tag:blogger.com,1999:blog-5393351751040045105.post4323124622543185591..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: மகரம் என்னும் மாமனிதர்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-84314659990237292192009-11-18T20:07:35.704+05:302009-11-18T20:07:35.704+05:30முகம் தெரியா நண்பர் சி.எஸ்.கிருஷ்ணா என் பழைய பதிவு...முகம் தெரியா நண்பர் சி.எஸ்.கிருஷ்ணா என் பழைய பதிவுகள் சிலவற்றை எடுத்து இப்போது தமிழிஷ்-ஷில் இணைப்புக் கொடுத்துள்ளார். அவற்றைப் படித்துவிட்டும் உடனடியாக எனக்குப் பல பின்னூட்டங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இதன்மூலம் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் பரந்த நோக்கில், தான் படித்து ரசித்த என் பதிவுகளைத் தானே முன்வந்து தமிழிஷ்ஷில் பதிவிட்டு, இதுவரை அவற்றைப் படிக்காதவர்களையும் படிக்கச் செய்த திரு.சி.எஸ்.கிருஷ்ணாவுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-84896013223718910642009-11-18T20:07:00.759+05:302009-11-18T20:07:00.759+05:30+ நன்றி ரிஷபன்!+ நன்றி ரிஷபன்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-70400043781968116112009-11-14T21:16:50.170+05:302009-11-14T21:16:50.170+05:30'மகரம்' பற்றி படிக்கும்போது கிடைக்கிற ஆனந்...'மகரம்' பற்றி படிக்கும்போது கிடைக்கிற ஆனந்தம் நல்ல எழுத்துக்களுக்கு கிடைக்கிற நிஜமான வோட் பேங்க்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-76030922769542406482009-11-14T20:40:42.965+05:302009-11-14T20:40:42.965+05:30அசோக்92, ஐடிஎன்.கார்த்திக், ஜே.என்.டியூப், கே.கிரு...அசோக்92, ஐடிஎன்.கார்த்திக், ஜே.என்.டியூப், கே.கிருபாநந்தினி, கே.பி.ஜனா, மொஹமத் ஃபெரோஸ், கிருபன், மலர், சி.எஸ்.கிருஷ்ணா, சுதிர்1974, அரசு08, செந்தழல்ரவி ஆகியோர் இந்தப் பதிவுக்குத் தமிழிஷ்-ஷில் தங்கள் ஓட்டுகளைச் செலுத்தி ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-4526607182783822722009-11-14T20:36:13.953+05:302009-11-14T20:36:13.953+05:30+ பாராட்டுக்கு நன்றி கே.பி.ஜனார்த்தனன்! அவசியம் தா...+ பாராட்டுக்கு நன்றி கே.பி.ஜனார்த்தனன்! அவசியம் தாங்கள் சொன்னது போல் பதிவிடுகிறேன்!<br /><br />+ பாராட்டுக்கு நன்றி ‘வானம்பாடிகள்’!<br /><br />+ பாராட்டுக்கு நன்றி சொக்கன்! மகரம் சொன்ன ராஜாஜி விஷயம் ஒரு சின்ன சம்பவமாக இருந்தால் கூட பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது எனக்கு.<br /><br />+ பாராட்டுக்கு நன்றி கிருபாநந்தினி! தாங்கள் சொன்னது போலவே மகரம் புகைப்படத்தையும் வெளியிட்டுவிட்டேன். பார்த்தீர்களா?<br /><br />+ பாராட்டுக்கு நன்றி ரேகா ராகவன்.<br /><br />+ பாராட்டுக்கு நன்றி பொன்னியின் செல்வன்! உங்கள் பதிவுகளில் மட்டுமின்றி, பின்னூட்டங்களில்கூட உங்களின் உயர்ந்த ரசனை வெளிப்படுவதைக் கண்டு பிரமிக்கிறேன்!<br /><br />+ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி! \\எழுத்தாளர்கள்தான் அவ்வப்போது<br />மறைகிறார்கள். தரமான...<br />எழுத்துகள் என்றும்<br />மறைவதில்லை!// சரியாகச் சொன்னீர்கள்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-48916626791294097442009-11-13T22:07:31.256+05:302009-11-13T22:07:31.256+05:30நானும் மகரம் ஸாரின் எழுத்துக்களைப் படித்து இருக்கி...நானும் மகரம் ஸாரின் எழுத்துக்களைப் படித்து இருக்கிறேன். உங்களுடையதைப் படித்த உடன் எனக்கு என்ன உணர்வு தோன்றுகிறது தெரியுமா?<br /><br />எழுத்தாளர்கள் தான் அவ்வப்போது<br />மறைகிறார்கள். தரமான...<br />எழுத்துகள் என்றும் <br />மறைவதில்லை !”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-77406281128509544922009-11-12T00:01:00.599+05:302009-11-12T00:01:00.599+05:30/ சிலரின் அருமை, பெருமைகள் அவரோடு நாம் நெருங்கிப் .../ சிலரின் அருமை, பெருமைகள் அவரோடு நாம் நெருங்கிப் பழகிக்கொண்டு இருக்கும் காலத்திலோ, அவர் உயிரோடு இருக்கும்போதோ நமக்குத் தெரிவதில்லை. /<br />உண்மை சார்..<br /><br />மகரம் அவர்களின் தன்னடக்கம் பிரமிக்க வைக்கிறது !<br /><br />/“ஐயா! அமரர் ஆனவர்களின் கதைகளை முதலில் வெளியிட்டுவிட்டேன். அடுத்ததாக உங்கள் கதையைத்தான் முதலாவதாக வெளியிட்டிருக்கிறேன்” என்றாராம். / :-) :-)பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-27244842493813613152009-11-11T19:38:42.826+05:302009-11-11T19:38:42.826+05:30மகரம் பற்றிய பதிவு அருமை. அவர் சொன்ன பிற தகவல்களை...மகரம் பற்றிய பதிவு அருமை. அவர் சொன்ன பிற தகவல்களையும் நண்பர் கே.பி.ஜே.சொன்ன மாதிரி ஒரு புதிய பதிவில் தங்களின் சுவையான டச்சுடன் விரைவில் எதிர்பார்க்கிறேன்.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-45487611483655383512009-11-11T16:30:27.383+05:302009-11-11T16:30:27.383+05:30மகரம் பற்றி என் தந்தையார் சொல்லியிருக்கிறார். நான்...மகரம் பற்றி என் தந்தையார் சொல்லியிருக்கிறார். நான் அவரைப் பார்த்ததில்லை. தங்கள் கட்டுரை மூலம் விரிவாக அறிந்துகொள்ள முடிந்தது. அவரின் புகைப்படத்தையும் இந்தப் பதிவில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-75913891791487006122009-11-11T11:17:50.695+05:302009-11-11T11:17:50.695+05:30காந்தி வழிக் கதைகள் - ராஜாஜி சம்பவம் மிகச் சுவாரஸ்...காந்தி வழிக் கதைகள் - ராஜாஜி சம்பவம் மிகச் சுவாரஸ்யமானது - Communication பாடம் என்றே சொல்லிவிடலாம். சுவையான கட்டுரைக்கு நன்றி சார்!<br /><br />- என். சொக்கன்,<br />பெங்களூரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-70160318681975033302009-11-11T09:19:07.471+05:302009-11-11T09:19:07.471+05:30நானும் படித்திருக்கிறேன். ஆனாலும் அறிமுகம் அருமை. ...நானும் படித்திருக்கிறேன். ஆனாலும் அறிமுகம் அருமை. நன்றி ரவிபிரகாஷ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-87867770755216706912009-11-10T23:54:51.429+05:302009-11-10T23:54:51.429+05:30பண்பில் சிகரமாகவும் எளிமையில் அகரமாகவும் விளங்கிய ...பண்பில் சிகரமாகவும் எளிமையில் அகரமாகவும் விளங்கிய மகரம் பற்றி எத்தனை அழுத்தமான, சுவாரசியமான பதிவு! அவர் சொன்ன பிற நல்ல தகவல்களையும் மற்றுமொரு முறை பதிவிடுங்கள்... -- கே.பி.ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.com