tag:blogger.com,1999:blog-5393351751040045105.post1345363603063534869..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: விகடன் குடும்பத்தோடு ஒரு சுற்றுலா!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-15815678496465379082010-05-20T22:17:07.790+05:302010-05-20T22:17:07.790+05:30ஆஹா..ஒரு பத்திரிகை ஆஃபீஸில் வேலைப் பார்பபது என்பது...ஆஹா..ஒரு பத்திரிகை ஆஃபீஸில் வேலைப் பார்பபது என்பது என்ன ஒரு சந்தோஷமான சமாச்சாரம்!என்னைப் போன்றவர்களுக்கு இந்த மூணாறு ஒரு கானல் நீர் தான்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-18587191282855195432010-04-23T23:47:06.199+05:302010-04-23T23:47:06.199+05:30மூணாறுக்கே போயிட்டு வந்த மாதிரி ஒரு பீலிங்கு! அப்ப...மூணாறுக்கே போயிட்டு வந்த மாதிரி ஒரு பீலிங்கு! அப்புறங்ணா... நம்ம மூதாதையர்களோட நீங்க போட்டோவுல நடத்திட்டிருக்கீங்களே ஒரு உரையாடல், அதையும் அடுத்த பதிவுல விரிவா போட்டிங்கன்னா சுவாரசியமா இருக்கும்னு நம்புறேன்! :)கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-84907053724553984882010-04-23T15:31:29.161+05:302010-04-23T15:31:29.161+05:30/புதுசு புதுசான ஊர்களுக்குச் சுற்றுலா செல்ல வேண்டு.../புதுசு புதுசான ஊர்களுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும்./<br />எனக்கும் கூட இது பிடிக்கும்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-29736604090754469052010-04-23T01:16:55.556+05:302010-04-23T01:16:55.556+05:30வாழ்க்கையின் நோக்கம் அதை அனுபவிப்பதுதான் என்பது, உ...வாழ்க்கையின் நோக்கம் அதை அனுபவிப்பதுதான் என்பது, உலகில் எல்லா ஜீவராசிகளுக்கும் தெரிந்திருக்கிறது - மனிதனைத் தவிர!<br /><br /><br />.....தெரியும் சார். தெரிந்து கொண்டே, பலர் கண்டுக்கிறது இல்லை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-38252228291255964332010-04-23T00:22:40.092+05:302010-04-23T00:22:40.092+05:30மூணாருக்கு உடனே போக வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்ட...மூணாருக்கு உடனே போக வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டது தங்கள் பதிவு. ஹூம்! அது இங்கிருக்கும் வரையில் நடக்காது என்பதால் இந்தியா திரும்பிய பின்பு வைத்துகொள்ளலாம் என்று என் ஆவலை தற்காலிகமாக அடக்கிக்கொண்டேன். தங்களின் வர்ணிப்பும் படங்களும் பதிவுக்கு மேலும் அழகூட்டின. <br /> <br />ரேகா ராகவன்.<br />(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com