tag:blogger.com,1999:blog-5393351751040045105.post1399361517462725165..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: என் இனிய இஸ்லாமியர்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-35251465706729230172010-06-01T19:43:36.658+05:302010-06-01T19:43:36.658+05:30பின்னூட்டங்களைப் படித்து, உடனடியாக நன்றி தெரிவிக்க...பின்னூட்டங்களைப் படித்து, உடனடியாக நன்றி தெரிவிக்க இயலாமைக்கு மிக வருந்துகிறேன். ஜெய்லானி, மலர், பத்மநாபன், ரேகா ராகவன், அப்துல் அஜீஸ், நாஸியா, ஹுசைனம்மா, அப்துல்காதர், ஹரீகா, ஷபீர், சுரேஷ்கண்ணன், வால்பையன், கல்யாணி, மயில்ராவணன், பஹ்ருதீன், சையது கே.எஸ்.ஏ., கிருபாநந்தினி, பொன்னியின்செல்வன், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-55295743195711873812010-05-20T22:10:31.202+05:302010-05-20T22:10:31.202+05:30உண்மையிலேயே நெகிழ வைத்த பதிவு
எந்த மனிதரும் நல்ல ...உண்மையிலேயே நெகிழ வைத்த பதிவு<br />எந்த மனிதரும் நல்ல மனிதர் தான், மண்ணில் பிறக்கையிலே..அவர் நல்லவர் ஆவதும்..தீயவர் ஆவதும் நாம் நடந்து கொள்வதிலே... என்ற ஹம்மிங் மனதில் சிறகடித்துப் பறந்தது!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-89676461663999388792010-05-09T21:15:53.472+05:302010-05-09T21:15:53.472+05:30/ ஒவ்வொரு முஸ்லிம் பண்டிகைக்கும் அவர்கள் வீட்டிலிர.../ ஒவ்வொரு முஸ்லிம் பண்டிகைக்கும் அவர்கள் வீட்டிலிருந்து கேக் வந்துவிடும். ஒவ்வொரு தீபாவளிக்கும் நாங்கள் செய்கிற ஸ்வீட்டை அவர்களுக்குத் தருவோம். /<br /><br /><br />பிரமாதம்.. மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது இது.<br /><br /><br /><br />இதை வாசிக்கையில் தஞ்சை ஞாபகம் வருகிறது.. நாங்கள் குடி இருந்த பகுதியில், கிறிஸ்துவ பண்டிகை என்றால் முதலில் பிற மதத்தாருக்கு முதலில் இனிப்பு கொடுப்பார்கள். அதே மாதிரி இஸ்லாம் மதப் பண்டிகை என்றாலும், பிற மதத்தாருக்கே முதலில் நெய்ச் சோறு பகிரப்படும். அதே போல், இந்து மதப் பண்டிகைகளின் போது, பலகாரம் நிறைந்த தட்டைத் தூக்கிக்கொண்டு பிறமதத்தார் வீட்டுக்குத்தான் செல்வார்கள்.பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-76544582939179379242010-05-05T20:35:42.334+05:302010-05-05T20:35:42.334+05:30உங்க ஸ்டைல்ல ரொம்ப எளிமையா சம்பவங்களை வர்ணிச்சிருந...உங்க ஸ்டைல்ல ரொம்ப எளிமையா சம்பவங்களை வர்ணிச்சிருந்தாலும், அந்த ‘ஃபீலை’ கொண்டு வந்துட்டீங்க! ரசிச்சுப் படிச்சேன். அது சரி, இஸ்மாயில்தானே? இஸ்மாயீல் என்று போட்டிருக்கிறீர்களே?கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-26020152156329216732010-05-04T21:12:03.883+05:302010-05-04T21:12:03.883+05:30i m waiting for next post...
by
syed KSAi m waiting for next post...<br />by<br />syed KSAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-48228871341527079882010-05-04T13:06:18.978+05:302010-05-04T13:06:18.978+05:30Romba santhOshamaa irukku, ithappadikkura pothu en...Romba santhOshamaa irukku, ithappadikkura pothu enakkum naangka vaadakai viittula kudiyirunthathu niyaabakam varuthu.Unknownhttps://www.blogger.com/profile/10532355349583533326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-24382833473841459572010-05-04T09:17:54.505+05:302010-05-04T09:17:54.505+05:30ரொம்ப உணர்ச்சிபூர்வமான பதிவு சார். பகிர்வுக்கு நன்...ரொம்ப உணர்ச்சிபூர்வமான பதிவு சார். பகிர்வுக்கு நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-51068666079688449902010-05-03T22:02:01.366+05:302010-05-03T22:02:01.366+05:30Very nice post.... one of the best posts I have re...Very nice post.... one of the best posts I have read in your blog... It always bothers me to see the hatred that people have towards other religions in many blogs and forums. I just finished going through a forum where there was so much venom spit on muslims and brahmins. Such hatred makes me feel very sad. When I read this post right after that forum, I felt happy that not all people carry a hatred feeling towards others. There are many lovable souls like your family and your house owner's family. May peace be up on all of you.Kalyaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-46736210168773121392010-05-03T18:26:47.446+05:302010-05-03T18:26:47.446+05:30visit my blog
www.vaalpaiyyan.blogspot.comvisit my blog<br />www.vaalpaiyyan.blogspot.comINDIA 2121https://www.blogger.com/profile/08176679199040692090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-56199328927033155152010-05-03T16:25:51.897+05:302010-05-03T16:25:51.897+05:30ஏதோ விக்ரமன் படத்தோட சீன் மாதிரி இருந்தாலும் இந்...ஏதோ விக்ரமன் படத்தோட சீன் மாதிரி இருந்தாலும் இந்தக் காலத்திலும் இப்படியுமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்றறிய மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவுமிருந்தது.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-42570825497696216172010-05-03T14:49:42.475+05:302010-05-03T14:49:42.475+05:30மனித நேயம் வாழ்க! மதத்தின் பெயரால் மனிதர்களுக்குள்...மனித நேயம் வாழ்க! மதத்தின் பெயரால் மனிதர்களுக்குள் பகைமையை உருவாக்கி சுய லாபம் அடையும் மனிதர்கள் ஒழிக!Shabeerhttps://www.blogger.com/profile/01082285866649724154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-81285414948586784702010-05-03T14:42:21.467+05:302010-05-03T14:42:21.467+05:30வாவ் அசத்தல் சார்!!
//**அடுத்த பதிவும், பெரியவர்...வாவ் அசத்தல் சார்!! <br /><br />//**அடுத்த பதிவும், பெரியவர் முகம்மது இஸ்மாயீல் பற்றியும், அவர் வீட்டுக்கு நாங்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் குடி வந்த நிகழ்வைப் பற்றியும்தான்!**//<br /><br />--எதிர் பார்க்கிறேன் சார்))))ஹரீகாhttps://www.blogger.com/profile/10833234174570353312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-90851099554293268652010-05-03T14:39:16.794+05:302010-05-03T14:39:16.794+05:30ஆஹா அருமையான பதிவு சார்!!! ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை...ஆஹா அருமையான பதிவு சார்!!! ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை. இதை எல்லோரும் படித்து விட்டாலே நாட்டில் சண்டை சச்சரவு ஏது? <br /><br />உங்கள் தளத்துக்கு இப்ப தான் முதன் முதலாக வந்தேன். ரொம்ப சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ்!!<br /><br />அன்புடன் <br /><br />எம் அப்துல் காதர்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/06576134165456402028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-16326471534566221382010-05-03T11:39:57.544+05:302010-05-03T11:39:57.544+05:30பதிவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.
/நிச்சயமாக எந்த ம...பதிவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.<br /><br />/நிச்சயமாக எந்த மதமும் இந்தத் துன்மார்க்க போதனையைக் கற்றுத் தரவில்லை.//<br /><br />உண்மை சார்!!<br /><br />//சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி அதிபர் திரு.வரதராஜன், எங்கள் விகடன் குழும ஊழியர்களிடையே உரையாற்றியதை ஐந்து பதிவுகளாகப் பிரித்துப் போட்டிருந்தேன்//<br /><br />தங்கள் பதிவுகளைத் தற்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். மேற்கூறிய பதிவுகளி சுட்டி தரமுடியுமா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-71421747630134542672010-05-03T10:18:36.067+05:302010-05-03T10:18:36.067+05:30ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த இடுகையை படிக்க.. உண்மை...ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த இடுகையை படிக்க.. உண்மைய சொல்லனும்னா நாம எல்லாருமே எந்த பாகுபாடும் இல்லாம சகோதரர்களாத்தான் பழகிட்டு வாரோம். <br /><br />நீங்க இருந்த மாதிரியே எங்க வீட்டுலயும் கேரளாவை சேர்ந்தவர்கள். அந்த அங்கிளும் ஆன்ட்டியும் எங்கும்மா மேல வெச்சிருந்த பாசம் சொல்லி மாளாது.. அது போலத்தான் எனக்கும் என் கல்லூரி தோழிகள்.. என் கூடப்பிறந்த சகோதரி மாதிரி என் திருமணத்தப்போ எனக்கு உதவி செஞ்ச அபி, ஹாஸ்டல் வாழ்க்கையில் என்னை ஒரு தங்கை மாதிரி பாத்துக்கிட்ட கோகி, இப்படி சொல்லிட்டே போகலாம்.<br /><br />ஆனா சில ஊடகங்களும் ஒரு சில விஷமிகளும் தான் தேவையில்லாத சர்ச்சைகளை உண்டு பண்ணி வருத்தம் தர வைக்கிறாங்க..நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-21181266305697635922010-05-03T09:39:09.839+05:302010-05-03T09:39:09.839+05:30My dear Brother Ravi Prakash
I read your article....My dear Brother Ravi Prakash<br /><br />I read your article. It is good and necessary for peace and humanity.<br />I like your way of writing. Please continue your writing and it will help to strengthen the brotherhood irrespective of religion.<br /><br />Anbudan<br /><br />Abdul AzeezAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-56437080501313799842010-05-03T05:26:49.907+05:302010-05-03T05:26:49.907+05:30நெகிழவைத்த பதிவு.
ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந...நெகிழவைத்த பதிவு. <br /> <br />ரேகா ராகவன்.<br />(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-77923414204088931252010-05-03T01:31:23.934+05:302010-05-03T01:31:23.934+05:30மனங்களின் ஒற்றுமை தான் மனித இருப்பு .... அற்ப...மனங்களின் ஒற்றுமை தான் மனித இருப்பு .... அற்புதமான பதிவு .. வார்த்தைகளை மனதில் தேடிக் கொண்டிருக்கிறேன் இப்பதிவை பாராட்ட, முட்டும் கண்ணீரை துடைத்து கொண்டு ..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-25011506655959342312010-05-03T00:46:12.066+05:302010-05-03T00:46:12.066+05:30சூப்பர்...சூப்பர்...malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-66657442225402988002010-05-02T23:46:07.651+05:302010-05-02T23:46:07.651+05:30இது மாதிரி வெளி உலகுக்கு தெரியாதது எவ்வளவோ இருக்கு...இது மாதிரி வெளி உலகுக்கு தெரியாதது எவ்வளவோ இருக்குது. தெரியப்படுத்திய விதம் அருமை.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com