tag:blogger.com,1999:blog-5393351751040045105.post2616897744500639924..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: அவரும் ஒரு தாயார்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-87212386090148380002010-01-31T13:10:36.451+05:302010-01-31T13:10:36.451+05:30தங்கள் பதிவு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தங்கள...தங்கள் பதிவு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தங்கள் மாமியாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பேன். <br />btw, சஞ்சயனம் = சத்+சயனம் ஆக இருக்கலாம். சத்=நல்ல. அதாவது நல்ல நித்திரை, இறைவனடி சேரும் நித்திரை என்று கொள்ளலாம். சத்+ஜீவி = சன்ஜீவி , சத்+மார்க்கம்=சன்மார்க்கம், சத்+மதி=சன்மதி <br />btw, immortality என்னும் சொல்லை குறிக்கும் வார்த்தை சிரஞ்சீவி அல்லவோ? your post has left me pondering.. இதைப்பற்றி சுவாமி ஓம்காரை கேட்கவேண்டும்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-91493881543675041282009-11-21T21:54:41.862+05:302009-11-21T21:54:41.862+05:30இந்தப் பதிவுக்குத் தமிழிஷ்-ஷில் ஓட்டளித்து தங்கள் ...இந்தப் பதிவுக்குத் தமிழிஷ்-ஷில் ஓட்டளித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்த கே.பி.ஜனா, கிருபாநந்தினி, அனுபகவான், மொஹம்மதுஃபெரோஸ், பாமரன், யூ.ஆர்.விவேக், ஈஸிலைஃப், ஸ்வாசம், கொசு, இன்பதுரை, சி.எஸ்.கிருஷ்ணா, வெங்கட்நாகராஜ் ஆகியோருக்கு என் இதயங்கனிந்த நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-7512813221295381582009-11-21T21:49:56.849+05:302009-11-21T21:49:56.849+05:30கிருபாநந்தினி, கல்யாணராமன் ராகவன், வானம்பாடிகள், க...கிருபாநந்தினி, கல்யாணராமன் ராகவன், வானம்பாடிகள், கே.பி.ஜனார்த்தனன், ஏ-கே, பொன்னியின் செல்வன், ராஜு, கே.வி.கிருஷ்ணஸ்வாமி, வி.நா.வெங்கடராமன், சத்யராஜ்குமார் ஆகிய அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-57663927597621810592009-11-20T20:19:18.995+05:302009-11-20T20:19:18.995+05:30நெகிழ வைத்த கட்டுரை. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார...நெகிழ வைத்த கட்டுரை. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். <br /><br />அன்புடன், <br />[சத்யராஜ்குமார்]சத்யராஜ்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-42753559610091230922009-11-20T11:35:39.888+05:302009-11-20T11:35:39.888+05:30தங்களது பதிவு மனதை தொடும் விதத்தில் இருந்தது. கல்...தங்களது பதிவு மனதை தொடும் விதத்தில் இருந்தது. கல்யாணம் ஆன பெண்களுக்கு மாமியாரும் ஒரு தாய் தான் என்று சொல்வது போல ஏனோ ஆண்களுக்கு சொல்வதில்லை! உங்களது இன்னொரு தாயாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். <br /><br />வெங்கட் நாகராஜ்<br />புது தில்லிவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-49009176961226032412009-11-19T21:46:26.037+05:302009-11-19T21:46:26.037+05:30Very very excellent write-up on your mother-in-law...Very very excellent write-up on your mother-in-law's death. I am also a carnatic musician and I know very well Mr.Sundaram and his family on those days. Mrs.Gnanambal Sundaram has lived a life as the fullest. May her soul rest in peace. Please convey my deep condolences to all of your family members.<br />Regards.<br />K.V.Krishnaswamy, Mumbai.K.V.Krishnaswamynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-61840859478332024512009-11-19T14:47:09.219+05:302009-11-19T14:47:09.219+05:30ஆழ்ந்த அணுதாபங்கள்...!ஆழ்ந்த அணுதாபங்கள்...!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-88138637745552162892009-11-19T02:23:04.616+05:302009-11-19T02:23:04.616+05:30ஆழ்ந்த வருத்தங்கள் ஐயா.
அவர்கள், என் பாட்டியை நி...ஆழ்ந்த வருத்தங்கள் ஐயா. <br /><br />அவர்கள், என் பாட்டியை நினைவுக்கு கொண்டு வருகிறார்கள். http://ponniyinselvan-katturai.blogspot.com/2009/05/blog-post_29.html<br /><br />மற்றபடி, வழக்கம் போல் பின்னூட்டத்திற்கு பதில் சொல்வது போல், இந்த (மற்றும் எந்த) பின்னூட்டத்திற்கும் பதில் சொல்ல சிரமப்படத் தேவை இல்லை ஐயா.பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-17999758578861896432009-11-18T23:32:24.182+05:302009-11-18T23:32:24.182+05:30Anna, your post made me think of amma - it was a r...Anna, your post made me think of amma - it was a really touching post! Sorry for your, manni & your family's loss!A-kayhttp://madras2madurai.hopto.org/blognoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-36739893060045985642009-11-18T22:32:29.410+05:302009-11-18T22:32:29.410+05:30அத்தனை மெல்லிய மனம் கொண்ட தங்கள் மாமியாரைப் பற்றிய...அத்தனை மெல்லிய மனம் கொண்ட தங்கள் மாமியாரைப் பற்றிய உங்கள் பதிவு மனதை நெகிழ வைத்தது.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-23638141160762302162009-11-18T21:58:26.163+05:302009-11-18T21:58:26.163+05:30மிக நெகிழ்வான இடுகை. தாய்மையின் சிறப்புக்கு எடுத்த...மிக நெகிழ்வான இடுகை. தாய்மையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-71464764080163589102009-11-18T21:27:56.237+05:302009-11-18T21:27:56.237+05:30உங்கள் மாமியாரும் என் அம்மாவும் சம காலத்து மனுஷிங்...உங்கள் மாமியாரும் என் அம்மாவும் சம காலத்து மனுஷிங்க போலிருக்கு. என் அம்மாவும் டி.வி.சீரியல்களை உண்மை என்று நம்பி அவ்வப்போது கமெண்ட் கொடுத்து பார்ப்பார்கள். டி.வி.வருவதற்கு முன் நான் எப்போதோ நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்த புஷ் ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோவில் கர்நாடக இசை, நாடகம் என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர் மறைந்த பின்னர் அவருடைய உடலை பெசன்ட்நகர் மயானத்தில் மின்சார அடுப்பில் தகனம் செய்தோம். உங்கள்<br />பதிவை படிததபோது அந்த நினைவுகள் வந்து என்னை நெகிழச் செய்துவிட்டது.மறைந்த உங்கள் மாமியாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த பதிவை வெளியிட்டு உங்களின் மாமியாரை நீங்கள் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்ததை நிரூபித்துவிட்டீர்கள்.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-51315716709943232152009-11-18T20:20:55.996+05:302009-11-18T20:20:55.996+05:30தங்கள் பதிவைப் படித்ததும், என் தாயின் மரணம் நினைவு...தங்கள் பதிவைப் படித்ததும், என் தாயின் மரணம் நினைவுக்கு வர, தாங்க முடியாமல் அழுதுவிட்டேன். ‘தாய்மை என்ற சொல் அர்த்தமிழந்துவிட்டது’ என்று உங்களின் இன்னொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிகன்’ பதிவு ஒன்றில் எழுதியிருந்ததைப் படித்துக் கோபம் கொண்டேன். அதை இந்தப் பதிவு சமன் செய்துவிட்டது. தாய்மை என்ற சொல் என்றைக்கும் அர்த்தம் இழக்காது. உங்களின் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு சிலர் அதற்குத் தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம். அவ்வளவே! தாய்மை என்பது ஓர் உணர்வு. ஆண்களிலும் தாய்மை உணர்வு கொண்டவர்கள் உண்டு. நெகிழ வைத்த இந்தப் பதிவு இட்டமைக்கு மீண்டும் என் நன்றி!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com