tag:blogger.com,1999:blog-5393351751040045105.post5415858643370725600..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: பல கால பந்தம் இது..!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-23387993540304272952010-06-01T19:54:00.566+05:302010-06-01T19:54:00.566+05:30நன்றி ரேகா ராகவன்!
நன்றி ஷர்புதீன்!
நன்றி புதுவை...நன்றி ரேகா ராகவன்!<br /><br />நன்றி ஷர்புதீன்!<br /><br />நன்றி புதுவை சிவா!<br /><br />நன்றி மோகன்குமார்!<br /><br />மிக்க நன்றி ஆசிய உமர்! (தமிழில் பெயர் உச்சரிப்பு சரியா?!) அனன்யா மஹாதேவனுக்கும் என் நன்றி!<br /><br />நன்றி மலிக்கா!<br /><br />நன்றி வரதராஜுலு! தங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரிகள் மனதைக் கனக்கச் செய்தது. தங்களுக்கு விரைவில் நல்ல வீடு கிட்ட என் வாழ்த்துக்கள்! பிரார்த்தனைகள்!<br /><br />நன்றி பத்மநாபன்!<br /><br />நன்றி நாகா!<br /><br />நன்றி வெற்றிமகள்! நான் சந்தித்த நல்ல மனிதர்கள் மட்டுமல்ல; சந்திக்காத தங்களைப் போன்ற நல்லவர்களின் நட்பும் எனக்கு அதிகம்!<br /><br />நன்றி அப்துல்லா! அண்ணா என்று பாசத்துடன் விளித்துப் பின்னூட்டம் இட்டது நெஞ்சை நெகிழ்த்தியது. அதற்குத் தனியாக நன்றி சொல்லித் தங்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை.<br /><br />நன்றி கணேஷ்ராஜா!<br /><br />நன்றி அப்துல்காதர்!<br /><br />நன்றி பொன்னியின்செல்வன்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-21780518226127970602010-05-09T21:29:11.823+05:302010-05-09T21:29:11.823+05:30அடடே! ஆச்சர்யகுறி ! விவேக் மீது பத்திரிகையாளர்களுக...அடடே! ஆச்சர்யகுறி ! விவேக் மீது பத்திரிகையாளர்களுக்கு இருந்த கோபம் போனதாய் சொன்னது உண்மைதான் !<br />நல்லதே நடக்கட்டும் !<br /><br />/ “அதனால என்ன... காலி பண்ணிட்டு மாடிக்கே போகச் சொல்லுங்க. ஏற்கெனவே எல்லாரும் ஒண்ணாதானே இருந்தீங்க” என்று தடாலடியாகச் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, “சார்! இன்னும் இருபதே நாள் பொறுத்துக்குங்க. பக்ரீத் வருது. அதுக்கு எல்லாரும் இங்கே கூடுவோம். இடம் தேவைப்படும். அது முடிஞ்சவுடனே, உங்க இடத்தை உங்களுக்கே காலி பண்ணிக் கொடுக்கச் சொல்றேன். நீங்க இங்கேயே வந்துடலாம்” என்றார். /<br /><br />காலத்தினாற் செய்த உதவி... கேட்கவே இனிமையாக இருக்கிறது !பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-22431973279233186352010-05-09T20:01:30.833+05:302010-05-09T20:01:30.833+05:30"SWEET THINGS FROM SWEET PERSONS" இதற்கு..."SWEET THINGS FROM SWEET PERSONS" இதற்கு மேல் என்ன சொல்வது. அழகாய் எழுதி எங்களை எல்லாம் கரையாய் கரைத்து விட்டீர்கள். பெரியவரின் போட்டோ இருந்தால் போடுங்களேன்!!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/06576134165456402028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-18215672269225034102010-05-08T15:30:20.536+05:302010-05-08T15:30:20.536+05:30//தாய் மடியைத் தஞ்சம் புகுந்த குழந்தைக்கு இருக்கும...//தாய் மடியைத் தஞ்சம் புகுந்த குழந்தைக்கு இருக்கும் உணர்வே எனக்கு அப்போது உண்டாயிற்று.// என் மனத்தை நெகிழ்த்திய வரி இது. உங்கள் உள்ளத்தை இதைவிடவும் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்ட முடியாது. வாழ்க நீங்கள்! வாழ்க உங்கள் வீட்டு உரிமையாளர் பெரியவர் முகம்மது இஸ்மாயில்!GANESH RAJAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-7508027697213524622010-05-08T15:05:37.413+05:302010-05-08T15:05:37.413+05:30அண்ணா,
நேரமின்மையால் கடந்த ஒரு மாதமாக உங்கள் இடுக...அண்ணா,<br /><br />நேரமின்மையால் கடந்த ஒரு மாதமாக உங்கள் இடுகைகள் பக்கம் வர முடியவில்லை. விடுபட்ட அத்தனை இடுகைகளையும் இப்பதான் படித்து முடித்தேன்.<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.இறுதியில் மிஞ்சுவது மனித நேயமும், நமக்காக நமக்குச் சம்மந்தமில்லாதவர்கள் உதிக்கும் ஒரு சொட்டு கண்ணீரும்தான்.<br /><br /><br />நேரம் கிடைக்கிறப்ப இதையும் படிச்சிருங்க<br /><br />http://www.mmabdulla.com/2009/03/blog-post_21.htmlஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-89235224641417692462010-05-06T15:27:37.167+05:302010-05-06T15:27:37.167+05:30Yes, you are good, you attract good people. And yo...Yes, you are good, you attract good people. And you are also blessed to be meeting such good people.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-19082184230910642352010-05-06T13:01:00.759+05:302010-05-06T13:01:00.759+05:30Very Nice..!Very Nice..!நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-27071364365126289152010-05-06T01:23:51.273+05:302010-05-06T01:23:51.273+05:30மனங்கள் ஒன்று கூட ஆரம்பித்து விட்டால் அப்புறம் ...மனங்கள் ஒன்று கூட ஆரம்பித்து விட்டால் அப்புறம் சச்சரவு என்பதே இருக்காது ... ஒன்று விடாமல் எந்த இகோவும் இல்லாமல் , வசிக்கும் வீட்டிற்கான பிரச்சினைகளையும் , தீர்வுகள் அமைந்த விதத்தையும் சொன்ன விதம் அருமை ...உங்கள் எளிமையும் இனிமையும் படித்து , ஊருக்கு வந்தால் ஒரு நிமிடமாவது உங்களை பார்க்கவேண்டும் என்று தோன்றும் .. இப்பொழுது பெரியவர் இஸ்மாயில் அவர்களும் அந்த லிஸ்டில் .<br />இதை தட்டும் இந்நேரம் ''அன்பாலே அழகாகும் வீடு '' ,''ஆனந்தம் அதற்குள்ளே தேடு '' இந்த பாடல் என் ஹெட் போனில் தமிழ் உலகம் வலைபதிவிலிரிந்து ஒலிப்பது எதேச்சை யான அற்புதம் .பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-83710175825289262762010-05-05T15:24:11.081+05:302010-05-05T15:24:11.081+05:30//உன் இதயம் ரோஜா மலராக இருந்தால், உன் பேச்சிலேயே அ...//உன் இதயம் ரோஜா மலராக இருந்தால், உன் பேச்சிலேயே அதன் வாசம் அடிக்கும்!//<br /><br />அதிர்ஷ்டசாலி நீங்கள். நல்லவர்கள் தொடர்பு கிடைப்பதே இந்த காலக்கட்டத்தில் பெரிய அதிர்ஷ்டம்.<br /><br />வீடு தொடர்பான வலிகளும் எனக்கு புதியதில்லை. நானும் பிறந்தது முதலே வாடகை வீட்டிலே வசிப்பவன்தான். இன்னும் எனக்கு விடியவில்லை. விடிவதற்கான அறிகுறியும் தெரியவில்லை.வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-76215662379611604002010-05-05T13:29:08.089+05:302010-05-05T13:29:08.089+05:30படிக்கவே மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்க...படிக்கவே மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கு<br /><br /> அனைவரிடத்திலும் அள்ளிகொள்ளத்துடிப்பது<br />அன்பைமட்டுமே!<br /><br />மிக அழகாய் அருமையாய் எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்..அன்புடன் மலிக்காhttp://niroodai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-64082007014674714112010-05-05T12:01:23.895+05:302010-05-05T12:01:23.895+05:30இந்த மாதிரி மனம் விட்டு சொல்ற அளவுக்கு உங்க பந்தம்...இந்த மாதிரி மனம் விட்டு சொல்ற அளவுக்கு உங்க பந்தம் இருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.இந்த லின்க்கை அநன்யா மஹாதேவன் அனுப்பி வைச்சாங்க.உங்கள் பந்தம் தொடர வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-50294548184323324412010-05-05T11:55:16.515+05:302010-05-05T11:55:16.515+05:30நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டு பிரச்சனைகளை விளக்கு...நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டு பிரச்சனைகளை விளக்கும் பதிவு. அந்த நல்ல மனிதர் போன்ற வீட்டு ஓனர்களும் இருப்பது ஆச்சரியமே!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-91720032854810417072010-05-05T10:09:58.554+05:302010-05-05T10:09:58.554+05:30"உன் இதயம் ரோஜா மலராக இருந்தால், உன் பேச்சிலே..."உன் இதயம் ரோஜா மலராக இருந்தால், உன் பேச்சிலேயே அதன் வாசம் அடிக்கும்"<br /><br />அந்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-80364718175324400292010-05-05T08:16:00.965+05:302010-05-05T08:16:00.965+05:30எல்லோருக்கும் வாய்பதில்லை இந்த மாதிரியான மனிதர்கள...எல்லோருக்கும் வாய்பதில்லை இந்த மாதிரியான மனிதர்கள்., வாழ்க அவர்களும் , அவர்களின் மனம் விரும்பும்படி நல்ல மனிதர்களாய் இருக்கும் நீங்களும்...ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-41060101958966394192010-05-05T02:21:13.131+05:302010-05-05T02:21:13.131+05:30சில பேர்களின் அன்பை பார்த்திருக்கிறேன், கேட்டிருக்...சில பேர்களின் அன்பை பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன் ஆனால் அந்த முஸ்லிம் பெரியவருடனனான உங்களின் "பல கால பந்தம்" பாந்தம்.படித்து முடித்ததும் கண்களில் வழிந்தோடிய நீரை கட்டுப்படுத்த முடியவில்லை. <br /> <br />ரேகா ராகவன்<br />(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com