமாரையும் சந்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் தன் நண்பர்களுக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்து அனுப்பி வைத்துவிடுவார் பட்டுக்கோட்டை பிரபாகர். ஒவ்வொரு முறையும் ஒரு ‘தீம்’ எடுத்துக்கொண்டு, விசேஷ கவனத்தோடு அந்த வாழ்த்து தயாரிக்கப்பட்டிருக்கும். அறிஞர்களின் பொன்மொழிகள், நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், குட்டிக் குட்டிப் புதுக் கவிதைகள் என வருஷா வருஷம் புத்தாண்டு வாழ்த்து வேறுபடும். இத்தனை வேலைகளுக்கிடையில் எப்படித்தான் இவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறதோ என்று பிரமிப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நானெல்லாம் சுத்த சோம்பேறி. புத்தாண்டு வாழ்த்துகளை எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்புவதற்குக்கூட எனக்குக் கை வராது. ஒரு சில ஆண்டுகள், ரொம்பப் பிரயத்தனப்பட்டு கிரீட்டிங் கார்டுகள் வாங்கிச் சிலருக்கு அனுப்பினேன். புத்தாண்டு தொடங்கி நாலைந்து நாட்களுக்குப் பிறகு கூட நிதானமாக அனுப்பியிருக்கிறேன். வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துப் பதில் எழுதுவதற்குக்கூடச் சோம்பேறித்தனம். புத்தாண்டு என்றில்லை; தீபாவளி, பொங்கல் என எந்த விசேஷத்துக்குமே நான் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து அனுப்புவதை ஒரு கடமையாக நினைக்கவில்லை. அதற்காக நான் நண்பர்களை மதிக்கவில்லை என்றோ, மறந்துவிட்டேன் என்றோ அர்த்தமில்லை. தெரியவில்லை; ஏனோ, வாழ்த்துக்கள் அனுப்பத் தோன்றவில்லை.&lt;a href="http://2.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSHqDmVw1tI/AAAAAAAABJk/VjZqls-_ccM/s1600/calender.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSHqDmVw1tI/AAAAAAAABJk/VjZqls-_ccM/s400/calender.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5557980762704238290" border="0" /&gt;&lt;/a&gt;இந்த ஆண்டும் பிரபாகரிடமிருந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்து வந்தது. என் புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அது. அதைப் பார்த்ததுமே சட்டென்று என் இதயம் நெகிழ்ச்சியில் கரைந்தது. இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜி முன்னேற்றத்தில் போட்டோவுடன் கூடிய பிரத்யேகமான வாழ்த்து தயார் செய்வது ஒன்றும் கடினமில்லைதான்! ஆனாலும், ஒவ்வொரு நண்பருக்கும் அவருடைய புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அனுப்புவோம் என்கிற அந்த எண்ணம்... நட்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், மெனக்கிடல், அந்த அக்கறை, அன்பு... அதற்கு ஈடாக எதையுமே என்னால் சொல்ல முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகர் - தி கிரேட்!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கெல்லாம் அவரின் பக்குவம் சுட்டுப் போட்டாலும் வராது. பாருங்களேன்... தொலைபேசியிலோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, ஈ-மெயிலிலோ அவருக்கு இன்னும் நன்றிகூடத் தெரிவிக்காமல் வலைப்பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன் நான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);font-size:85%;" &gt;அந்நியரை நேசியுங்கள். ஒவ்வொரு சிறந்த நண்பரும் ஒரு சமயம் அந்நியராக இருந்தவர்தான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-2230701002521806811?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/2230701002521806811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=2230701002521806811' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/2230701002521806811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/2230701002521806811'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/01/blog-post_03.html' title='பட்டுக்கோட்டைப் பண்பாளர்!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TSHpULLq4EI/AAAAAAAABJU/v4khJLFsze4/s72-c/pattukottai%2Bprabakar%2B1.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-1451308593057987412</id><published>2011-01-01T13:36:00.004+05:30</published><updated>2011-01-01T14:16:15.782+05:30</updated><title type='text'>டயரி எழுதலையோ டயரி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TR7paUNymPI/AAAAAAAABI0/cI9l1lIr7gM/s1600/Diary_Entries_High_School.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 299px;" src="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TR7paUNymPI/AAAAAAAABI0/cI9l1lIr7gM/s400/Diary_Entries_High_School.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5557135628534192370" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="color: rgb(153, 51, 153); font-weight: bold;font-size:180%;" &gt;பி&lt;/span&gt;ளாக் எழுதுவது, கிட்டத்தட்ட டயரி எழுதுவது போன்றதுதான். என்ன ஒன்று... இதுஎல்லோரையும் படிக்க அனுமதிக்கும் டயரி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, தினம் தினம் எழுதவேண்டாம்; தினம் தினம் நடப்பவற்றையெல்லாம் பதியவேண்டாம். மனசுக்குத் தோன்றுகிறபோது, தோன்றுகிற விஷயத்தை எழுதி வைக்கலாம். இதனாலெல்லாம்தான் டயரி எழுதுவதை விட, பிளாக் எழுதுவது எனக்குச் சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் பள்ளிப் பருவத்திலேயே டயரி எழுதத் தொடங்கிவிட்டேன். பள்ளியில் செய்த குறும்பு, வாத்தியாரிடம் அடி வாங்கியது இவற்றையெல்லாம் என் டயரியில் எழுதி வைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் டயரி எழுத ஆர்வப்பட்டதற்குக் காரணம், சிறு வயதில் நான் படித்த துப்பறியும் கதைகள்தான். எல்லாத் துப்பறியும் கதைகளிலும், காவல்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிடும் டயரிகள், சி.ஐ.டி-க்களின் கழுகுப் பார்வையில் மட்டும் வசமாகச் சிக்கிவிடும். போலீஸ், துப்பாக்கி, கத்தி, ரத்தம், பிரைவேட் டிடெக்டிவ் இல்லாமல் துப்பறியும் கதை வந்தாலும் வரும்; டயரி இல்லாமல் வராது! (நல்ல கதையாக இருக்கிறதே... டயரி இல்லையென்றால் அப்புறம் எப்படித் துப்பு கண்டுபிடிப்பதாம்!)&lt;br /&gt;&lt;br /&gt;விளிம்புகளில் ஆரஞ்சு வண்ணம் பூசிய அரு.ராமநாதனின் பிரேமா பிரசுர புத்தகங்கள் பலவற்றை நான் என் பள்ளிப் பருவத்தில் படித்திருக்கிறேன். முக்கியமாக மேதாவி, சந்திரமோகன் எழுதிய நாவல்களை மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறேன். கல்லறைக்கு வெளியே நீண்ட கை, இறந்தவன் பேசுகிறேன் போன்று தலைப்புகளே மிரட்டும். எல்லாக் கதைகளிலும் ரிவால்வரும் டயரியும் கட்டாயம் இடம்பெறும். யாராவது யாரையாவது கொலை பண்ணியே தீருவார்கள் - இன்றைய மெகா சீரியல்கள் போல! மலைப்பாங்கான இடத்தில் பிளைமவுத் கார் பறக்கும். எந்தவொரு பங்களாவும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கும். ஒரு பட்டனைத் தட்டினால் பெரிய சைஸ் வட்டப் படுக்கை மெதுவாகச் சுழலும். பங்களாவுக்குள் பெரிய ஹால் நடுவில் நீச்சல் குளம் இருக்கும். தேடப்படும் பணக்காரக் குற்றவாளி அந்த நீச்சல் குளத்துக்குள் இறங்கி, உள்ளே ரகசிய அறையைத் திறந்துகொண்டு, பங்களா தோட்டத்தில் உள்ள ரகசியக் கதவு வழியாக வெளியேறிவிடுவான். அவன் வெளியேறும் கதவின் மேல் புறம் செயற்கைப் புல் பதித்து, தோட்டத்துப் புல்தரையோடு ஐக்கியமாகி, ஒரு ஈ எறும்பால் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும். கடைசியில், நீள நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு மூச்சிரைக்க போலீஸ் நாய் வந்து, குறிப்பிட்ட இடத்தைக் கால்களால் பிறாண்டிக் காட்டிக் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் இருந்தாலும், துப்பறியும் கதைகளில் என்னை ஏனோ கவர்ந்தது டயரிகள்தான். துப்பறியும் கதைகள் அல்லாது, நான் படித்த இதர சிறுகதைகள், தொடர்கதைகளிலும் அவ்வப்போது டயரிகள் இடம்பெறுவது உண்டு. பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகிதான் டயரி எழுதுவார்கள். அல்லது, யாராவது சினிமா நடிகை டயரி எழுதுவாள். வயசாளிகள் யாரும் டயரி எழுதமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், டயரி எழுதுகிறவர்கள் எல்லாரும் பணக்காரர்களாக இருப்பார்கள்; ஏழை டயரி எழுதியதாக நான் படித்தது இல்லை. இளம் வயதினரின் டயரிகளில் புதுக் கவிதைகள் இடம்பெறும்; எல்லாப் புதுக் கவிதைகளும் காதலைச் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் டயரி எழுதவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது கதைமாந்தர் எழுதிய டயரிகள்தான். நிஜத்தில் டயரி எழுதியவர் யாரையும் நான் சந்தித்தது இல்லை. அல்லது, அவர் டயரி எழுதுவது எனக்குத் தெரியாமல் இருக்கலாம். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எழுதுவதுதானே டயரி?&lt;br /&gt;&lt;br /&gt;'யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை நான் பாதுகாத்து வருகிறேன்' என்கிற த்ரில்தான் டயரி எழுதுவதில் உள்ள சுவாரஸ்யம். ஆனால், டயரி எழுதவேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு, அப்படியான விஷயங்கள் எழுதக் கிடைக்கவே இல்லை. தினம் தினம் பள்ளிக்குப் போவதும், பாடம் படிப்பதும், வீடு திரும்பி வீட்டுப் பாடம் எழுதுவதையுமே டயரி என்கிற பெயரில் எத்தனை நாள் எழுதிக்கொண்டு இருப்பது? அதிகபட்சம் தொடர்ந்து ஒரு மாதம் எழுதுவேன். அப்புறம் இரண்டு நாளைக்கொரு முறை, நாலு நாளைக்கொரு முறையாக அடுத்த ஒரு மாதம் எழுதுவேன். மார்ச் மாதம் முதல் வாரத்தோடு என் டயரிக் குறிப்புகள் முடிந்துபோகும். அப்புறம் கண்டிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தம்புது டயரியில், 'இந்த ஆண்டு முழுவதும் விடாமல் டயரி எழுதுவேன்' என்கிற புத்தாண்டுத் தீர்மானத்தோடு டயரி எழுதும் படலம் ஆரம்பமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து, அதாவது &lt;span style="font-family:trebuchet ms;"&gt;1972-&lt;/span&gt;ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு &lt;span style="font-family:trebuchet ms;"&gt;2008&lt;/span&gt; வரை... சொன்னால் சிரிப்பீர்கள், என்னிடம் முதல் ஓரிரண்டு மாதங்கள் மட்டுமே எழுதப்பட்ட டயரிகள் &lt;span style="font-family:arial;"&gt;36&lt;/span&gt; உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடுவது, படிப்பது, தூங்குவது தவிர வேறொன்றும் அறியாத மாணவப் பருவத்தில் வேண்டுமானால் டயரி எழுத விஷயம் கிடைக்காமல் இருக்கலாம்; பத்திரிகை ஆபீஸ் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுமா அப்படி என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. சாவியில் வேலைக்குச் சேர்ந்த பின்பு எத்தனை எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்திருக்கின்றன! பின்னே ஏன் அவற்றை எழுதி வைக்கவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், குறிப்பிட்ட அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில், அவை எதுவும் முக்கியமானவையாக, சுவாரஸ்யம் நிரம்பியவையாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. நிகழ்காலத்தைவிட கடந்த கால நினைவுகளில் மூழ்கி எழுவதுதான் இனிமையானது. அதனால்தான் கடந்த காலத்தில் நாம் பட்ட அவமானங்கள்கூட சுவையாக இருக்கின்றன. பழைய சம்பவங்களை நினைவுகூர்வதைத்தானே 'மலரும் நினைவுகள்' என்று சொல்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பார்த்தால், பத்திரிகைப் பணியில் மட்டுமல்ல; பள்ளிப் பருவத்திலும் எனக்குப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் எங்கள் தமிழாசிரியருடன் வெளியூருக்குச் சென்று, பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கியது; ஒருமுறை எங்கள் வீட்டிலிருந்து பர்ஸ் திருடிக்கொண்டு போன கிராம முன்சீப்பின் பையனைப் பற்றி வகுப்பில் நான் மற்ற மாணவர்களிடம் சொல்லிவிட, அந்தப் பையன் மறுநாள் தன் அப்பாவையும் இன்னும் பலரையும் அழைத்துக்கொண்டு என் அப்பாவிடம் சண்டைக்கு வரப்போவதாகச் சொல்லி என்னை மிரட்டியது; அப்போது விழுப்புரத்தில் என் மாமா வீட்டில் தங்கியிருந்த நான் ராத்திரி பூரா தூக்கம் வராமல், நடுராத்திரி &lt;span style="font-family:arial;"&gt;12&lt;/span&gt; மணிக்குத் தன்னந்தனியாக இருட்டில் எழுந்து போய் என் தமிழாசிரியர் அ.க.முனிசாமியின் வீட்டுக் கதவைத் தட்டி அவரை எழுப்பி, விஷயத்தைச் சொல்லி அழுதது; அவர் என் மீது பரிதாபம் கொண்டு, 'எவன் அவன்? தொலைச்சுப்புடறேன் அவனை! பயப்படாதே. தைரியமாப் போ!' என்று எனக்கு ஆறுதல் சொல்லி, தன் பையனைத் துணைக்கு அனுப்பி, என்னை வீடு வரை கொண்டு விடச் செய்தது;&lt;br /&gt;&lt;br /&gt;என் சீனியர் ஒருவன் என்னிடம் ஒரு கவரைக் கொடுத்து, அதை எங்கள் பள்ளியிலேயே மிக அழகாக இருந்த சுஜாதா என்ற பெண்ணிடம் கொடுக்கச் சொன்னபோது, நானும் அது என்னவாக இருக்கும் என்கிற யோசனையே இல்லாமல் கொண்டுபோய்க் கொடுக்க, அதை அந்தப் பெண் அங்கேயே பிரித்துப் படித்து 'ஓ'வென்று கூச்சல் இட்டு, தன் பெற்றோரிடம் சொல்லி, ஸ்கூலை விட்டே என்னை டிஸ்மிஸ் செய்வதற்காக அழைத்து வந்தது; தலைமை ஆசிரியர் டேவிட்ராஜ், தமிழ் ஆசிரியர் முனிசாமி, கணித ஆசிரியர் ராஜாப்பிள்ளை மூவரும் எனக்கு சப்போர்ட்டாக நின்று, 'ரவி இந்தக் காரியத்தைச் செய்திருக்கமாட்டான். ரொம்ப நல்ல பிள்ளை அவன்' என்று எனக்காக வாதாடியது; விசாரணையில் நான் அந்த சீனியர் மாணவனின் மிரட்டலுக்குப் பயந்து, அந்தக் காதல் கடிதத்தைக் கொடுக்கச் சொன்னது அவன்தான் என்று காட்டிக்கொடுக்காமல் இருந்தது;&lt;br /&gt;&lt;br /&gt;என் அப்பாவிடம் சண்டைக்கு வரப்போவதாகச் சொன்ன கிராம முன்சீப்பின் மகன் முரளிதரன் அப்படி வராததோடு, அடுத்த சில நாட்களில் தன் வீட்டிலேயே நிறையப் பணத்தைத் திருடிக்கொண்டு, வீட்டை விட்டு எங்கோ கண்காணாமல் ஓடிவிட்டான் என்று கேள்விப்பட்டது; இரண்டு மாதமாக அவன் ஸ்கூலுக்கு வராததால் அவன் பெயரை அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் இருந்து நீக்கியது; என் கையெழுத்து அழகாக இருக்கும் என்பதால், வகுப்பு ஆசிரியர் உத்தரவுப்படி மாதாமாதம் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் நான்தான் பெயர்களை எழுதித் தருவேன் என்பதால், முரளிதரன் பெயரை அடித்தபோது உள்ளூர சந்தோஷப்பட்டது; பெண்களின் பெயர்களை மட்டும் சிவப்பு மையில் எழுதும்போது இனம்புரியாத சந்தோஷம் உண்டானது; 'என் பெயரை அழகா எழுதுடா ரவி!' என்று அந்தப் பெண்கள் என்னிடம் கெஞ்சியது;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நன்றாகப் படமும் வரைய வரும் என்பதால், ஓவிய ஆசிரியர் தனது 'நோட்ஸ் ஆஃப் லெஸன்' நோட்டில் என்னைப் படங்கள் வரைந்து தரச் சொன்னது; எனக்கு முழுப்பரீட்சை நடந்துகொண்டு இருந்த சமயம், விழுப்புரத்துக்குப் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தள்ளி, திருவண்ணாமலை போகும் சாலையிலிருந்து ஒதுங்கி ஒத்தையடிப்பாதையாக இரண்டு மைல்களை நடந்தே அடையவேண்டியிருந்த அதனூர் என்கிற கிராமத்தில் ஆசிரியராக இருந்த என் அப்பா, அங்கே பள்ளிக்கு எதிரே இருந்த மைதானத்தில் மேடை போட்டு பள்ளி மாணவர்களை வைத்தே டிராமா போட ஆயத்தமாக, அதில் கதாநாயகனாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்கவேண்டிய என்னை, அப்பாவின் கிராமத்துப் பள்ளிப் பையன் ஒருவன் என் பரீட்சை முடியும் வரை காத்திருந்து, மாலை ஐந்து மணி சுமாருக்கு வியர்க்க விறுவிறுக்க சைக்கிள் கேரியரில் என்னை வைத்து விழுப்புரத்திலிருந்து மிதித்துக்கொண்டு போனது; அங்கே போனதும் அவசர அவசரமாக மேக்கப் போட்டு டிராமா நல்லபடியாக நடந்து முடிய, ஊர்ப்பெரியவர் (நாட்டாமை மாதிரி ஒரு பெரிய மனிதர்) மேடை ஏறி வந்து மைக் பிடித்து என் நடிப்புத் திறமையைத் தனது கிராமத்துப் பேச்சுமொழியில் பாராட்டி, என் அப்பாவிடம் ஒரு சின்ன மூட்டை முழு வேர்க்கடலைப் பயிறை தனது பரிசாகக் கொடுத்தது;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை மாமாவின் வீட்டில் எதற்காகவோ கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட வேண்டும் என்று முடிவு கட்டி, துணைக்கு ஹான்சன் சௌந்திரபாண்டியன் என்கிற சக தோழனையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு, திருட்டு ரயில் ஏறிவிடும் உத்தேசத்தில், பள்ளி விட்டதும் வீட்டுக்கு வராமல் இருவருமாக விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனது; அங்கே எந்த ரயிலும் இல்லாமல் காலியான பிளாட்பாரத்தில் சுற்றிக்கொண்டு இருந்தபோது, அங்கே டி.டி.ஆராக இருந்த ஹான்சனின் உறவினர் ஒருவர் எங்களை மடக்கி, அதட்டி, 'இங்கே என்ன சுத்திட்டிருக்கீங்க? ஒழுங்கா வீட்டுக்குப் போங்க' என்று விரட்டி அனுப்பியது;&lt;br /&gt;&lt;br /&gt;விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் பிள்ளையார் கோயிலுக்கு என் அபிமான பாடகர் டி.எம்.எஸ். அவர்கள் கச்சேரி செய்ய வருகிறார் என்று கேள்விப்பட்டுப் போய், முண்டியடித்துக்கொண்டு முன்வரிசையில் இடம்பிடித்தது; 'எம்.ஜி.ஆர் பாட்டுதான் பாடணும், சிவாஜி பாட்டுதான் பாடணும்' என்று இரண்டு ரசிகர்களுக்குள்ளும் அடிதடி எழுந்து, டி.எம்.எஸ். மூட் அவுட் ஆகிப் பாதியிலேயே கிளம்பிவிட, ரகளையாகி எக்கச்சக்கமான கூட்டத்தில் நான் அடிபட்டு, மிதிபட்டு 'இன்னிக்குச் செத்தோம்' என்கிற அளவுக்கு உயிர்பயத்தில் மிரண்டது...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக என் பள்ளி வாழ்க்கையிலும் பல நிகழ்ச்சிகள் டயரியில் எழுதிவைக்கத் தோதாக நடந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், முன்பே சொன்னது போல, அவை எதுவும் அந்தச் சமயத்தில் முக்கியமானதாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. அவ்வளவு ஏன்... பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு, கட்டுரை, தனி நடிப்புப் போட்டிகளில் பெருந்தலைவர் காமராஜர் கையால் (அவர் அப்போது தமிழக முதலமைச்சராக இல்லை) புத்தகங்களைப் பரிசாகப் பெற்றபோது, அவர் அருமை தெரியாதவனாக  அல்லவா இருந்தேன்! அதனூர் கிராமத்தில் வேர்க்கடலை பரிசாகக் கொடுத்த கிராமத்துப் பெரியவருக்கும் காமராஜருக்கும் இடையில் அப்போது எனக்குப் பெரிய வித்தியாசம் எதுவும் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் என் பழைய டயரிகளை எடுத்துப் புரட்டிக்கொண்டு இருந்தேன், ஏதாவது முக்கியமான விஷயம் அகப்படுகிறதா என்று. தொடர்ந்து ஒழுங்காக எழுதியிருந்தால் நிச்சயம் பல சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்திருக்கும் - காமராஜரிடம் பரிசு வாங்கிய சம்பவம் போன்று! நான்தான் எந்த வருடமும் முதல் இரண்டு மாதங்களுக்கு மேல் எழுதவில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;"&gt;1977-&lt;/span&gt;ஆம் ஆண்டு டயரியில் ஒரு விஷயம் கண்ணில் பட்டது. (டயரி, டயரி என்று இங்கே நான் சொல்லுவதெல்லாம் உசத்தியான பிரின்ட்டட் டயரி அல்ல; நானே ஒரு &lt;span style="font-family:trebuchet ms;"&gt;200&lt;/span&gt; பக்க நோட்டில் மாதம், தேதியிட்டு எழுதி வைத்த குறிப்புகள்.) அது அத்தனை முக்கியமானது இல்லை என்றாலும், படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது அடுத்த பதிவில்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;(&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;சில&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;ஆண்டுகளுக்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;முன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;அதாவது&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" &gt;2008&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;-&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;ல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; '&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;ஏடாகூடம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;' &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;என்னும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;தலைப்பில்&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;நான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;பிளாக்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;எழுதி&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;வந்தேன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;அப்புறம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;வழக்கம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;போல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;சுவாரசியம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;குறைந்து&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;பிளாக்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;எழுதுவதை&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;நிறுத்தியதோடு&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;, &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;பிளாகையும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;க்ளோஸ்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;செய்துவிட்டேன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;. '&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;ஏடாகூடம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;' &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;பிளாகில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;  &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;நான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;இட்டிருந்த&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;முதல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;பதிவின் &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;மறு&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;பதிப்புதான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;இது&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;பதிவு&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;இன்னும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;முடியவில்லை&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;அடுத்த&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;பதிவில்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;தொடரும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 153, 153);"&gt;.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;சொன்ன வார்த்தைகள் உனக்கு எஜமான்; சொல்லாத வார்த்தைகளுக்கு நீ எஜமான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-1451308593057987412?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/1451308593057987412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=1451308593057987412' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/1451308593057987412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/1451308593057987412'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2011/01/blog-post.html' title='டயரி எழுதலையோ டயரி!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TR7paUNymPI/AAAAAAAABI0/cI9l1lIr7gM/s72-c/Diary_Entries_High_School.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-8409464134686591556</id><published>2010-11-20T21:04:00.003+05:30</published><updated>2010-11-20T22:30:58.511+05:30</updated><title type='text'>ஆண்டாள் அழகரில் அடிதடி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TOf9RYJqAxI/AAAAAAAABGs/bk9VX8Z6jos/s1600/p2.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 468px; height: 232px;" src="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TOf9RYJqAxI/AAAAAAAABGs/bk9VX8Z6jos/s400/p2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5541676341485241106" border="0"&gt;&lt;/a&gt;&lt;font style="color: rgb(51, 51, 255);" size="5"&gt;&lt;font style="font-weight: bold;"&gt;க&lt;/font&gt;&lt;/font&gt;டந்த புதன்கிழமை &lt;font face="arial"&gt;(17.11.10)&lt;/font&gt; இரவு ஒரு மணிக்கு என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. ‘இந்த நேரத்தில் யார்?’ என்று சற்றே அலுப்புடன் எழுந்து, ரிசீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டதும், அடிவயிற்றில் கத்தி சொருகியதுபோல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“மாமா... மாமா... அடிக்கிறாங்க மாமா! ஐயோ..! காப்பாத்துங்க, காப்பாத்துங்க..!”&lt;br /&gt;&lt;br /&gt;யார், என்ன என்று விசாரிப்பதற்குள்ளாக லைன் கட்டானது. மீண்டும் சிறிது நேரத்தில் போன். பதற்றத்துடன் எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான்தான் முரளி பேசறேன். அங்கே ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற என் பையனை சீனியர் பசங்க காட்டுத்தனமா அடிக்கிறாங்களாம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. எதுனா பண்ணு ரவி!” என்றார் என் தங்கையின் கணவர், கலவரக் குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமண்டூரில் உள்ள விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் காலேஜில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறான் என் தங்கை மகன். முதலில் அலறியது அவன்தான் என்று புரிந்தது. உடனடியாக என்ன செய்வது என்று எனக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.அசோகனுக்கு அந்த ராத்திரியில் போன் போட்டு எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். தொடர்ந்து பலருக்கும் போன் மேல் போன் போட்டு, நிருபர் செந்தில் உதவியோடு காஞ்சிபுரம் பீட் போலீஸைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் உடனே பார்க்கிறேன் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சிறிது நேரத்தில் அவர்கள் போன் செய்து, “சார்! அங்கே போய் விசாரிச்சோம். அப்படியெல்லாம் ஒண்ணும் கலாட்டா நடக்கலைன்னு அந்த காலேஜ் வார்டன் சொல்றாரே சார்!” என்றார். “உள்ளே போய்ப் பார்த்தீர்களா? நான் ஜூனியர் விகடன் சீஃப் எடிட்டர் பேசறேன்” என்றேன். “அப்படியெல்லாம் போக முடியாது சார்! விவகாரம் வேற மாதிரி ஆயிடும். பையனோட அப்பாவை ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொல்லுங்க” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் என் தங்கை கணவருக்கு போன் செய்து, பீட் போலீஸ் எண்ணைக் கொடுத்துப் பேசும்படி சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் என் தங்கை பையனை செல்லில் தொடர்பு கொண்டேன். “இப்ப ஓரளவுக்கு அமைதியா இருக்கு மாமா! எல்லாரும் போயிட்டாங்க. பசங்களை ரூம்ல வெச்சுப் பூட்டிட்டுப் போயிட்டாங்க. இப்ப எங்க ரூம்ல நான் மட்டும்தான் தனியா இருக்கேன்” என்றான். “நான் வரட்டுமா?” என்று கேட்டேன். “வேண்டாம் மாமா! ஹாஸ்டல் இப்ப அமைதியாயிடுச்சு! காலையில முதல் பஸ்ஸுக்கு அப்பா வரேன்னிருக்காரு!” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. நாலு மணி வரையில் விழித்திருந்துவிட்டு, எப்போது தூங்கினேன் என்று ஞாபகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் ஆறரை மணிக்கு எழுந்ததும், மீண்டும் தங்கை மகனை செல்லில் தொடர்பு கொண்டேன். “அப்புறம் என்னப்பா ஆச்சு? தூங்கினியா?” என்றேன்.&lt;br /&gt;“இல்லை மாமா! அந்த முரட்டுப் பசங்க விடியற்காலைல மூணரை மணிக்கு மறுபடியும் வந்து, வெளிக் கதவு பூட்டை உடைச்சுட்டு உள்ளே நுழைஞ்சு, தூங்கிட்டிருந்த என்னை எட்டி உதைச்சு எழுப்பினாங்க. பத்துப் பதினைஞ்சு பேரு சேர்ந்து என்னை அடிச்சு, உதைச்சாங்க. நாலரை மணி வரைக்கும் உதைச்சுட்டுப் போயிருக்காங்க. உடம்பெல்லாம் வலிக்குது மாமா!” என்று அழுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குக் கவலையாக இருந்தது. அவனது அப்பாவுக்கு செல்லில் தொடர்பு கொண்டேன். “பஸ்ஸில் வந்துகொண்டு இருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் காலேஜ் வாசலில் இறங்கிவிடுவேன். போய்ப் பார்த்துவிட்டு போன் செய்கிறேன்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் நடக்கிறது காலேஜில்?&lt;br /&gt;&lt;br /&gt;ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் சீனியர் (மூன்றாமாண்டு) மாணவர்கள் சிலருக்கு (சுமார் &lt;font face="arial"&gt;30&lt;/font&gt; பேர்) கிட்டத்தட்ட அடிமை போல எல்லாம் செய்து கொடுக்க வேண்டியது இரண்டாம் ஆண்டு, முதலாண்டு மாணவர்கள் கடமையாம். அவர்கள் சிகரெட் கேட்டால், தங்கள் காசில் ஓடிப் போய் வாங்கி வந்து கொடுக்க வேண்டுமாம்; செல்போன் ரீசார்ஜ் செய்து தரச் சொன்னால், தங்கள் செலவில் செய்து தரவேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன், தங்களுக்கு ட்ரிங்க் பார்ட்டி வைக்கவேண்டுமென்று சொல்லி, ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை தலா ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கேட்டார்களாம். ஒரு சிலர் கொடுத்தும் இருக்கிறார்கள். என் தங்கை மகன் உள்பட மற்றவர்கள் அதற்கு மறுத்து, கல்லூரி முதல்வரிடம் புகார் செய்திருக்கிறார்கள். அவர் “ஆகட்டும். நடவடிக்கை எடுக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த ரவுடிப் பிள்ளைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புகார் கொடுத்த கோபத்தில்தான் இப்படி ஹாஸ்டல் அறைகளுக்குள் புகுந்து காட்டடி அடித்திருக்கிறார்கள் அந்த நாய்கள். இருபது முப்பது பேராகத் திரண்டு வந்து ஒவ்வொரு ரூமிலும் புகுந்து, அங்கு தங்கியிருக்கும் ஐந்தாரு பேரை அடித்து உதைக்க வேண்டியது. இப்படியே ஒவ்வொரு அறையாகச் சென்று விடிய விடிய அராஜகம் செய்திருக்கிறார்கள் அந்த ராஸ்கல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்னை உச்ச கட்டத்துக்குச் சென்றதுதான் இப்போதே தவிர, இது ரவுடி ராஜ்ஜியம் பல மாதங்களாகவே நடந்து வருகிறதாம். அப்போதெல்லாம் யாராவது ஓரிரு பையன்கள் மட்டும் அந்த ரவுடிக் கும்பலிடம் மாட்டி உதைபடுவானாம். ஒரு பையனை பேண்ட்டைக் கழற்றிவிட்டு காலேஜ் வளாகத்தில் துரத்தித் துரத்தி அடித்திருக்கிறார்களாம். புகார் சொன்னால், பிரின்ஸிபாலும் அவர்கள் மீது எந்த ஆக்‌ஷனும் எடுக்கப்போவதென்னவோ இல்லை; தவிர, நமக்குப் படிப்புக் கெடுவதோடு, புகார் தந்த ஆத்திரத்தில் மறுபடியும் வந்து உதைப்பார்கள்; எனவே, இத்தோடு அவர்கள் வெறி அடங்கட்டும்; இனி, நம் வழியைப் பார்ப்போம் என்று பல பிள்ளைகள் பெற்றோரிடம்கூடச் சொல்லாமல் இந்த விஷயத்தை மறைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போன மாதம் ஒரு பையன் இதே மாதிரி சீனியர் பிள்ளைகளின் சித்ரவதைக்குள்ளாகி, தன் தந்தையிடம் அதை மறைக்காமல் சொல்லிவிட்டான். அவர் கோபத்துடன் வந்து கல்லூரி முதல்வரிடம் புகார் செய்திருக்கிறார். அவர் அப்போதும் கூலாக, “பிள்ளைகளுக்குள்ள அடிதடி சண்டை வர்றது சகஜம்தாங்க. இதைப் பெரிசுபடுத்தாதீங்க. விடுங்க, இனிமே இதுபோல நடக்காம நான் பார்த்துக்கறேன்” என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இப்படித்தான் மாமா அவர் ஒவ்வொரு தடவையும் சொல்றார். ஆனா, அந்தப் பசங்களை எதுவும் பண்ண மாட்டார். சும்மா வார்ன் பண்ணி அனுப்பிடுவார். அவங்க மறுபடியும் வந்து ‘புகாராடா கொடுக்கறீங்க’ன்னு உதைச்சுட்டுப் போவாங்க” என்றான் என் தங்கை மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை, என் தங்கையின் கணவர் உள்பட அடிபட்ட பிள்ளைகளின் தகப்பனார்கள் யாவரும் வெளியூரிலிருந்து திரண்டு வந்து, கல்லூரி முதல்வரைச் சந்தித்து, மேற்படி ரவுடிப் பிள்ளைகளை, குறிப்பாக ஒரு எட்டுப் பேரை கல்லூரியை விட்டே நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவரும் ‘ஆகட்டும், செய்கிறேன்’ என்று சமாதானப்படுத்தினாராம். பின்னர், அப்பாக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை ஹாஸ்டலில் விடாமல் அவரவர் ஊருக்கு அழைத்துப் போய்விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக ஊரிலிருந்து வந்திருந்தான் என் தங்கை மகன். “மாமா! நான் சொன்னேன் பார்த்தீங்களா, பிரின்ஸிபால் அந்தப் பசங்களை எதுவும் பண்ண மாட்டார்னு. அதே போல ஆயிடுச்சு! அந்த எட்டுப் பேரையும் வெறுமே ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் பண்ணியிருக்காரு. அவ்வளவுதான். அவங்களுக்கு அது தண்டனையே இல்லே. லீவு விட்ட மாதிரி ஜாலியா வெளியே போய் சுத்திட்டு வந்து மறுபடியும் எங்களைப் புடிச்சு அடிக்கப் போறாங்க. அதான், நடக்கப் போகுது” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு ராத்திரி அந்த அடி, உதை அமர்க்களம் நடந்தது எதுவும் தனக்குத் தெரியாது; தனக்குக் காதில் விழவில்லை என்று சாதிக்கிறார் காலேஜ் வார்டன். பீட் போலீஸ் வந்து விசாரித்துவிட்டுப் போன பிறகுதான் கல்லூரித் தரப்பிலிருந்து சிலர் வந்து சமாதானப்படுத்தி அந்த ரவுடிப் பிள்ளைகளை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். அடிபட்ட மாணவர்களை அறைகளுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, ‘இனி ஒன்றும் பயமில்லை’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தப் பொறுக்கிப் பயலுகள் மீண்டும் விடியற்காலை மூணரை மணிக்குத் திரும்ப வந்து, பூட்டை உடைக்கிற சத்தம், அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் வரை கேட்டு, அங்கிருந்த பெண்கள் விழித்துக்கொண்டு தனக்குத் தெரிந்தவர்களுக்கு இது பற்றித் தகவல் சொல்லி விசாரித்திருக்கிறார்கள். ஆனால், தான் அசந்து தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், தன் காதில் எந்தச் சத்தமும் விழவில்லை என்றும் சாதிக்கிறார் காலேஜ் வார்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், குடும்பத்தில் பெரியவர்கள் ஆகியோர்தான் பகை உணர்ச்சியை மனதில் கொண்டு அடிதடிகளில் ஈடுபடுவார்கள். படிக்க வேண்டிய வயதில், நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள் என்று நாமெல்லாம் கனவு கண்டுகொண்டு இருக்கும் கல்லூரி மாணவர்கள் இப்படி அடியாட்களாக மாறி மாமூல் விசாரிப்பதையும், அடிதடியில் இறங்குவதையும் என்னால் கொஞ்சம் கூட ஜீரணிக்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கெல்லாம் நாட்டாமை சொல்லும் விஜயகாந்த் முதலில் தன் கல்லூரியை ஒழுங்காக நடத்திக் காட்டட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;font style="color: rgb(51, 51, 255);" size="2"&gt;எச்சரிக்கையாக இருப்பது கோழைத்தனமும் இல்லை; அலட்சியமாக இருப்பது தைரியமும் இல்லை!&lt;/font&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-8409464134686591556?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/8409464134686591556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=8409464134686591556' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/8409464134686591556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/8409464134686591556'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2010/11/17.html' title='ஆண்டாள் அழகரில் அடிதடி!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TOf9RYJqAxI/AAAAAAAABGs/bk9VX8Z6jos/s72-c/p2.JPG' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-540116045589705506</id><published>2010-11-16T18:59:00.005+05:30</published><updated>2010-11-16T19:50:13.017+05:30</updated><title type='text'>சாதனை மனிதர் மனோஹர் தேவதாஸ்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TOKSdfchh7I/AAAAAAAABGM/qXtLNoObzF4/s1600/manohar%2Bdevadoss%2Ba.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 545px; height: 373px;" src="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TOKSdfchh7I/AAAAAAAABGM/qXtLNoObzF4/s400/manohar%2Bdevadoss%2Ba.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5540151526974130098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);font-size:180%;" &gt;‘ஞா&lt;/span&gt;நி’யின் கேணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல மாதங்களாகிவிட்டன. ஒவ்வொரு  முறையும் ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணம். இந்த மாதக் கூட்டத்தில் சிறப்பு  விருந்தினராகக் கலந்துகொள்பவர் ஓவியர் மனோஹர் தேவதாஸ் என்றறிந்ததும்,  இம்முறை எப்படியாவது கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.  அதற்குக் காரணம், மனோஹர் தேவதாஸ் வெறுமே ஓர் ஓவியர் என்பது மட்டுமல்ல;  அதற்கும் பின்னால் இருக்கிற அவரது தன்னம்பிக்கை, மன உறுதி, மனித நேயம்  மற்றும் அன்றில் பறவைகள் போன்ற ஆத்மார்த்த தாம்பத்திய வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;விகடன் பொக்கிஷம் பகுதி தயாரிப்புக்காக அந்தக் கால விகடன் இதழ்களைப்  புரட்டிக்கொண்டு இருந்தபோது, இறையருள் ஓவியர் சில்பியின் கோட்டுச்  சித்திரங்களைப் பார்த்துப் பிரமித்தேன். அதற்கும் வெகு காலம் முன்பே சில்பி  பற்றியும், அவரது தெய்வீக ஓவியங்கள் பற்றியும் எனக்குத் தெரியும்  என்றாலும், எனக்குக் காணக் கிடைத்தது அவருடைய ஒரு சில ஓவியங்களே! ஆனால்,  பழைய விகடன் இதழ்களைப் புரட்டப் புரட்ட, ‘தென்னாட்டுத் திருச்செல்வங்கள்’  என்னும் தொடருக்காக அவர் ஒவ்வொரு தலமாகச் சென்று, அங்கே உள்ள கோயில்  கோபுரங்களையும், கடவுளர் சிலைகளையும் கோட்டுச் சித்திரங்களாக  வடித்திருந்ததைப் பார்க்கப் பார்க்க, ‘இந்த அளவுக்கு நுணுக்கமாக ஒருவரால்  வரைய முடியுமா!’ என்று பிரமிப்பாக இருந்தது. சக்தி விகடன் இதழுக்குப்  பொறுப்பேற்றதும், சில்பியின் தெய்வீக ஓவியங்களை மீண்டும் தொடராக இதில்  வெளியிடத் தொடங்கினேன். வாசகர்களிடம் அதற்கு அமோக வரவேற்பு!&lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன... மனோஹர் தேவதாஸ் பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டுச் சம்பந்தமே இல்லாமல் இன்னொரு ஓவியர் பற்றிச் சொல்லிக்கொண்டு போகிறீர்களே!’ என்று நினைக்கலாம். விஷயத்திற்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியர் மனோஹர் தேவதாஸைப் பற்றி ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிந்துகொண்டேன். ஓவியர் சில்பியின் நுணுக்கமான கோட்டுச் சித்திரங்கள் போலவே மிக அற்புதமாக வரையக்கூடியவர் அவர் என்பதை அறிந்தேன். சில்பி தெய்வீக உருவங்களை அதிகம் வரைந்தார் என்றால், மனோஹர் தேவதாஸ் தான் வளர்ந்த மதுரை நகரை, அதன் தெருக்களை, வீடுகளின் அழகை, மீனாட்சியம்மன் ஆலயத்தை என ஒவ்வொன்றையும் மிக அற்புதமாக வரைந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TOKSu8ILriI/AAAAAAAABGU/nK5uq0T8a3Y/s1600/sfygjh.jpg"&gt;&lt;img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 287px; height: 331px;" src="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TOKSu8ILriI/AAAAAAAABGU/nK5uq0T8a3Y/s400/sfygjh.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5540151826731216418" border="0" /&gt;&lt;/a&gt;அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு, ‘அட!’ என்று வியந்தபோது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு விஷயம் ‘அம்மாடி!’ என்று அவர் படைப்புகளைப் பற்றி மிக மிக ஆச்சரியப்பட வைத்துவிட்டது. பார்வைக் குறைபாடு உள்ளவர் அவர். அவரது இரு கண்களில் ஒன்றில் முழுப் பார்வையும் பறிபோய்விட்டது; மற்றொரு கண் மூலம் அவர் அதிக பட்சம் ஒரு ரூபாய் அளவிலான பகுதியையே பார்க்க முடியும். அதாவது, ஒரு முழு வெள்ளைத்தாளைக்கூட, ஏ4 ஷீட் என்று சொல்கிறோமோ, அதைக்கூட அவரால் முழுதாகப் பார்க்க முடியாது. பார்வையை வெள்ளைத் தாளில் பதித்து, ஸ்கேன் செய்வது போல் நகர்த்திக்கொண்டே வந்தால்தான், அந்தத் தாளில் எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று தெரியும். அதில் ஏதேனும் ஒரு படம் வரையப்பட்டு இருந்தால், அதை அவரால் முழுதாகப் பார்த்து ரசிக்க முடியாது. இன்ச் பை இன்ச்சாகத்தான் பார்த்து, ‘ஓஹோ! இந்தப் படம் இப்படி இருக்கிறதா!’ என்று மனசுக்குள் அதற்கு முழுதாக ஒரு வடிவம் கொடுத்துக் கொள்ள  முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சாதனையாளரை நேரில் பார்க்க வேண்டும் என்னும் பெருவிருப்பம் காரணமாக, நேற்றைய ஞாயிறு எனக்கு இருந்த அலுவல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ப்ளஸ் ஒன் படிக்கும் என் மகனையும் அழைத்துக் கொண்டு போனேன். தம்பதி சமேதராக இருக்கும் அவருடைய அற்புதமான புகைப்படங்கள் இரண்டை ஏ3 சைஸில் கலர் பிரிண்ட் அவுட் எடுத்து, லேமினேட் செய்து, என் அன்புப் பரிசாக அவரிடம் கொடுத்தேன். அந்த மகா கலைஞனுக்கு ஏதோ என்னாலான எளிய காணிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களிடையே மிக இயல்பாக உரையாற்றினார் மனோஹர் தேவதாஸ். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்திருந்தபோதிலும், அதற்கான் அறிகுறிகள் இன்றி, மிக நகைச்சுவையோடு அவர் பேசிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அந்தக் காலத்தில் தன்னுடைய தோற்றம், மனைவி மஹிமாவை முதன்முதலில் சந்தித்தது, அவளை நேசித்தது, அவள் மனத்தில் இடம் பிடிப்பதற்காகத் தான் செய்த திருவிளையாடல்கள், அவளுக்காகவே வரைந்த ஓவியங்கள், திருமண வாழ்க்கை, இவருக்காக மஹிமா செய்த தியாகங்கள், ஆத்மார்த்த அன்பு என ஒவ்வொன்றையும் மெலிதான நகைச்சுவை இழையோட சுவாரஸ்யமாக வர்ணித்துக்கொண்டே வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்னால் தூக்கத்திலேயே மஹிமாவின் உயிர் பிரிந்ததைச் சொல்லும்போது, கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் மனசு பாரமாகிப் போனது. அவர் மனைவி இறந்துவிட்டார் என்பது இந்தக் கூட்டத்தில் இவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனவே, திடுக்கிட்டுப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய படங்களை லேப்-டாப்பில் பதிந்துகொண்டு வந்து, பெரிய திரையில் அவற்றை ஒளியிட்டுக் காட்டி, அதற்குப் பொருத்தமாக அவர் தனது வாழ்க்கையைத் தொடர்ந்து விவரித்துச் சொன்ன விதம் ரசனையாக இருந்தது. திருப்பரங்குன்றம் கோயில், பின்னணியில் மலை, புகைவிட்டுக்கொண்டு செல்லும் ரயில், தோப்புகள் என அவர் வரைந்திருந்த கோட்டுச் சித்திரத்தைப் பெரிய திரையில் பார்த்தபோது, ஏதோ சினிமாக் காட்சியைக் காண்கிற மாதிரி மிகத் தத்ரூபமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உரை முடிந்து கேள்வி நேரத்தில், “எத்தனையோ இழப்புகளைக்கூடத் தாங்கிவிடலாம். ஆனால், உங்களின் ஒரு பாதியான மனைவி இறந்ததை எப்படித் தாங்கிக் கொண்டீர்கள்?” என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“தாங்க முடியவில்லைதான். ரத்த அழுத்தம் எகிறிப் போனது. ஆனால், எத்தனை நாளைக்குத்தான் முடங்கியிருப்பது? எனவே, என்னை நானே சுதாரித்துக் கொண்டேன். அவள் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்தேன். ‘கொடுப்பதும் ஒரு கலை’ என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவள் அவள். எனவே, அவள் பெயரில் ட்ரஸ்ட் அமைத்து, என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வருகிறேன். தவிர, அவள் நினைவை மறக்க மேலும் மேலும் நிறையப் படங்களை வரைகிறேன். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், இது அவளுக்குப் பிடிக்குமே, இதை அவளுக்காகத்தானே செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டு செய்வேன்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனசெல்லாம் ஈரமாகிப் போனது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;(மனோஹர் தேவதாஸ் - மஹிமா தம்பதி பற்றி இன்னும் விரிவாக அறிய விரும்புகிறவர்கள் எனது ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூவுக்குச் செல்லுங்கள்.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);font-size:85%;" &gt;நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு; நாம் தருவதைக் கொண்டு நாம் அமைப்பது வாழ்வு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-540116045589705506?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/540116045589705506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=540116045589705506' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/540116045589705506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/540116045589705506'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2010/11/blog-post.html' title='சாதனை மனிதர் மனோஹர் தேவதாஸ்!'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TOKSdfchh7I/AAAAAAAABGM/qXtLNoObzF4/s72-c/manohar%2Bdevadoss%2Ba.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-8698582129740509265</id><published>2010-09-25T18:28:00.011+05:30</published><updated>2010-09-25T20:56:18.597+05:30</updated><title type='text'>நீங்கள் எப்படிப்பட்டவர்?</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஜோ&lt;/span&gt;&lt;/span&gt;சியம், ராசிபலன், கைரேகை, நியூமராலஜி, நேமாலஜி, வாஸ்து, ராகு காலம், தெற்கு சூலை, வடக்கு சூலை போன்ற எதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதேபோல், ‘இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் எப்படி என்று சொல்கிறோம்’ என்று மார்க் போட்டுக் கணிக்கிற முறையும் எனக்குச் சிரிப்பைத்தான் உண்டாக்கும். என்றாலும், அவற்றை ஒரு நகைச்சுவைக் கட்டுரை படிக்கிற ஆர்வத்தோடு நான் படித்து ரசிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிச் சமீபத்தில் ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் பிறந்த நாள் பொதுப் பலன்கள் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். என்ன ஆச்சர்யம்..! அதில், என் பிறந்த நாளுக்குரிய பலன்கள் (ஏப்ரல் &lt;span style="font-family: arial;"&gt;13&lt;/span&gt;) எனக்குக் கச்சிதமாகப் பொருந்தின. (அதற்காக, ஜோசியம் இத்யாதிகளில் நம்பிக்கை வைக்கத் தொடங்கிவிட்டேன் என்று அர்த்தமல்ல!)&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே கொடுத்திருக்கிறேன். உங்களுக்கும் உங்கள் பிறந்த நாளுக்குரிய பலன்கள் பொருத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தினால் ஆச்சர்யப்படுங்கள்; மற்றபடி, ராசி பலன் வகையறாக்களை நம்பத் தொடங்கிவிடாதீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);font-size:130%;" &gt; &lt;span style="font-weight: bold;"&gt;உங்கள் பிறந்த நாளும், அதற்குரிய பலன்களும்..!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி &lt;span style="font-family:arial;"&gt;1 &lt;/span&gt;முதல் &lt;span style="font-family:arial;"&gt;9&lt;/span&gt; வரை; ஏப்ரல் &lt;span style="font-family:arial;"&gt;1&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;3&lt;/span&gt; வரை; ஜூன் &lt;span style="font-family:arial;"&gt;15&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;20&lt;/span&gt; வரை; ஜூலை &lt;span style="font-family:arial;"&gt;10&lt;/span&gt; முதல்&lt;span style="font-family:arial;"&gt; 15&lt;/span&gt; வரை; செப்டம்பர் &lt;span style="font-family:arial;"&gt;28&lt;/span&gt; முதல்&lt;span style="font-family:arial;"&gt; 30&lt;/span&gt; வரை; டிசம்பர் &lt;span style="font-family:arial;"&gt;1&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;16&lt;/span&gt; வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - &lt;span style="font-weight: bold;"&gt;பறவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி &lt;span style="font-family:arial;"&gt;10 &lt;/span&gt;முதல் &lt;span style="font-family:arial;"&gt;24&lt;/span&gt; வரை; மார்ச் &lt;span style="font-family:arial;"&gt;16&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;23&lt;/span&gt; வரை; ஏப்ரல் &lt;span style="font-family:arial;"&gt;15&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;26&lt;/span&gt; வரை; மே&lt;span style="font-family:arial;"&gt; 1&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;13&lt;/span&gt; வரை; ஜூன் &lt;span style="font-family:arial;"&gt;1 &lt;/span&gt;முதல் &lt;span style="font-family:arial;"&gt;3&lt;/span&gt; வரை; ஜூலை &lt;span style="font-family:arial;"&gt;1&lt;/span&gt; முதல்&lt;span style="font-family:arial;"&gt; 9&lt;/span&gt; வ்ரை; ஆகஸ்ட் &lt;span style="font-family:arial;"&gt;16 &lt;/span&gt;முதல் &lt;span style="font-family:arial;"&gt;25&lt;/span&gt; வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - &lt;span style="font-weight: bold;"&gt;நத்தை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி&lt;span style="font-family:arial;"&gt; 25&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;31&lt;/span&gt; வரை; மார்ச் &lt;span style="font-family:arial;"&gt;13&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;15&lt;/span&gt; வரை; மே &lt;span style="font-family:arial;"&gt;22&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;31&lt;/span&gt; வரை; நவம்பர்&lt;span style="font-family:arial;"&gt; 1&lt;/span&gt; முதல்&lt;span style="font-family:arial;"&gt; 16&lt;/span&gt; வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - &lt;span style="font-weight: bold;"&gt;கரப்பான் பூச்சி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி &lt;span style="font-family:arial;"&gt;1 &lt;/span&gt;முதல்&lt;span style="font-family:arial;"&gt; 5&lt;/span&gt; வரை; மார்ச் &lt;span style="font-family:arial;"&gt;24 &lt;/span&gt;முதல்&lt;span style="font-family:arial;"&gt; 31&lt;/span&gt; வரை; ஜூன் &lt;span style="font-family:arial;"&gt;25&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;30&lt;/span&gt; வரை; ஜூலை &lt;span style="font-family:arial;"&gt;27&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;31&lt;/span&gt; வரை; செப்டம்பர்&lt;span style="font-family:arial;"&gt; 15&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;27&lt;/span&gt; வரை; நவம்பர் &lt;span style="font-family:arial;"&gt;17&lt;/span&gt; முதல் 30 வரை... இந்தத் தேதியில் பிறந்தவர்களின் சின்னம் - &lt;span style="font-weight: bold;"&gt;வௌவால்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி&lt;span style="font-family:arial;"&gt; 6&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;14 &lt;/span&gt;வரை; மே &lt;span style="font-family:arial;"&gt;14&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;21&lt;/span&gt; வ்ரை; ஜூலை &lt;span style="font-family:arial;"&gt;16&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;26&lt;/span&gt; வரை; செப்டம்பர் &lt;span style="font-family:arial;"&gt;1&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;14&lt;/span&gt; வரை; டிசம்பர் &lt;span style="font-family:arial;"&gt;26&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;31&lt;/span&gt; வரை... இந்தத் தேதியில் பிறந்தவர்களின் சின்னம் - &lt;span style="font-weight: bold;"&gt;தவளை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி &lt;span style="font-family:arial;"&gt;15&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;21 &lt;/span&gt;வரை; ஏப்ரல் &lt;span style="font-family:arial;"&gt;27&lt;/span&gt; முதல்&lt;span style="font-family:arial;"&gt; 30 &lt;/span&gt;வரை; ஜூன்&lt;span style="font-family:arial;"&gt; 4&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;14&lt;/span&gt; வரை;  ஆகஸ்ட் &lt;span style="font-family:arial;"&gt;26&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;31&lt;/span&gt; வரை; அக்டோபர் &lt;span style="font-family:arial;"&gt;16&lt;/span&gt; முதல்&lt;span style="font-family:arial;"&gt; 27&lt;/span&gt; வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - &lt;span style="font-weight: bold;"&gt;பல்லி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி&lt;span style="font-family:arial;"&gt; 22&lt;/span&gt; முதல்&lt;span style="font-family:arial;"&gt; 29&lt;/span&gt; வரை; ஏப்ரல் &lt;span style="font-family:arial;"&gt;4&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;14&lt;/span&gt; வரை; அக்டோபர் &lt;span style="font-family:arial;"&gt;28&lt;/span&gt; முதல் 31 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - &lt;span style="font-weight: bold;"&gt;பாம்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் &lt;span style="font-family:arial;"&gt;1&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;12 &lt;/span&gt;வரை; ஜூன் &lt;span style="font-family:arial;"&gt;21&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;24&lt;/span&gt; வரை; ஆகஸ்ட்&lt;span style="font-family:arial;"&gt; 1&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;15&lt;/span&gt; வரை; அக்டோபர் &lt;span style="font-family:arial;"&gt;1&lt;/span&gt; முதல்&lt;span style="font-family:arial;"&gt; 15&lt;/span&gt; வரை; டிசம்பர் &lt;span style="font-family:arial;"&gt;17&lt;/span&gt; முதல் &lt;span style="font-family:arial;"&gt;25&lt;/span&gt; வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - &lt;span style="font-weight: bold;"&gt;வண்ணத்துப்பூச்சி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;இனி பலன்கள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4OiEokrnI/AAAAAAAABFM/VZHOugKGCcA/s1600/bird.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 129px; height: 97px;" src="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4OiEokrnI/AAAAAAAABFM/VZHOugKGCcA/s400/bird.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520866171725065842" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 102, 0);"&gt;பறவை:&lt;/span&gt; மிகவும் இனிமையானவர்; விசுவாசமானவர்; நட்புக்கு மரியாதை தருபவர்; தொழிலில் உண்மையானவர்; எளிமையானவர்; எதையும் லேசாக எடுத்துக் கொள்பவர்; குறைந்த அளவு நட்பு வட்டமே உங்களுக்கு இருக்கும். அவர்களும் மிகவும் பண்பாளர்களாகவே இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4PAlwhMiI/AAAAAAAABF8/Rja_VCS2vDA/s1600/snail.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 129px; height: 104px;" src="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4PAlwhMiI/AAAAAAAABF8/Rja_VCS2vDA/s400/snail.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520866696012837410" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 102, 204);"&gt;நத்தை:&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; &lt;/span&gt;கொஞ்சம் குறும்புக்காரர் நீங்கள். அந்தக் குறும்புத்தனமே மற்றவர்களைக் கவரும். ஜாலியான பேர்வழி. உங்கள் தோழமையை மற்றவர்கள் விரும்புவார்கள். ஆனாலும், சின்ன விஷயத்துக்கெல்லாம் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுவது உங்களிடம் உள்ள சின்ன குறை. மற்றவர்கள் உங்களிடம் பேசும்போது கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டியிருக்கும். இல்லையேல், கடவுள்தான் அவர்களை உங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4Ow93yYWI/AAAAAAAABFk/vXNidcJZsmw/s1600/cockroach.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 138px; height: 103px;" src="http://2.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4Ow93yYWI/AAAAAAAABFk/vXNidcJZsmw/s400/cockroach.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520866427607867746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;கரப்பான் பூச்சி:&lt;/span&gt; அமைதியை விரும்புகிறவர் நீங்கள். விட்டுக்கொடுத்தாவது சண்டை, சச்சரவைத் தவிர்க்கவே  விரும்புவீர்கள். தலைமைக்குச் சரியான நபர் நீங்கள். மற்றவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வந்து, வேலை வாங்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் அலைவரிசையோடு ஒத்துப் போகிறவர்களுடன் நீங்கள் உண்மையான நட்போடு இருப்பீர்கள். மற்றவர்களுடன் மனதளவில் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4Op8szS4I/AAAAAAAABFU/9mp2vFj2dMY/s1600/bat.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 136px; height: 82px;" src="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4Op8szS4I/AAAAAAAABFU/9mp2vFj2dMY/s400/bat.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520866307034270594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;வௌவால்:&lt;/span&gt; மிக மிக நேசத்துக்குரியவர் நீங்கள். கூச்ச சுபாவம் நிரம்பியவர். உங்களின் அபிமானம் சின்ன நாய்க்குட்டி, கோழிக்குஞ்சு... ஏன், ஒரு சின்ன பூச்சியின்மீது கூட அழுத்தமாக விழும். பொதுவாக நீங்கள் அமைதியானவர்தான்; ஆனால், சரியான காரணம் இருந்தால் எரிமலையாக வெடித்துச் சிதறுவீர்கள். நாகரிகமாக இருக்க விரும்புவீர்கள். அடிப்படையில் மற்றவர்களோடு நன்றாகக் கலந்து பழகுவீர்கள் என்றாலும், புதியவர்களுடன் நீங்களாக அதிகம் பேச மாட்டீர்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4O4OQurPI/AAAAAAAABF0/HvCyehacOWY/s1600/lizard.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 136px; height: 86px;" src="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4O4OQurPI/AAAAAAAABF0/HvCyehacOWY/s400/lizard.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520866552266534130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 51);"&gt;பல்லி:&lt;/span&gt; எதையும் கச்சிதமாகச் செய்யக்கூடியவர். உள்ளத் தூய்மை உள்ளவர். உங்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்ராயமே உங்களைச் சுற்றியுள்ளவர்களிடத்தில் பரவியிருக்கும். உங்களுக்குத் துன்பம் விளைவித்தவர்களைப் பழி வாங்க நினைக்க மாட்டீர்கள். ஒருவரின் முதுகுக்குப் பின்னால் புறங்கூற மாட்டீர்கள். மற்றவர்களை நீங்கள் மதிப்பதால் அவர்கள் உங்களைப் பெரிதும் நேசிக்கிறார்கள். பெருந்தன்மையானவர். பிறரை அவரின் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4O0X3vFyI/AAAAAAAABFs/oa_nv-80Z-s/s1600/frog.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 128px; height: 113px;" src="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4O0X3vFyI/AAAAAAAABFs/oa_nv-80Z-s/s400/frog.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520866486126581538" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;தவளை:&lt;/span&gt; வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் உடையவர் நீங்கள். சுற்றிலும் என்ன நடந்தாலும், அதனால் துளியும் பாதிக்கப்படாதவர். உண்மையில், நீங்கள் செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சியை விதைத்துக்கொண்டே செல்கிறீர்கள். நண்பர்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் கேட்காமலேயே உதவுகிறவர் நீங்கள். தன்னைப் பற்றியே உயர்வாக நினைத்துக் கொள்பவர்களை வெறுப்பீர்கள். அவர்களிடமிருந்து விலகியிருக்க விரும்புவீர்கள். உங்கள் வேலையில் ஒழுங்காகவும், பொறுப்பாகவும் இருப்பீர்கள். எந்தப் பிரச்னையும் உங்களை அத்தனை சுலபத்தில் அயர்ச்சியில் ஆழ்த்திவிடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4PFFsUgtI/AAAAAAAABGE/yV5g-V31_9k/s1600/snake.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 147px; height: 130px;" src="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4PFFsUgtI/AAAAAAAABGE/yV5g-V31_9k/s400/snake.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520866773304640210" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 0);"&gt;பாம்பு:&lt;/span&gt; புதிரானவர் நீங்கள். எப்போது இனிமையாகப் பழகுவீர்கள், எப்போது எரிந்து விழுவீர்கள் என்று எதிராளியால் கணிக்கவே முடியாது. எத்தகைய நெருக்கடியையும் எளிதாகக் கையாளத் தெரிந்தவர். எந்தச் சிக்கலான சூழ்நிலையையும் பதற்றமோ, கோபமோ இல்லாமல் சமாளிக்கத் தெரிந்தவர். எதிலும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். உங்கள் விருப்பத்துக்கேற்பவே எதுவும் நடக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். அப்படி நடக்காமல் போனால், அது உங்களை எரிச்சலுக்குள்ளாக்கும். அதனால், சில சமயம் சில நட்புகளை நீங்கள் இழக்க வேண்டி வரலாம். பொதுவாக, நீங்கள் மற்றவருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவே விரும்புவீர்கள். அப்படிச் செய்ய முடியாமல் போனால், அதற்காக அலட்டிக்கொள்ள மாட்டீர்கள்.\&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4Otjc-VII/AAAAAAAABFc/Wg12QtUKVzI/s1600/butterfly.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 131px; height: 139px;" src="http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4Otjc-VII/AAAAAAAABFc/Wg12QtUKVzI/s400/butterfly.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520866368976475266" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;வண்ணத்துப்பூச்சி:&lt;/span&gt; பொறுமை அற்றவர்; டென்ஷன் பார்ட்டி! உங்களுக்கு எதுவும் உடனடியாக நடந்துவிட வேண்டும். மனதளவில் நீங்கள் குழந்தை போன்றவர்; மிக எளிமையானவர். உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். சர்வ ஜாக்கிரதைப் பேர்வழி. ஏதாவது சர்ச்சையில் உங்கள் பெயர் அடிபட்டால், பதற்றமாகிவிடுவீர்கள். எனவே, எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் எப்போதும் உஷாராக இருப்பீர்கள். ஏதாவது ஏடாகூடமாக நடக்கப்போகிறது என்றால், உங்களின் ஆறாவது அறிவு உங்களை எச்சரித்து, அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிவிடும். பணத்தில் கொஞ்சம் குறியானவர்தான் நீங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);font-size:85%;" &gt;மூட நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-8698582129740509265?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/8698582129740509265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=8698582129740509265' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/8698582129740509265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/8698582129740509265'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2010/09/blog-post_25.html' title='நீங்கள் எப்படிப்பட்டவர்?'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJ4OiEokrnI/AAAAAAAABFM/VZHOugKGCcA/s72-c/bird.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-1114757398425640446</id><published>2010-09-20T19:08:00.006+05:30</published><updated>2010-09-20T19:42:23.586+05:30</updated><title type='text'>வைரமுத்து எழுதுகிறார்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJdrOvmD9iI/AAAAAAAABEs/UjJxsXH_Ldw/s1600/vairamuthu..gif"&gt;&lt;img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 174px; height: 230px;" src="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJdrOvmD9iI/AAAAAAAABEs/UjJxsXH_Ldw/s400/vairamuthu..gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5518997769404282402" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;கா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;க்கா-வடை-நரி கதையை எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பாதங்கதுரை, கண்ணதாசன் எனச் சிலர் அவர்கள் பாணியில் எழுதினால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து,&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);font-family:arial;" &gt;14.11.1980&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; தேதியிட்ட தினமணி கதிர் இதழில், ‘இவர்கள் எழுதினால்...’ என்னும் தலைப்பில் எழுதியிருந்தேன். (அந்தக் கட்டுரையை ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூவில் &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);font-family:arial;" &gt;2009&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; ஜூலையில் பதிவு செய்துள்ளேன்.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;சமீபத்தில், விகடன் பொக்கிஷம் பகுதிக்காக &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);font-family:arial;" &gt;1989&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;-ஆம் ஆண்டு விகடன் இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, அதே காக்கா-வடை-நரி கதையை கவிஞர் வைரமுத்து எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒருவர் கற்பனை செய்து, ‘ஹ்யூவேக்’ என்னும் புனைபெயரில் எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இதோ, அந்தக் கற்பனை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;அந்தக இரவில் கந்தக வடை!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJdrU_ZG8VI/AAAAAAAABE0/KnOUKaIfjJ8/s1600/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.jpg"&gt;&lt;img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 217px; height: 324px;" src="http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJdrU_ZG8VI/AAAAAAAABE0/KnOUKaIfjJ8/s400/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5518997876724134226" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);font-size:180%;" &gt;பு&lt;/span&gt;ழுதி படிந்த ஒரு கிராமத்தில், யௌவனக் கிழவி ஒருத்தி, வடை சுட்டு விற்று வந்தாள். அந்த மோக வடைக்காகத் தாகம் கொண்டு வந்தது ஒரு கார்மேகக் காகம்! ‘சில்லறை கொடுக்காமல் வடை கேட்டால், உன்னைக் கல்லறைக்கே அனுப்பி விடுவேன்’ எனச் சினந்தாள் அந்தச் சிங்காரக் கிழவி. ஆனால், பாட்டி பாராத சமயம், அந்த அந்தகக் காகம் சந்தன மின்னல் போல் பாய்ந்து, அந்தக் கந்தக வடையைக் கவர்ந்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே சென்றது? அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு; பொன்மாலைப் பொழுது. பச்சைப் புல்வெளி ஓரம், பன்னீர்க் குடங்களின் சாரம்! ஒரு ரோஜாப்பூ ஆளான நேரம். அங்கே சென்றது காகம்!&lt;br /&gt;&lt;br /&gt;விதைக்குள் இருந்து வந்த விருட்சம், அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம். அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்தச் சொப்பனக் காகம்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து, நேரிய நயனத்தால் சுற்றுமுற்றும் பார்த்தது; கூரிய அலகால் கொத்திச் சாப்பிட முனைந்தது. அப்போது...&lt;br /&gt;&lt;br /&gt;பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது ஒரு நரி! அந்த நரி, நர்த்தக நரி! நாலடியார் நரி! நீதியறிந்து சேதி சொல்லும் போதிமரத்துச் சாதி!&lt;br /&gt;&lt;br /&gt;நர்த்தக நரி கார்மேக காகத்தைப் பார்த்தது; உடல் வியர்த்தது. நரியின் மனத்தில் ஒரு வெறி வேர் விட்டது! அந்த ராஜ வடையை அபகரிக்க, அதன் நந்தவனத்து மூளை நாச வேலை செய்தது. நரி அதுவாகக் காகம் அருகே மெதுவாக... ஒரு இதுவாகச் சென்றது!&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ, உலக அழகியே! உள்ளூர் மோனலிஸாவே! கறுப்பு முந்திரியே! கந்தர்வ சுந்தரியே! நீ பார்க்கவே எவ்வளவு அழகு! நீ மட்டும் கானம் இசைத்தால், எருதுக்கும் விருது கிடைக்கும். சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்!” என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில்தான் சரித்திரம் பிறக்கிறது; பூகோளம் புரள்கிறது. நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது. கார்மேகக் காகம் நரியை வெறுத்தது; பாட்டை ஒறுத்தது; அது பின்வருமாறு பதிலிறுத்தது...&lt;br /&gt;&lt;br /&gt;“நான் வைரமுத்துவின் வீட்டு வாசலில் வளர்ந்த காகம். மெட்டிருந்தால்தான் பாடுவேன்; இல்லையேல் இல்லை!” என்று சொல்லிப் பறந்தது; நரியின் சூது இறந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;கதை முடிவில், பாரதிராஜாவின் குரலில் வைரமுத்துவின் வாசகங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;‘ஓ, புழுதியின் புத்திரர்களே! இது ஒரு யுகப் புரட்சி! இன்னும் இருநூறு வருஷங்களுக்கு இந்த வாடகை வடை கதை வைரமுத்துவின் வாசலுக்கு விலாசம் சொல்லிக்கொண்டே இருக்கும். அங்கு ஆனந்தங்கள் பரவசம்! அனுமதி இலவசம்!’&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:85%;" &gt;&lt;br /&gt;- ‘ஹ்யூவேக்’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;***&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);font-size:85%;" &gt;மற்றவர்களைவிடச் சிறப்பாகச் செய்ய வேண்டியதில்லை; நீங்கள் உங்களைவிடச் சிறப்பாகச் செய்தாலே போதுமானது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5393351751040045105-1114757398425640446?l=vikatandiary.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vikatandiary.blogspot.com/feeds/1114757398425640446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5393351751040045105&amp;postID=1114757398425640446' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/1114757398425640446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5393351751040045105/posts/default/1114757398425640446'/><link rel='alternate' type='text/html' href='http://vikatandiary.blogspot.com/2010/09/blog-post.html' title='வைரமுத்து எழுதுகிறார்...'/><author><name>ரவிபிரகாஷ்</name><uri>http://www.blogger.com/profile/15839829251067739834</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp3.blogger.com/_oNGgBJm-TXc/R70arAbQmfI/AAAAAAAAAD8/vBUAccGkqwY/S220/IMG_0691.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TJdrOvmD9iI/AAAAAAAABEs/UjJxsXH_Ldw/s72-c/vairamuthu..gif' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-7985906198932139254</id><published>2010-08-28T20:00:00.004+05:30</published><updated>2010-08-28T22:40:34.961+05:30</updated><title type='text'>வாகனப் பிராப்திரஸ்து!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/THk9_t72OwI/AAAAAAAABD8/ydA16-HSAxw/s1600/scooty.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 458px; height: 343px;" src="http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/THk9_t72OwI/AAAAAAAABD8/ydA16-HSAxw/s400/scooty.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5510503783936178946" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;சை&lt;/span&gt;&lt;/span&gt;க்கிளைத் தவிர வேறு வாகனம் செலுத்தத் தெரியாதவன் நான். சொல்லிக் கொள்ளக் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், உண்மை அதுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடனில் சேர்ந்த புதிதில் எல்லாம் சக நண்பர்கள் என்னை, “ஏன் சார் பஸ்ல வந்துட்டிருக்கீங்க? ஒரு டூ வீலர் வாங்குறதுதானே?” என்று அக்கறையுடன் கேட்பார்கள். டூ வீலர் வைத்திருந்தால் பெட்ரோல் அலவன்ஸ் உண்டு. பஸ்ஸுக்குச் செலவழிக்கும் பைசா மிச்சமாகும் (மாசம் சுமார் &lt;span style="font-family:arial;"&gt;500&lt;/span&gt; ரூபாய் வரை; இப்போது இன்னும் அதிகம் கூட மிச்சமாகலாம்!).&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், நான் எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது என்கிற உண்மையை வெளிக்காட்டாமல், கெத்தாக அவர்களிடம், “ஐயே! டூ வீலர் வெச்சிருந்தா பெரிய தலைவலி சார்! அன்னிக்குப் பார்க்கிறேன், ஜெமினி ஃப்ளை ஓவர் மேல டிராஃபிக் ஜாம். இருபது நிமிஷமா வண்டிகள் நகரலே. கார்த்தால பத்து மணிக்கு வெயில் அடி பொளக்குது. நான் சுகமா பஸ்ஸுக்குள்ளே உட்கார்ந்துக்கிட்டு, கூலா புஸ்தகம் படிச்சுக்கிட்டிருக்கேன். ஜன்னல் வழியா பார்த்தா ஆம்பிளைங்க, பொம்பிளைங்க, வயசானவங்க, காலேஜ் பொண்ணுங்கன்னு சுட்டுப் பொசுக்குற வெயில்ல தலையில கர்ச்சீப் கட்டிக்கிட்டு, துப்பட்டாவால போர்த்திக்கிட்டெல்லாம் பாவமா கருகிக்கிட்டு நிக்குறாங்க. வேணாம் சார் எனக்கு இந்த அவதி. வீட்டுக் கிட்டேயே பஸ் ஸ்டாண்ட். ஏறி, சௌகரியமா ஜன்னலோரம் இடம் பிடிச்சு உட்கார்ந்தேன்னா, நேரே ஆபீஸ் வாசல்ல வந்து இறங்கப் போறேன். எனக்கு எதுக்கு டூ வீலர்? அதெல்லாம் நாலு இடம் போய் வர்ற ரிப்போர்ட்டர்களுக்கும் காமிராமேன்களுக்கும் வேணா அவசியமா இருக்கலாம். எனக்குத் தேவையில்லை” என்று மிதப்பலாகப் பதில் சொல்வேன். அவர்களும் அதை நம்பிவிட்டார்கள் என்றுதான் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், சென்னை டிராஃபிக்கில் டூ வீலர் ஓட்ட எனக்குப் பயமான பயம். காரணம், பஸ்ஸில் போய் வரும்போது தினம் ஒரு முட்டல் மோதல் தகராறையும், வாரம் ஒரு ஆக்ஸிடெண்ட்டையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன்! தவிர, என்னைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் டிராப் செய்யும் சக நண்பர்கள் சிலரது டூ வீலரில் பின்னால் உட்கார்ந்திருக்கும்போது, இவர் நம்மை பத்திரமாகக் கொண்டு போய் வீட்டில் சேர்க்க வேண்டுமே என்று எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்தது, வண்டியை அவர்கள் செலுத்திய விதம்.&lt;br /&gt;&lt;br /&gt;விகடனில் என்னோடு பணியாற்றிய மூவர், பைக் ஆக்ஸிடெண்ட்டில் மண்டை சிதறி இறந்ததும் ஒரு முக்கியக் காரணம், நான் டூ வீலர் வாங்க பயப்பட்டதற்கு!&lt;br /&gt;&lt;br /&gt;சாவியில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், சைக்கிளில்தான் தினமும் அலுவலகம் போய் வருவேன். அங்கே மேனேஜராகப் பணியாற்றிய துரைக்கும், விளம்பர மேலாளராகப் பணியாற்றிய சீனிவாசகமணிக்கும் (இவர்தான் கடந்த &lt;span style="font-family:arial;"&gt;15&lt;/span&gt; ஆண்டுகளுக்கும் மேலாக ‘கோபுர தரிசனம்’ என்னும் ஆன்மிக இதழை நடத்தி வருகிறார்) அலுவலக உபயோகத்துக்காக யமஹா பைக் வாங்கித் தந்தார் சாவி சார். எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாததால், நான் பைக் வேண்டாம் என்று மறுத்து, தொடர்ந்து சைக்கிளிலேயே போய் வந்துகொண்டு இருந்தேன். சாவி சார் என்ன நினைத்தாரோ, ‘மோஃபா’ என்றொரு வாகனத்தை வாங்கி, எனக்கே எனக்கென்று வைத்துக்கொள்ளச் சொல்லிக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் போன்ற சின்ன வாகனம் அது. பெட்ரோலில் ஓடுவது. டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. கியர் கிடையாது. ஸ்டார்ட் செய்து ஏறி உட்கார்ந்தால், அதிக பட்சம் &lt;span style="font-family:arial;"&gt;30&lt;/span&gt; கி.மீ. வேகத்தில் தேமே என்று போய்க்கொண்டே இருக்கலாம். வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டாலும், கவலையில்லை. சைக்கிள் போல் சுலபமாக மிதித்து ஓட்டிக்கொண்டு போய்விடலாம். அப்போது அதன் விலை வெறும் &lt;span style="font-family:arial;"&gt;3,000&lt;/span&gt; ரூபாய்தான்! (யமஹா பைக் விலை அப்போது ரூ.&lt;span style="font-family:arial;"&gt;20,000&lt;/span&gt;-க்குள்!) அதில்தான் நான் சாவி அலுவலகத்துக்கு ஓரிரு ஆண்டுகள் போய் வந்தேன். எனக்கு ரொம்பச் சௌகரியமாக இருந்தது அந்த வாகனம். அப்புறம், சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு ஒருமுறை வேலையை விட்டு நின்றபோது, அந்த வாகனத்தை சாவி ஆபீஸிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். பின்னர் சில மாதங்கள் கழித்துப் போய்ச் சேர்ந்தபோது, அதை மகன் பாச்சாவிடம் பணியாற்றுபவருக்கோ அல்லது வேறு யாருக்கோ கொடுத்துவிட்டிருந்தார் சாவி சார். நானும் அதன்பின் டூ வீலர் பற்றிக் கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘மோஃபா’ மாதிரியே அந்நாளில் ‘சன்னி’ என்றொரு வாகனம் வந்தது. இரண்டு சக்கரங்களும், மோட்டாரும் உள்ள மிக மிக சிம்பிளான வாகனம். இதற்கும் டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. இதன் விலையும் ரொம்பக் குறைவு. ஆனால், அதை வாங்கும் அளவுக்குக்கூட எனக்கு அப்போது பண வசதி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, நான்தான் அப்படி இருந்தேன் என்றால், என் வாரிசுகளையும் அப்படியே வளர்ப்பதா? என் மகள் கல்லூரிக்குப் போகத் தொடங்கிவிட்டாள். மகனும் இரண்டொரு ஆண்டுகளில் கல்லூரி போகத் தொடங்கிவிடுவான். ‘என்னை மாதிரியே பஸ்ஸில் போய் வா’ என்று அவர்களைச் சொல்ல முடியுமா? பஸ்ஸில் போய் வருவது ஒன்றும் தப்பில்லை. ஆனால், காலத்துக்கேற்ப கிடைக்கும் சௌகரியங்களை அனுபவிப்பதில், கற்றுக் கொள்வதில் ஒன்றும் ஆட்சேபணையில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, மூன்று மாதங்களுக்கு முன்பு, என் மகளுக்காக ஸ்கூட்டி ஸ்ட்ரீக் வண்டி ஒன்று வாங்கினேன். என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக வாங்கும் டூ வீலர். அவளுக்கு அதை ஓட்டப் பயிற்சியளித்து, இந்த ஆண்டு இல்லையென்றாலும், அடுத்த ஆண்டிலாவது அவளே அதை கல்லூரிக்கு ஓட்டிச் செல்லவேண்டும் என்பது என் நோக்கம். அதற்கு முன்பு, வண்டியை மிகச் சரளமாகக் கையாள அவள் பழக வேண்டும் என்பதற்காகவே, உடனே டூ வீலர் வாங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அவள் அதை ஓட்டக் கற்பது ஒருபுறம் இருக்கட்டும்; மற்ற நேரங்களில் வண்டி, வீட்டில் சும்மா இருப்பதா? நான் ஓட்டத் தொடங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியை டெலிவரி எடுக்கும்போது நண்பர் ராஜாவும் கூட வந்தார். “வண்டி ஓட்டுவீங்க இல்லே?” என்று சந்தேகத்தோடு கேட்டார். அப்போதும் உண்மையைச் சொல்லாமல், “ஓட்டுவேன். பழக்கம் விட்டுப் போச்சு. வேற ஒண்ணுமில்லே! இதை எப்படி ஓட்டணும்?” என்று அவரிடம் கேட்டேன். இங்கே சாவி போடணும், இப்படி ஸ்டார்ட் பண்ணணும், இப்படி ஆக்ஸிலரேட்டரை முறுக்கணும், இது பிரேக் என்று சொல்லிக் கொடுத்தார். ‘ப்பூ... இவ்வளவுதானே!’ என்று திருகியதுதான் தாமதம், வண்டி விலுக்கென்று முன்னால் பாய்ந்தது. திடுக்கிட்டுப் போனாலும், பிரேக் பிடித்துச் சமாளித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன, பத்திரமா வீடு வரைக்கும் போய்ச் சேருவீங்களா?” என்றார் ராஜா, பயத்துடன். “அதெல்லாம் தாராளமா போயிடுவேன். என்ன, கொஞ்சம் டச் விட்டுப் போயிடுச்சு. அதான்...” என்று சமாளித்துவிட்டு, விடைபெற்று, வண்டியைச் செலுத்தத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையிலேயே முதன்முதலாக, இந்த &lt;span style="font-family: arial;"&gt;52&lt;/span&gt; வயதில், டூ வீலரை நான் ஓட்டத் தொடங்கிய முதல் நாளிலேயே, இரவில் ஹெட் லைட் போட்டுக்கொண்டு, திருப்பங்களில் சிக்னல் விளக்குகளை எரியவிட்டு, அணைத்து, நல்ல டிராஃபிக்கில் செலுத்த நேர்ந்தது என் அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. பத்திரமாக வீடு வந்து சேருவதற்குள், மனசுக்குள் உதறலாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரண்டு மூன்று நாட்களிலும் வண்டியை அலுவலகம் எடுத்துப் போய் வந்தேன். நாலாம் நாளிலிருந்து வண்டி ஓட்டுவது கொஞ்சம் பழகி, மன உதறல் நின்றுவிட்டது. இருந்தாலும், தெளிவாக ஓட்டுகிறேனா, கான்ஃபிடெண்ட்டாக ஓட்டுகிறேனா என்பது எனக்கே சந்தேகமாக இருந்தது. சிக்னலில் காலூன்றி நிற்கச் சிரமப்பட்டேன். கால் சரியாக ஊன்றாமல் சறுக்கியது. வேகமாக ஓட்டும்போதுகூடப் பரவாயில்லை; டிராஃபிக்கில் சிக்கி, மெதுவாக ஓட்டும்போதுதான் சிரமமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ... இதோ, மூன்று மாதங்களாக நானும் டூ வீலர் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. முன்னிலும் திருத்தமாகவே ஓட்டுகிறேன். எனக்கே தைரியமும் தன்னம்பிக்கையும் வந்திருக்கிறது. சாலையில் சக டூ வீலர் பயணிகள் பலர் ஓட்டும் அழகைப் பார்க்கும்போது, நான் ரொம்பவே மேல் என்று தோன்றுகிறது. கொட்டும் மழையிலும், மேடு பள்ளங்களிலும், கடுமையான டிராஃபிக் நெரிசலிலும் தெளிவாகவே ஓட்டி வந்திருக்கிறேன். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக என் மகளை உட்கார வைத்து ஓட்டிச் சென்று கல்லூரியில் இறக்கிவிட்டு, அப்படியே என் அலுவலகம் சென்று, மாலையில் கல்லூரிக்குப் போய் அவளையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வண்டி ஓட்டத் தொடங்கிய இந்த மூன்று மாதத்துக்குள்ளாக கோடம்பாக்கம்  மேம்பாலத்தில், கே.கே.நகர் நூறடி ரோட்டில், ஜெமினி பிரிட்ஜில், மவுண்ட்  ரோடில் எங்கள் அலுவலத்துக்கு அருகில் என ஏழெட்டு ஆக்ஸிடெண்ட்களைப்  பார்த்துவிட்டேன். என்றாலும், நான் வண்டி ஓட்டத் தொடங்குவதற்கு முன்பாக  எனக்குள் இருந்த பயம் இப்போது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே சைக்கிள் ஓட்டிய அனுபவம் இருப்பதால், டூ வீலர், அதிலும் ஸ்கூட்டி போன்ற சுலபமான வாகனம் ஓட்டுவதில் பெரிய பிரச்னை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு. ஆனால், வாகன ஓட்டிகள் சில விஷயங்களில்  கவனக்குறைவாக இருப்பதால்தான் விபத்துக்கள் நேர்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது எனக்கு, இந்த மூன்று மாத அனுபவத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;டூ வீலரை சைக்கிள் ஞாபகத்தில் சாய்ந்து காலூன்றி நிறுத்தக்கூடாது. சைக்கிளின் எடை குறைவு. டூ வீலரின் எடையை (&lt;span style="font-family:arial;"&gt;95&lt;/span&gt; கிலோ) நம் கால்கள் தாங்காது. அதிலும் ஓட்டி வந்த அதே வேகத்தில் நின்று, காலூன்றி நிற்பது சிரமம். நிற்க வேண்டிய இடத்துக்கு முன்பே வேகத்தைக் குறைத்து மெதுவாக ஓட்டிப் போய், எந்தப் பக்கமும் சாயாமல் இரண்டு பக்கமும் கால்களைத் தரையில் ஊன்றினால், நிற்பது மிகச் சுலபமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக ஓட்டுவது பாதுகாப்பு என்று, டூ வீலரில் சைக்கிள் வேகத்தில் போகக்கூடாது. அதுவும் விபத்துக்கு வழிவகுக்கும். அந்தந்த வாகனத்துக்கென்று ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான வேகம் இருக்கிறது. அந்த வேகத்துக்கும், நமது இயல்புக்குத் தோதான ஒரு வேகத்துக்குமான சராசரி வேகத்தை நம் அனுபவத்தில் கண்டுணர்ந்து, அந்த வேகத்தில் சீராகச் செல்வதே சரியானது.&lt;br /&gt;&lt;br /&gt;சில குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட இடங்களில் சற்றுக் கூடுதலான வேகத்தில் செல்லவேண்டியிருந்தாலும் தப்பில்லை. ஆனால், தொடர்ந்து அதே வேகத்தில் செல்லாமல், மீண்டும் நமது பழைய சீரான வேகத்துக்குத் திரும்பிவிடுவதே நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;இடம், வலம் திரும்பும்போது, மறக்காமல் சிக்னல் விளக்கை எரியவிட்டுத் திரும்புவதே நல்லது. பின்னால் வருபவர்கள் அதற்கேற்ப தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, நமக்கு வழிவிடுவார்கள்; நம்மைக் கடந்து போவார்கள். நான் சாலையில் காணும் பலர் சிக்னல் விளக்கை எரியவிடாமல் திரும்புவதால்தான், பின்னால் வரும் வாகனங்கள் அவர்களின் மேல் மோதுவது போல் கிட்டே வந்து சுதாரிப்பதை நான் தினமும் காண்கிறேன். அதே போல், திரும்புவதற்குச் சற்று முன்னதாக சிக்னல் விளக்கை எரியவிடுவதே சரி; நாலாவது தெருவில் திரும்புவதற்கு முதல் தெருத் திருப்பத்திலேயே சிக்னல் விளக்கை எரியவிட்டால், பின்னால் வருபவர்களுக்குக் குழப்பம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, போதும்! நிறுத்திக் கொள்கிறேன். மூன்றே மாதங்கள் டூ வீலர் ஓட்டிவிட்டு, இத்தனை உபதேசம் செய்யக்கூடாது!&lt;br /&gt;&lt;b
