tag:blogger.com,1999:blog-5393351751040045105.post7557311954988895800..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: தேள் வந்து பாயுது காதினிலே..!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-43063182266185189442009-12-01T15:06:34.648+05:302009-12-01T15:06:34.648+05:30போனவாரம் என் அக்கா பையனை ஒரு பல்லி கடித்து, என்ன வ...போனவாரம் என் அக்கா பையனை ஒரு பல்லி கடித்து, என்ன வைத்தியம் செய்வது என்று டாக்டர்கள் குழம்பி, ஒரு வழியாய் தீர்மானித்து ஒரு ஊசி போட்டு அனுப்பினார்கள். பல்லிக் கடியால் எதுவும் ஆகாது என்று பின்னர் தெரிந்து கொண்டோம்.<br /><br />பாம்புகள் பற்றி ரொம்ம்ம்ம்பநாள் முன்னர் நான் எழுதின பதிவு:<br />http://chithran.blogspot.com/2004/12/blog-post.htmlChithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-18975812937839128212009-11-10T20:29:02.536+05:302009-11-10T20:29:02.536+05:30கே.வடிவேலன், அசோக்92, ஸ்வாசம், சி.எஸ்.கிருஷ்ணா, அன...கே.வடிவேலன், அசோக்92, ஸ்வாசம், சி.எஸ்.கிருஷ்ணா, அனுபகவான், தருண், சுபம், கே.பி.ஜனா, வெங்கட்நாகராஜ், அடியார், கொசு, யூ.ஆர்.விவேக், கிருபாநந்தினி, பின்னோக்கி ஆகியோர் இந்தப் பதிவுக்குத் தங்கள் ஆதரவை தமிழிஷ்-ஷில் ஓட்டளித்துத் தெரியப்படுத்தியிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-35862246755161761682009-11-10T20:25:32.402+05:302009-11-10T20:25:32.402+05:30எஸ்.ஆர்.கே.:
உண்மையில் நட்டுவாக்கிலியைப் பார்க்கிற...எஸ்.ஆர்.கே.:<br />உண்மையில் நட்டுவாக்கிலியைப் பார்க்கிறபோதுதான் திகிலாக இருக்கும்; ஆனால், அது தேளைவிட அபாயமற்றது. நமக்கு சுதாரித்துக்கொள்ள டயம் கொடுக்கும். கருணையுள்ள வில்லன்! தங்கள் கருத்துக்கு நன்றி!<br /><br />பொன்னியின் செல்வன்:<br />தங்கள் பின்னூட்டத்தின் முதல் வரியில் உள்ள குறும்பை ரசித்தேள்... ஸாரி, ரசித்தேன்!<br /><br />கல்யாணராமன் ராகவன்:<br />எப்படியோ, படித்து முடித்‘தேள்’ இல்லையா? (நன்றி: பொ-செ.)<br /><br />ஜீவன்பென்னி:<br />தங்கள் வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி! ‘ஊருவது’ என்ற வார்த்தையைப் பெரும்பாலோர் ‘ஊறுவது’ என்றுதான் தவறாக எழுதுவார்கள். தாங்கள் அதைச் சரியாக எழுதியிருப்பது கண்டு வியப்பும் மகிழ்வும் அடைந்தேன்.<br /><br />கே.பி.ஜனார்த்தனன்:<br />அப்படியா சொல்றீங்க?!<br /><br />கவிதைக் காதலன்:<br />அழகான புனைபெயர்! விரிவான தங்களின் பின்னூட்டம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ‘நரி முகத்தில் விழித்தவன்’ கதைக்கு வெளியான அந்த வாசகர் கடிதத்தை நானே மறந்துவிட்டேன். அன்புக்கு நன்றி! ‘பூரிஷ்’ என்பதற்கு அர்த்தம் - கொஞ்சம்கூட ரசனையே இல்லாத, சகிக்க முடியாத, முரட்டுத்தனமான. கதையில் செல்லமாகச் சொல்வாளாக இருக்கும்!<br /><br />கிருபாநந்தினி:<br />இந்தப் பாராட்டு தமாஷ் இல்லையே?!<br /><br />பின்னோக்கி:<br />* பாராட்டுக்கு நன்றி!<br />* அந்த நிகழ்வு இன்னமும் என் ஞாபகத்தில் இருப்பதற்குக் காரணம், அந்தக் குழந்தையின் பெற்றோர்களின் அலட்சியம் மற்றும் கவனக் குறைவின் மீது அப்போது எனக்கு எழுந்த கோபம்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-78302728186886399072009-11-09T23:15:58.278+05:302009-11-09T23:15:58.278+05:30//பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தைக்குச் சரியாகத் ...//பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தைக்குச் சரியாகத் தட்டாமல்,<br /><br />தினமும் ஷூ எடுக்கும் போது இது எனக்கு நினைவில் வரும். நீங்களும் அந்த நிகழ்வை நியாபகம் வைத்திருப்பது ஆச்சர்யம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-60643419642298363762009-11-09T23:11:49.841+05:302009-11-09T23:11:49.841+05:30//சீரியல் கதாநாயகி மாதிரி அந்தத் தவளை
:}
தேள்னா ...//சீரியல் கதாநாயகி மாதிரி அந்தத் தவளை<br /><br />:}<br /><br />தேள்னா ரொம்ப பயம். பயந்துகிட்டே தான் இதைப் படித்தேன். நல்லாயிருக்குபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-86716184854993124812009-11-07T21:08:45.461+05:302009-11-07T21:08:45.461+05:30தமாஷாகச் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, அதற்கும...தமாஷாகச் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, அதற்கும் ஒரு பதிவை அருமையாகப் போட்டுவிட்டீர்கள்! பாராட்டுக்கள்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-35952571027420217832009-11-07T19:59:14.274+05:302009-11-07T19:59:14.274+05:30தேளைப்பத்தி எத்தனையோ விஷயங்கள் படிச்சிருக்கேன். ஆன...தேளைப்பத்தி எத்தனையோ விஷயங்கள் படிச்சிருக்கேன். ஆனா உங்க அனுபவம் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். உங்க கதைகளை <br />நான் இன்னமும் பத்திரப்படுத்தி எடுத்து வெச்சிருக்கேன்.எந்த அளவுக்கு உங்க கதைகள் பிடிக்கும்'னனா, உங்களுக்கு வர்ற வாசகர் கடிதங்களை கூட <br />உன்னிப்பா படிக்கிற அளவுக்கு. <br /><br />நரி முகத்தில் முழித்தவன் கதை வெளியானதுக்கு அப்புறம், அடுத்த வார இதழ்ல ஒரு வாசகர் எழுதி இருந்தார், கதையில் மட்டும் இல்லை. கதை எழுதியவரின் பெயரிலும் உயிரெழுத்து <br />இல்லைன்னு சொல்லி இருந்தாரு.<br /><br />உங்களை சந்திக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசைபட்டிருக்கேன்.சார் எனக்கு இன்னும் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா.. உங்க வயசுதான். தில்ரூபாவுக்கு ஒரு சேலை கதையில டேய் பூரிஷ் பையான்னு ஒரு வார்த்தை சொல்றமாதிரி எழுதி இருப்பீங்க. அந்த வார்த்தை ரொம்ப அழகா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிச்ச வரி அது. இதையெல்லாம் வெச்சி பார்க்கும் போது நீங்க ரொம்ப சின்னப்பையனா<br />இருப்பீங்கன்னு நினைச்சேன்.ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-36013704927965894212009-11-07T18:49:56.138+05:302009-11-07T18:49:56.138+05:30//இன்றைக்குக் காலம் மாறிவிட்டது.// அப்படியெல்லாம் ...//இன்றைக்குக் காலம் மாறிவிட்டது.// அப்படியெல்லாம் சொல்லா'தேள்', தேளை விட ஸ்ட்ராங்கா கொட்டறவா நிறைய பேர் இருக்கா.<br />-- கே.பி.ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-11769188385121356322009-11-07T17:20:08.355+05:302009-11-07T17:20:08.355+05:30படிக்குறப்போ காலில் தேள் ஊருவது மாதிரி இருந்தது.படிக்குறப்போ காலில் தேள் ஊருவது மாதிரி இருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-55630973388223728492009-11-07T07:34:31.250+05:302009-11-07T07:34:31.250+05:30எங்கே வந்து கொட்டிடுமோ என்ற பயத்துடன் தேள் பற்றிய ...எங்கே வந்து கொட்டிடுமோ என்ற பயத்துடன் தேள் பற்றிய பதிவை படித்து முடித்தேன்!<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-69880938371480229012009-11-07T02:58:08.789+05:302009-11-07T02:58:08.789+05:30சார்... நன்றாய் காபி குடித்'தேள்' போங்கள்...சார்... நன்றாய் காபி குடித்'தேள்' போங்கள் !!! <br /><br />தவளை, தேள், பாம்பு, நாய், நட்டுவாக்கிலி -- அட ! ஒரு மினி 'நேஷனல் ஜியாக்ரபிக்' !! <br /><br />// தேள் குட்டியாக, தேன் நிறத்தில் இருக்கும் // :-)பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-58007625538208278542009-11-07T00:12:27.037+05:302009-11-07T00:12:27.037+05:30//இடுக்கி போன்ற தன் முன்னங் கைகளால் நம் காலை வாகாக...//இடுக்கி போன்ற தன் முன்னங் கைகளால் நம் காலை வாகாகப் பற்றிக் கொண்டு, கொட்டுவதற்கு ரொம்பவே நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்குள் நம் காலில் ஏதோ ஊர்வது தெரிந்து, உதறிவிடலாம்;//<br /><br />படிக்கிற போதே திகில்.SRKhttp://sathyarajkumar.comnoreply@blogger.com